இரு பெரும் பிராடு செல்வங்கள்
தமிழ்நாட்டில் இரு பெரும் பிராடு செல்வங்கள் இருக்கின்றன.. ஒன்று ஓ. பன்னீர் செல்வம் இன்னொன்று பனிமலர் பன்னீர்செல்வம் பாலின சமத்துவத்தை பொய் சொல்வதிலும் பேணிகாக்கின்றது தமிழ்நாடு.. கொட்டும் பொய்யினில் ஆணுக்கு பெண் இளைத்ததில்லை என்று கும்மியடி..