ஒரு மாணவ பாதிரி தற்கொலை
குருத்துவ கல்லூரி என்பது கத்தோலிக்க பாதிரிகளை உருவாக்கும் ஆசிரமம், 7 முதல் 10 ஆண்டுகள் அவர்கள் பயிற்சிபெறும் இடம் அப்படிபட்ட கல்லூரி திருச்சியிலும் உண்டு, அங்கு ஒரு மாணவ பாதிரி தற்கொலை செய்திருக்கின்றான் போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை, வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பது போல அக்கால சொல் வழக்கு வழியில்லாதவனுக்கு பாதிரி வேலை என்பது அது ஒன்றும் ரகசியமல்ல, பெரும் குடும்பத்து பணக்கார வாரிசுகள் பாதிரி பணிக்கு செல்லாது, செல்வதெல்லாம் வறிய குடும்பத்து எளிய வீட்டு வாரிசுகள் […]