பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இட ஒதுக்கீட்டின் கொடுமை

அதாவது மதியில்லா மாறா விஷயம் என்னவென்றால், அவர்கள் ஒழுங்காக கஷ்டபட்டு படித்து எல்லோரும் 50 மார்க் வாங்குமிடத்தில் அவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றார்கள் இட ஒதுக்கீட்டின் கொடுமை அப்படி ஆனால் அவர்களை அதுதான் புடம் போடுகின்றது அவர்களுக்கு உங்கள் கோஷ்டி கொடுமை என நினைத்து செய்த நல்ல விஷயம் அதுதான். இதனால் அவர்களுக்கு எதுவும் கடினமே அல்ல, தாண்டி செல்கின்றார்கள், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் குழம்பி தற்கொலை செய்கின்றார்கள் அதாவது மதிகெட்ட […]

ராஜபக்சே

அந்த மனிதர் எளிய இலங்கை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்துக்காரர், அக்குடும்பம் சிங்கள பூர்வீகமும் அல்ல, இந்தோனேஷியாவில் இருந்து பன்னெடுங்காலத்துக்கு முன்பு இலங்கைக்கு வந்து ராஜாவுக்கு விசுவாசமான இனமாக இருந்தது, அதனால் ராஜ விசுவாசிகள் என பொருள்படும் ராஜபக்சே எனும் பெயர் வந்தது அந்த குடும்பத்தின் வழி வந்தவர்கள் அனைவருமே கருணாநிதி குடும்பம் நிதியினை சுமப்பது போல, நேரு குடும்பம் காந்தியினை சுமப்பது போல ராஜபக்சே எனும் பட்டத்தை சுமப்பார்கள் அந்த வம்சாவழிகளில் ஒருவர் இலங்கை அமைச்சராக இருந்தார் […]

இதோ பதவி வந்ததும் செய்துவிட்டார்

நெல்லை பாராளுமன்ற எம்பி ஞானதிரவியம் தன் ஊர் பகுதி மக்களுக்கு தன் சொந்த நிலத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதன் மேற்பகுதியினை கவனமாக மூடி குடிநீர் வழங்க தொடங்கியிருகின்றார் இவ்வளவு காலமும் அந்த ஊர் இருந்தது, அவர்களுக்கு தாகமும் இருந்தது,ம் அவரும் இருந்தார், அவரிடம் நிலமும் இருந்ததும், நிலத்தடியில் நீரும் இருந்தது ஆனால் அவரிடம் பதவி இல்லாததால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை இதோ பதவி வந்ததும் செய்துவிட்டார் இனி பதவி போனதும் ஓ. பன்னீர் செல்வம் […]

அனுராதாபுரத்தில் இலங்கை ஜனாதிபதியாக முடிசூட்டிகொள்கின்றார் கோத்தபாய‌

இலங்கை அனுராதாபுரத்தில் இலங்கை ஜனாதிபதியாக முடிசூட்டிகொள்கின்றார் கோத்தபாய‌ ஆம் அனுராதபுரம் புராதானமிக்கது, புத்தமதத்தின் விகாரைகள் அங்குதான் நிரம்பி இருந்தன ஒரு காலத்தில் மட்டுமல்ல இன்றும் இலங்கை பவுத்தத்தின் தலமை பீடம் அதுவே அந்த அனுராதாபுரத்தைத்தான் ராஜராஜ சோழன் நொறுக்கினான், நொறுக்கி எரித்து போட்டு வந்தான், அது மீண்டெழ நெடுங்காலமாயிற்று இலங்கை சரித்திரமான அந்த எல்லாளன் எனும் தமிழனை சிங்கள‌ துட்ட காமினி தோற்கடித்த இடமும் அதுதான், பிரபாகரன் கருவான இடமும் அதுதான் ஆக புலிகொடி ஏந்தி சோழன் […]

தற்கொலை செய்த அனிதாவுக்கு திமுக சார்பில் சிலை திறப்பு

தற்கொலை செய்த அனிதாவுக்கு திமுக சார்பில் சிலை திறப்பு அண்ணாமலை பல்கலைகழகத்தில் கொல்லபட்ட உதயகுமாரும் மாணவரே, இந்தி எதிர்ப்பு போர் என திமுகவால் களத்துக்கு கொண்டுவந்து கொல்லபட்ட பலர் மாணவர்களே பத்மநாபாவோடு செத்ததிலும் சில மாணவர்கள் உண்டு ஒன்றா இரண்டா திமுக காலத்து மாணவர் சாவுகள்? திமுகவுக்காக ஓடி ஓடி உழைத்த தா.கிருட்டினன் முதல் எத்தனையோ பேருக்கு ஒரு செங்கல் உண்டா? இல்லை இவர்களுக்கு அனுகூலம் என்றால் தற்கொலைகளை தேடிபிடித்து அரவணைப்பதும் , இவர்களுக்கு ஆகாது என்றால் […]

சாககிடக்கும் ஏர் இந்தியாவினை கொல்வதுதான் சரி

சாககிடக்கும் ஏர் இந்தியாவினை கொல்வதுதான் சரி, உலகெல்லாம் பட்ஜெட் ஏர்வேஸ் வந்தபின் பல நாடுகளின் ஏர்வேஸ் இப்படித்தான் கதை முடிக்கபடுகின்றது பாரத் பெட்ரோலியத்தில் ஒவ்வொருவனும் வாங்கும் சம்பளம் அரேபிய எண்ணெய் கிணறையே வாங்கும் அளவு பெரியது, அதை குறைத்து முயற்சிக்கலாம் ஆனால் கொடிபிடிப்பார்கள் போராடுவார்கள் இல்லா அழிச்சாட்டியம் எல்லாம் செய்வார்கள், மிக நிதானித்த அரசு சரியான காரியங்களை செய்திருகின்றது ஏர் இந்தியா நிச்சயம் வேறுவழி இல்லா விஷயம், உலக நிலவரம் இது. இந்த பாரத் பெட்ரோலியம் என்பதை […]

இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது

இப்பொழுது நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லை தகறாறு முட்டி கொண்டிருக்கின்றது, இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது இந்தியாவின் வட எல்லையாக இமயமலையில் படர்ந்திருக்கும் நாடு நேபாளம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் ஒரே ஒரு இந்துநாடாக அது அரணாக இருந்தது, எதையுமே சரியாக செய்ய தெரியாத காங்கிரஸ் அரசு ஈழத்தில் குழப்பியது போல் நேபாளத்திலும் குழப்ப, அந்த குழப்பத்தை சீனா மிக சரியாக தன் கம்யூனிஸ்ட் அடிபொடிகள் மூலம் பயன்படுத்தி அங்கு தன் பிடியினை இறுக்கிவிட்டது பழைய நம்பகமான […]

கருணாநிதி தமிழரா இல்லையா

கருணாநிதி தெலுங்கர், அவரின் பூர்வீகம் ஆந்திராவின் ஓங்கோல் பக்கம் கிராமம் என்றெல்லாம் செய்திகள் கசியதொடங்கிவிட்டன, அங்கொரு கிராமத்தார் கருணாநிதி எங்கள் ஊர்க்காரர் என பெருமைபடுகின்றார்களாம், ஆனால் முக ஸ்டாலினை பற்றி ஒன்றுமே சொல்லமாட்டார்கள் போல, விஷயமுள்ள கிராமமக்களாக இருக்கலாம் கருணாநிதி தமிழரா இல்லையா எனும் வாதத்துக்கு காரணம் யாரென்றால் சாட்சாத் அவரேதான் ராம்சந்திரனை மலையாளி என அவர் அழைக்க தொடங்க, இவர் அவரை தெலுங்கர் என சொல்ல விஷயம் வெடித்தது ஒரு கட்டத்தில் ராமசந்திரான் நான் தமிழக […]

வ.உ.சிதம்பரனாரின் உயில் இது

வ.உ.சிதம்பரனாரின் உயில் இது மூத்தமகன் ஆறுமுகத்திற்கு பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்து இருக்கிறேன், ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 லாபம் கிடைக்க கூடும் ஆனால் ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 கடன் பெற்றுள்ளேன்; கடனுக்கும் லாபத்திற்கும் சரியாக போகும். 2 கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியம் கட்டப்படவில்லை அது கட்டப்பட வேண்டும். எனது பாகத்திற்கு ஒட்டப்பிடாரத்தில் பெரிய […]

நயன் தாரா

அந்த பெண் கிட்டதட்ட 16 வருடங்களுக்கு முன்பு நடிக்க வரும்பொழுது அப்பெண் லட்சணமாக இருக்கின்றது அவ்வளவுதான் என்றார்கள் ஒரு சில படங்களுக்கு பின் அப்பெண் கவர்ச்சி வேடங்களிலும் பலூன் போல ஊதியும் திசைமாறி போனபின் அவ்வளவுதான் என்றார்கள் பின் காதலும் வந்தது அதுவும் ஒன்றல்ல சில பல‌ தமிழகத்தில் திறமையான நடிகைகளின் வீழ்ச்சி இந்த கட்டத்தில்தான் நடக்கும் அது சாவித்திரியோ இல்லை வேறு யாரெல்லாமோ அப்படித்தான் தோற்றார்கள் அதுவும் ஆணாதிக்கமிக்க திரையுலகம் அத்தோடு ஒதுக்கிவிடும், இந்த மாபெரும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications