உலகில் சாவே இல்லாதவர் இருவர்
உலகில் சாவே இல்லாதவர் இருவர் ஒருவர் அனுமார் இன்னொருவர் பிரபாகரன் அனுமார் அவர் பக்தர்களை காத்துகொண்டிருக்கின்றார், பிரபகனார் சொத்தும் பணவரவும் பிம்பமும் இவர்கள் அரசியலை காத்துகொண்டிருக்கின்றன அனுமானுக்கு ராமன் வரம் கொடுத்துவிட்டு வைகுண்டம் சென்றுவிட்டார், பிரபாகரனுக்கு சாகா வரம் கொடுத்திருப்பது வைகோ, சைமன், பழ.நெடுமாறன் மற்றும் திருமுருகன் காந்தி சரி பிரபாகரன் எங்கிருக்கின்றான் என்றால் அவன் வைகோ வீட்டு சமையலறை, சீமான் வீட்டு மொட்டைமாடி, நெடுமாறன் கார் டிக்கி மற்றும் திருமுருகன் வீட்டு செப்டிக் டேங் இவற்றில் […]