பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகில் சாவே இல்லாதவர் இருவர்

உலகில் சாவே இல்லாதவர் இருவர் ஒருவர் அனுமார் இன்னொருவர் பிரபாகரன் அனுமார் அவர் பக்தர்களை காத்துகொண்டிருக்கின்றார், பிரபகனார் சொத்தும் பணவரவும் பிம்பமும் இவர்கள் அரசியலை காத்துகொண்டிருக்கின்றன‌ அனுமானுக்கு ராமன் வரம் கொடுத்துவிட்டு வைகுண்டம் சென்றுவிட்டார், பிரபாகரனுக்கு சாகா வரம் கொடுத்திருப்பது வைகோ, சைமன், பழ.நெடுமாறன் மற்றும் திருமுருகன் காந்தி சரி பிரபாகரன் எங்கிருக்கின்றான் என்றால் அவன் வைகோ வீட்டு சமையலறை, சீமான் வீட்டு மொட்டைமாடி, நெடுமாறன் கார் டிக்கி மற்றும் திருமுருகன் வீட்டு செப்டிக் டேங் இவற்றில் […]

நேதாஜியுடன் பிரபாகரனை ஒப்பிடும் பதர்களை கண்டிக்கின்றோம்

நேதாஜியுடன் பிரபாகரனை ஒப்பிடும் பதர்களை கண்டிக்கின்றோம், இவர்கள் வெற்று மூளைக்காரர்கள் ஆலய தீபமும் சுடுகாட்டு தீயும் நெருப்பு என்பதால் ஒன்றாகா.. நேதாஜி காந்திக்கு வெடிகுண்டு அனுப்பவில்லை, இந்தியா முழுக்க குண்டு வைக்கவில்லை. சர்ச்சிலுக்கு ஒரு குண்டு மவுண்ட் பாட்டனுக்கு ஒரு குண்டு என அனுப்பவில்லை இந்தியாவில் நேதாஜியால் வெடித்த ஒரு குண்டு உண்டா? அவரால் கொல்லபட்ட ஒரு இந்திய தலைவனோ அப்பாவியோ உண்டா? அப்படி செய்தால் நேதாஜி வரலாற்றில் நிலைத்திருக்க முடியுமா? நேதாஜி அடுத்த நாட்டின் காடுகளில் […]

பிரபாகரனும் கருணாநிதியிம் வரலாற்றின் பல பக்கங்களின் ஒன்றாகவே வருவார்கள்

பிரபாகரனும் கருணாநிதியிம் வரலாற்றின் பல பக்கங்களின் ஒன்றாகவே வருவார்கள், வாருங்கள் ஒவ்வொன்றாய் காணலாம் பிரபாகரன் குட்டிமணி தங்கதுரையிடம் வளர்ந்தவன், அண்ணன்.. என அவர்களிடம் இருந்தே கள்ளகடத்தல், அடிதடி எல்லாம் கற்றவன். கருணாநிதிக்கு அண்ணா துரை. பிரபாகரன் 5ம் வகுப்பு கருணாநிதி 6ம் வகுப்பு, இருவருக்கும் தமிழை தவிர வேறு மொழி தெரியாது ஆனால் தமிழில் நன்றாக பொய் சொல்லவும் பாசாங்கு செய்யவும் தெரியும் பிரபாகரன் குட்டிமணி கோஷ்டியில் இருந்து வந்து இயக்கம் ஆரம்பித்தான், கருணாநிதி அண்ணாவுக்கு பின் […]

பிரபாகரன் என்ன வீரம் காட்டினான் என்பதுதான் தெரியவில்லை

மாவீரன் என சொல்ல பிரபாகரன் என்ன வீரம் காட்டினான் என்பதுதான் தெரியவில்லை எல்லா இயக்கமும் சேர்ந்து பிடித்த யாழ்பாணத்தை மற்ற இயக்கங்களை ஒழித்துகட்டிவிட்டு பிடித்திருந்தான் அவனாக முழுக்க பிடிக்கவில்லை இந்திய அமைதிபடையினை சிங்களனுடன் சேர்ந்துவிரட்டினான் இன்னொன்று இந்தியதரப்பு தற்காப்பு யுத்தம் போல கைகளை கட்டியபடி போராடியது, இந்திராவோ இல்லை இன்றைய மோடியோ இருந்தால் அன்றே அவனை அடித்து கொன்றிருப்பார்கள் அமைதிபடை வெளியேறிய சில வருடங்களில் சந்திரகா புலிகளை அடித்து யாழ்பாணத்தில் இருந்துவிரட்டினார், அவர்தான் மாவீரச்சி அதன் பின் […]

ஈழபோராட்டம் தொடங்கிய விதமும், முடிந்த விதமும் இதுதான்

அய்யா இலங்கையில் சம உரிமை கொடுத்திருந்தால் ஏன் சண்டை வரபோகின்றது, அதனை நீங்கள் தந்திரமாக மறைக்கின்றீர்கள் , நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர் சிங்கள மக்கள் தொகையில் ஈழதமிழர் 15% முதல் 20% வரை வருவார்கள், வெள்ளையன் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை யாழ்பாணத்தார் படித்தார்கள் நல்ல பதவிக்கு சென்றார்கள் வெள்ளையன் கிளம்பியதும் வோட்டரசியல் அங்கு ஆரம்பமானது, தாழ கிடந்த பெரும்பானை சிங்கள இனத்தை முன்னிறுத்தும் திட்டம் தொடங்கிற்று அது இட ஒதுக்கீடு அது இது என […]

இல்லையெனில் காலம் பல விஷயங்களை உணர்த்தும்

பிராமண எதிப்பு , பிராமண ஒழிப்பு, பிராமண ஆதிக்க தகர்ப்பு என என்னவெல்லாமோ சொல்லி கொண்டிருக்கின்றார்கள் ஒருவேளை திராவிட நாடு அடைந்திருந்தால் ஹிட்லரின் கொடுமைகள் இங்கும் நடந்திருக்கும் போல‌ இவர்களிடம் தனி நாடு சிக்கினால் உடனே எல்லா பிராமணரையும் விரட்டிவிடுவார்களா? இவர்கள் உருவாக்கும் சித்திரத்தை கண்டால் சாதிக்கொரு நாடு கொடுக்காமல் பிரச்சினை தீராது போல‌ இலங்கையில் என்ன சிக்கல்? பெரும்பான்மை சிங்களனுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறாம், திறமை அடிப்படையில் யாழ்பாணத்தானுக்கு கல்வி, வேலை என கொடுக்க […]

காங்கிரசாரும் தேடவில்லை என்பதுதான் சோகம்

ராஜிவ் கொல்லபட்ட இடம் திருப்பெரும்புதூரில்தான் இருக்கின்றது, ஆனால் அது கவனம் பெற்றுவிடாத அளவு இங்கு திராவிடம் தேசியம் வளராமல் பார்த்துகொண்டிருக்கின்றது அதை காங்கிரசாரும் தேடவில்லை என்பதுதான் சோகம் அரசியல் போகட்டும், சென்னை மெரீனாவில் அவசரமாக கட்டவேண்டியது ஈழத்தில் செத்த இந்திய அமைதிபடையினருக்கான நினைவிடமும் நினைவு தூணும் அதை கட்டி மே 17 மற்றும் நவம்பர் 26ல் சிறப்பு அஞ்சலி செலுத்தி சிலரை தூக்கி போட்டு மிதித்து இங்கு தேசியம் வளர்க்க வேண்டும் அந்த மெரினாவில் 4 கல்லறைகளை […]

சபரிமலைக்கு சில பெண்கள் கிளம்பியதாக செய்திகள் சொல்கின்றன‌

சபரிமலைக்கு சில பெண்கள் கிளம்பியதாக செய்திகள் சொல்கின்றன‌ அவர்கள் இளம்பெண்கள், ஒரு வாதத்துக்கு அவர்கள் கிளம்புவது சரியென்றால் கூட விரதமும் அந்த ஆபத்தான 60 மைல் காட்டுபாதையும் அவசியம் அதில் இருமுடியோடு நடந்துதான் வரவேண்டும் விரதமுமில்லை, காட்டுபாதையுமில்லை, நடையுமில்லை மாறாக வயதான பெண்களுக்குரிய அந்த விதிவிலக்கில் இளம்பெண்கள் சர்ரென்று காரில் சென்று இறங்குவது எப்படி சரியாகும்? ஆக விதண்டாவாதம் ஒன்றுக்கே சபரிமலைக்கு வருகின்றார்கள், இந்த சண்டாளிகள் மேல் ஸ்பிரே அடித்தால் மட்டும் போதாது

ஒரு பயலும் அங்கு சென்று அவன் பிறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த காணோம்

இப்பொழுதெல்லாம் விமானம் இருக்கின்றது, கட்டணமும் குறைவு சென்னையில் ஏறினால் யாழ்பாணம் பலாலியில் இறங்கலாம் அங்கிருந்து பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறைக்கு 30 நிமிடத்தில் செல்லலாம் ஆனால் ஒரு பயலும் அங்கு சென்று அவன் பிறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த காணோம், இங்கேயே ஊளையிட்டு கொண்டிருக்கின்றான். உலகிலே தன் சொந்த நாட்டு தலைவனையும், சொந்த நாட்டு ராணுவத்தையும் கொன்ற அந்நியநாட்டு தீவிரவாதியினை விழுந்து விழுந்து வணங்கும் ஒரே இனம் தமிழக தமிழினம் அதற்கு பழனிச்சாமியினை தொடர்ந்து செல்லூர் ராஜூதான் முதல்வர், […]

இவனுக என்ன வகை என்பதே தெரியவில்லை

ஒரு பக்கம் அம்பேத்கர் சட்டம் எழுதிய நாள் என கொண்டாடுகின்றார்கள், அம்பேத்கர் அவ்வளவு நன்றாய் எழுதினாராம், அதற்கு கைதட்டி ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள் இன்னொரு பக்கம் அச்சட்டம் சாதியரீதியானது என பெரியார் கொளுத்தினார் என்கின்றார்கள், உடனே சமூகநீதியினை பெரியார் காத்தார் என்கின்றார்கள் கடைசியில் அம்பேத்கர் வாழ்க பெரியார் வாழ்க என சொல்லி முடிக்கின்றார்கள், ஒரு யழவும் புரியவில்லை ஆக அம்பேத்கர் எழுதியதை பெரியார் எரித்திருக்கின்றார் ஆனால் இவர்கள் இரண்டுக்குமே கைதட்டுகின்றார்கள், இவனுக என்ன வகை என்பதே தெரியவில்லை..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications