பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உண்மையான தமிழின தலைவன் என எவனுமில்லை

ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள், இங்கு உண்மையான தமிழின தலைவன் என எவனுமில்லை அப்படி ஒருவன் வரவும் முடியாது பிரபாகரன் அவசரத்தில் துப்பாக்கி எடுத்தவன் அதை கீழே வைக்க அஞ்சினான், நாடு அடைந்து தான் ஒரு அரசனாக முடிசூடினால் மட்டுமே தனக்கு பாதுகாப்பு என நம்பினான் அது சாத்தியமாகா பட்சத்தில் ஓடினான் ஓடினான் சிங்களனை மிரட்டினான் இந்தியாவினை மிரட்டினான், ஒன்றும் நடக்கவில்லை. அவன் ஈழமக்களுக்காக போராடினால் முள்ளிவாய்க்காலை நடக்கவிட்டிருக்க மாட்டான் மாறாக அவன் உயிருக்காக போராடினான் பெரும் […]

பாக்கியராஜ் தவறாக ஒன்றும் சொல்லவில்லை

பாக்கியராஜ் தவறாக ஒன்றும் சொல்லவில்லை, இந்த காலத்தில் பெண்கள் போன் இணையம் என எல்லா வெளியிலும் பழகுகின்றார்கள், அப்பொழுது தங்கள் பாதுகாப்பை மறந்து பொள்ளாச்சி போன்ற விவகாரங்களில் சிக்குகின்றார்கள் இந்த பொல்லா உலகில் பெண்கள்தான் தங்களை காத்துகொள்ள வேண்டும், பொள்ளாச்சி விவகாரத்தில் தானே சிக்கிய பெண்கள் உண்டு என சொல்லியிருந்தார் இதில் தவறு இருப்பதாக யார் சொல்லமுடியும்? உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கின்றார் பாக்யராஜ் நம் சமூகம் வித்தியாசமான அமைப்புடையது, மேல் நாட்டை போல பெண்களை சமமாக நடத்தும் […]

சோறு ஒன்டுதான் அவனோட குறி

நான் சாப்பிடுவதை புலிகள் குறித்து கொண்டு பிரபாகரனுக்கு அனுப்பினார்கள் : சைமன் நமக்கு கிடைத்த தகவல்படி குறிப்பில் இப்படித்தான் இருந்ததாம் “அண்ணை, இவன் சாப்பாடு பார்க்காத பயலாட்டம் இருக்கிறவன், இதுவரைக்கும் 5 ரவுண்டு விழுங்கிட்டான், 50 பேருக்குண்டான சோறையும் இறாலையும் விழுங்கி போட்டு ஆமைகறி வேணும்னு கேக்கிறவன் இவனைபோன்ற தின்னிருட்டியினை நாம் பாக்கையில்லை, நீங்கள் கூட இவ்வளவு திங்க முடியாது கேட்டியளே, இவனை இன்னும் ஒரு வாரம் வச்சிருந்தால் லண்டனில் உள்ள ஹோட்டல் முதல் நம்ப கழுத்து […]

இதுகளுக்கு சொன்னாலும் புரியாது

வடக்கே தாவுத் இப்ராஹிம் படமோ, இல்லை மசூத் அசாரின் படமோ பிடிக்க முடியா நிலையில் சீமான் எப்படி பிரபாகரனின் படம் பிடித்து திரிகின்றான் எந்த சக்தி அனுமதிக்கின்றது என பல குரல்கள் வருகின்றன‌ ஆக ஒரு ரகசிய அனுமதி சீமானுக்கு கிடைத்திருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிகின்றதல்லவா? இதுதான் உலக அரசியல் இதோடு புலிகள் மறுவுருவாக்கம் பெறலாம் என இலங்கை அஞ்சி சில அவசர ஏற்பாடுகளை செய்வதையும் முடிச்சுபோட்டு பாருங்கள் சில விவகாரம் உங்களுக்கு புரியும் எந்த நாடும் […]

குரங்கு குதித்து குதித்து தாண்டி கொண்டிருக்கின்றது

வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டது தியாகமென்றால் எங்கள் அக்கா தனு ராஜிவ்காந்தியை கொலை செய்தததும் தியாகம் – சீமான். விஷயம் வேறொன்றுமில்லை , புலிகள் இயக்கத்துக்கு இன்னும் 50 ஆண்டு இந்தியாவில் தடை வேண்டும் என கோத்தபாயா ரகசியமாய் சொல்ல, இந்திய உளவுதுறை தன் குச்சியினை நீட்டிவிட்டது குரங்கு குதித்து குதித்து தாண்டி கொண்டிருக்கின்றது.

மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது

நான்குநேரியில் காதல்ஜோடி ஒன்று, ஒரே சாதி காதல் ஜோடி ஒன்று நெல்லையில் உறவினர் வீட்டில் சரணடைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் பெண்ணின் தரப்பு அந்த மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது நிச்சயம் இது சாதி ஆணவ கொலை அல்ல, அந்தஸ்தும் அல்ல மாறாக வன்மம், பெண் எனும் சொத்து தன் வீட்டை விட்டு சென்றுவிட்டது அவன் களவாடி என்றுவிட்டான் எனும் கோபத்தில் வந்த வன்மம். அவளுக்கும் ஒரு மனம் உண்டு என்றோ, அவளுக்கும் […]

அவரை வாழ்த்துவோம்

படத்தில் இருப்பவர்தான் Omm Prakash, மதுரைக்காரர். கோலாலம்பூரின் பேராசியராக பணியாற்றுகின்றார். ஆண்டவன் கட்டளை சிவாஜி போல கடமையே வெற்றிக்கு வழி என் சொல்லும் நல்லாசிரியர் இவர் இதே கோட் சூட்டில்தான் எப்பொழுதும் இருப்பார், கேட்டால் “அண்ணே பி.எச்டி செய்றேண்ணே.. எப்போ வேணும்ணாலும் கூப்பிடுவாங்கண்ணே, அதனால இப்படியே இருக்கணும்ணே..” என சொல்லிகொண்டு இதே உடையில்தான் இருப்பார். திருமணத்தன்று மட்டும் மாற்றினார், மறுபடி திரும்பினார். அந்த உடையிலே 8 வருடமாக எந்திரன் வசீகரன் ரஜினி போல , அபூர்வ ராகங்கள் […]

நித்தி தீவிரமாக தேடபடுகின்றார்

நித்திசாமி மேல் ஏகபட்ட வழக்குகள் பாய்கின்றன, நித்தி தீவிரமாக தேடபடுகின்றார். ஐன்டீனின் தியரி தவறு, செவ்வாய்கிரகத்தில் இருந்து மனிதர் வந்து இங்கு கல்வி கற்றார்கள், விலங்கு சமஸ்கிருதம் பேச வைப்பேன், நான் ஆணையிட்டால் சூரியன் உதிக்காது என்றெல்லாம் சவால்விட்ட நித்தியானந்தா இப்பொழுது கடலடியில் ஒளிந்திருக்கின்றார் அவரிடம் பணம் கொடுத்து இழந்தோர், இன்னும் எதெல்லாமோ இழந்தோரின் அழுகுரல்கள் கேட்க தொடங்கியிருக்கின்றன‌ இதற்கெல்லாம் காரணம் இரண்டுதான் ஒன்று பணத்துக்கு ஆசைபடும் துறவி, ஆம் கை நீட்டி காசுவாங்கிவிட்டால் அவன் வியாபாரி […]

கைகேயி இன்னும் சாகவில்லை

முதல் மனைவியின் மகள் தன் மகளின் சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவாள் என கருதிய இரண்டாம் மனைவி அந்த மூத்த மனைவியின் மகளை கொன்று புதைத்திருக்கின்றாள் கைகேயி இன்னும் சாகவில்லை காலம் தோறும் பிறந்துகொண்டே இருக்கின்றாள்

பாஜக செய்தால் தவறு, காங்கிரஸ் செய்தால் சரி..

பாஜகவும் சரத்பவார் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்தால் ஜனநாயகம் செத்துவிட்டது அய்யய்கோ இந்தியாவின் அரசியல் மாண்பு செத்துவிட்டது என ஒப்பாரி வைத்தவன் எல்லாம் சிவசேனா சரத்பவார் காங்கிரஸ் சேர்ந்து ஆட்சி அமைக்கும் பொழுது கள்ள சிரிப்பு சிரித்துகொண்டிருக்கின்றான் ஏன் என்றால் அவன் அப்படித்தான்.. பாஜக செய்தால் தவறு, காங்கிரஸ் செய்தால் சரி..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications