பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு மாணவ பாதிரி தற்கொலை

குருத்துவ கல்லூரி என்பது கத்தோலிக்க பாதிரிகளை உருவாக்கும் ஆசிரமம், 7 முதல் 10 ஆண்டுகள் அவர்கள் பயிற்சிபெறும் இடம் அப்படிபட்ட கல்லூரி திருச்சியிலும் உண்டு, அங்கு ஒரு மாணவ பாதிரி தற்கொலை செய்திருக்கின்றான் போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை, வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பது போல அக்கால சொல் வழக்கு வழியில்லாதவனுக்கு பாதிரி வேலை என்பது அது ஒன்றும் ரகசியமல்ல, பெரும் குடும்பத்து பணக்கார வாரிசுகள் பாதிரி பணிக்கு செல்லாது, செல்வதெல்லாம் வறிய குடும்பத்து எளிய வீட்டு வாரிசுகள் […]

வட இந்தியாவில் பெரியார் வந்துவிட்டார்

வட இந்தியாவில் பெரியார் வந்துவிட்டார், வட இந்தியாவின் முதல் இந்து எதிர்ப்பு குரல் பெரியார் குரல் என ஏக இம்சைகள் வட இந்திய வரலாறு சொல்வதென்ன? அங்கு இந்துமதத்துக்கு எதிரான குரல்கள் வருவதும் பின் இந்துமதம் மீண்டெழுவதும் காலம் காலமாக நடக்கும் விஷயம் புத்தன் அதை செய்தான் இந்து மதம் மீண்டது மகாவீரன் அதை செய்தான் இந்துமதம் மீண்டது ஆப்கானியர் செய்தனர் இந்துமதம் மீண்டது குருநாணக் தனிவழி கண்டார் அவராலும் பஞ்சாபிய எல்லையினை தாண்ட முடியவில்லை அதுவும் […]

நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்லபடுகின்றது

குஜராத் ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தபட்ட சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்லபடுகின்றது இப்பொழுதெல்லாம் நித்திசாமியின் சீடர்கள் முகநூலில் அதிகம் உண்டு, ஏன் சாமியே முகநூலிலும் உண்டு குஜராத்தில் நடந்த சம்பவம் பற்றி சாமி தரப்பில் விளக்கம் இன்னும் அளிக்கபடவில்லை மாறாக குஜராத் காவல்துறை ஆணையரே சாமி வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்கின்றார் துறவு என்பதும் ஆன்மீகம் என்பதும் வேறுமாதிரியானவை ரமண மகரிஷி இருந்தார், இந்த யோகிராம் சுரத்குமார் போல எவ்வளவோ மகான்கள் திருவண்ணாமலை பக்கம் இருந்தார்கள் ஓசைபடாத […]

பைத்தியங்களின் மறுபெயர் பெரியார் மண் போல..

அந்த கணிதமேதை வசிஷ்ட நாராயண சிங் தன்னிலை தெரியாமல் வீதிகளில் அலைந்தே காலத்தை முடித்துவிட்டார் இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு வரவேண்டிய வியாதி விஞ்ஞானிக்கு வந்தது சோகம் அரசியல்வாதிகள் இங்கு அதுவும் தமிழகத்தில் இயல்பாகவே மனநோயாளிகள் அதைவிட பரிதாபம் அவர்கள் கோமாளிகள், தமிழ்நாட்டு சாபமாய் க‌டும் மனநிலை பாதிப்பு கோஷ்டிகள் அரசியலுக்கும் வந்துவிடுகின்றன, அதற்கு கைதட்டவும் 4 பேர் இருக்கின்றான் இந்த பைத்தியகார மாநிலம் பெரியார் மண் என அவைகளும் சொல்லிகொள்கின்றன. பைத்தியங்களின் மறுபெயர் பெரியார் மண் போல..

வசிஷ்ட நாராயண சிங்

அவர் பெயர் வசிஷ்ட நாராயண சிங். பிரிட்டிஷ் இந்தியாவில் பிகாரில் 1942ல் பிறந்தவர். அந்நாளைய நாலந்தா பல்கலைகழகம் இருந்த இடமான பீகாரின் ஞானம் அவருக்கு இயல்பாய் இருந்தது கணிதத்தில் அவர் தன்னிகரற்று இருந்தார் அந்த ஞானம் அவரை அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு இழுத்தது, 1950களின் அமெரிக்கா உலகில் யார் நன்றாக படித்தாலும் இழுத்து வைத்து படிக்க வைத்து பயன்படுத்தும் தேசமாய் இருந்தது அப்படி சென்றவர் நாராயண சிங் முப்பரிமாணம் தொடர்பான ஆராய்ச்சி கணக்கீடுகளில் அமெரிக்க பல்கலைகழகம் அவருக்கு டாக்டர் […]

வேறு எதாவது படித்து நாட்டுக்கும் சமூகத்தும் நல்லதை செய்

இட ஒதுக்கீடு இல்லாமல் நீயோ உன் குடும்பமோ பெரும் படிப்பினை இழக்கும்பொழுது உனக்கு தெரியும் வலி என்பவர்களுக்கான பதில் இதுதான் லால்பகதூர் சாஸ்திரி தன் மகனிடமும், காமாராஜர் மருத்துவ சீட் கேட்டு வந்த தன் தங்கை வாரிசிடமும் சொன்ன அந்த வார்த்தைதான் “அரசாங்கம் ஒவ்வொரு படிப்புக்கும் சில வரையறை வைத்திருக்கும், அரசாங்க சட்டத்தை எல்லோரும் மதிக்க வேண்டும் அதற்கு தகுந்தால் போல் உனக்கு மதிப்பெண் இருந்தால் நிச்சயம் சீட் கிடைக்கும், இல்லாவிட்டால் வேறு எதாவது படித்து நாட்டுக்கும் […]

அதிகாலை நீராடு என்பது தமிழர் வாழ்வியல் தத்துவம்

அதிகாலை நீராடு என்பது தமிழர் வாழ்வியல் தத்துவம், இந்துமதம் வலியுறுத்தும் தத்துவம் கூட‌ இந்தியாவின் சீதோஷ நிலைக்கு அது மிக மிக அவசியம் என கண்டனர் முன்னோர், வலியுறுத்தினர் இந்த ராம்சாமி குளிக்கவே மாட்டாராம் , அப்படி இருந்திருகின்றது அவரின் நாகரீகம். திருமணத்துக்காக குளித்தாராம் அதைவிட முக்கியம் அடுத்தவரி, ஆம் அன்றே தேனிலவுக்கு ஏற்காடு சென்றாராம். ஆக தேனிலவுக்காக குளித்திருக்கின்றார் இதெல்லாம் திராவிட புரட்சி, இன விடுதலை, சமூக நீதி போராட்டம். தொடர்ந்து படியுங்கள், திருமணத்தை அடுத்து […]

உண்மையாக இருந்தால் நல்லது

மலேஷியாவிலும் திராவிட கழகம் உண்டு, அவர்களுக்கு இயக்கமும் அலுவலகமும் உண்டு, இப்பொழுது ரப்பர் ஸ்டாம்பு இயக்கமாக இருக்கின்றது அன்று தமிழ்நாட்டில் இல்லாத‌ திராவிடம் பேசினார்கள், பார்ப்பானிய ஆதிக்கம் என்றார்கள் இன விடுதலை தன் மானம் என என்னென்னவோ பேசினார்கள் மலேஷியா வெள்ளையன் தமிழர்களை கூலிக்கு அழைத்து வந்த பூமி. இங்கு அவர்கள் உழைக்கவே வந்தார்கள், வந்த இடத்தில் வெள்ளையன் அவர்களுக்கு வேலை கொடுத்து தானும் வாழ்ந்தான் அவர்களை வாழவும் வைத்தான் அங்கு ஏன் திராவிட கழகம்? எந்த […]

சபரிமலைக்கு வெள்ளைக்காரர்களும் விரதமிருந்து வர தொடங்கியிருக்கின்றார்கள்

சபரிமலைக்கு வெள்ளைக்காரர்களும் விரதமிருந்து வர தொடங்கியிருக்கின்றார்கள் ஆம், இப்பொழுதெல்லாம் மேற்குலகில் மற்றும் வெள்ளையர் குடியேறிய பூமியான நியூசிலாந்து ஆஸ்திரேலியாவில் சர்ச்ச்க்கு செல்வதற்கு யாருமில்லை, கூட்டம் குறைந்து சில சர்ச்களை விற்றே விட்டார்கள் ஒருவிஷயம் மகா காமெடி ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்து கிறிஸ்தவம் போதிக்கபட்ட காலங்கள் மாறி, இப்பொழுதெல்லாம் இங்கிருந்து அதாவது ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு ஊழியம் செய்ய செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது எவன் கிறிஸ்துவத்தை சொல்லி கொடுத்தானோ அவனுக்கே திரும்ப சொல்லிகொடுக்கின்றார்கள் ஏன் அப்படி ஆகிவிட்டது […]

கல்வியில் இருந்து அரசியல் வெளியேறட்டும்

இந்த சமூகத்துக்கு தேவை திறமையான மருத்துவன், அவன் எந்த சாதியில் இருந்து வந்தால் என்ன? இச்சமூகத்துக்கான பணியினை செய்ய போகின்றான் மருத்துவம் படித்து வருபவன் எப்படி இந்த சாதிக்கு மட்டும் மருத்துவன் பார்ப்பேன் என சொன்னால் அது அபத்தமோ அப்படியான மாபெரும் அபத்தம் சாதி பார்த்து மருத்துவ கல்லூரியில் வாய்பளிப்பது. இக்கொடுமை அகற்றபட வேண்டும், இட ஒதுக்கீடு ஒழிக்கபட வேண்டும், நல்ல தரமான மருத்துவர்கள் உருவாக்கபட வேண்டும் கல்வியில் இருந்து அரசியல் வெளியேறட்டும்..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications