பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இரு பெரும் பிராடு செல்வங்கள்

தமிழ்நாட்டில் இரு பெரும் பிராடு செல்வங்கள் இருக்கின்றன.. ஒன்று ஓ. பன்னீர் செல்வம் இன்னொன்று பனிமலர் பன்னீர்செல்வம் பாலின சமத்துவத்தை பொய் சொல்வதிலும் பேணிகாக்கின்றது தமிழ்நாடு.. கொட்டும் பொய்யினில் ஆணுக்கு பெண் இளைத்ததில்லை என்று கும்மியடி..

இதற்கு மேலும் என்ன ஆதாரம் தர முடியும்?

அந்த கடிதம் கலைஞர் கருணாநிதி எழுதியது என்பதற்கு மகா முக்கியமான ஆதாரம் தருகின்றோம்ஆம், அதில் ஆங்கில நாட்காட்டிபடி வருடமும் மாதமும் தேதியும் சொல்லபட்டிருக்கின்றது, திருவள்ளுவர் ஆண்டோ தமிழ் மாதமோ சொல்லபடவில்லைஇதுதான் அது கலைஞர் கருணாநிதியின் கடிதம் என்பதற்கு பெரும் ஆதாரம்ஆம் அவர் வள்ளுவன் ஆண்டு, தைமாதம் தமிழ்புத்தாண்டு என தமிழர்களைத்தான் குழப்புவார் ஆனால் தன் பிறந்தநாள், பெரியார் நாள், அண்ணா பிறந்தநாள்,கட்சி தொடங்கிய நாள் என எல்லாவற்றையும் ஆங்கில நாட்காட்டி படிதான் செய்வார்தமிழ்நாட்காட்டி பக்கமே வரமாட்டார், அவரின் […]

அந்த கடிதம் எழுதபட்டது உண்மை

அந்த கடிதம் எழுதபட்டது உண்மை, அதில் இருப்பது கலைஞரின் கையெழுத்தேஅது 1977ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்பொழுது மிசா முடிந்து தமிழக தேர்தலும் முடிந்து ராம்சந்தர் முதல்வராயிருந்தார்காமராஜரையே விரட்டிய நான் ராம்சந்தரை விடுவேனா என வரிந்துகட்டிய கருணாநிதி ஒரு பெரும் போராட்டம் நடத்தினார், கொஞ்சமும் யோசிக்கா ராமசந்திரன் நான் காமராஜர் போல நல்லவன் இல்லை என் ஆட்சியில் வாலாட்டினால் இதுதான் கதி என சட்டென பிடித்து உள்ளே போட்டார்அந்த கைது நடக்கும் என கருணாநிதி எதிர்பார்க்கவில்லை(இருவர் படத்தில் […]

இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி

வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள் : எடப்பாடி சீற்றம் அட, கட்சியின் நிறுவணரையும் முன்னாள் தலைவினையும் இப்படி பகிரங்கமாக கலாய்க்க தனி தைரியம் வேண்டும் இதனால்தான் சொல்கின்றோம் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க..

தெரியாமல் சிக்கி கொண்டோமோ என தவிப்பதும் நிஜம்

தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்திலா நெறிகட்டும் என்பார்கள்இதோ கட்டியிருக்கின்றது, முரசொலிக்கு வந்த சிக்கலை சிரமேற்கொண்டு தாங்குகின்றது நக்கீரன்ஸ்டாலின் மிசாவில் கைதானார் என முரசொலி சொல்லாமல் நக்கீரன் சொல்கின்றது, கலைஞர் எழுதிய கடிதமும், சிறையில் ஸ்டாலின் சாட்சியாக நின்ற ஆதாரத்தையும் அது சொல்கின்றதுஇதை முரசொலி மற்றும் கலைஞர் டிவி சொல்லாமல் நக்கீரன் ஏன் சொல்கின்றது?விஷயம் இல்லாமில்லைஅதாவது விஷயம் உண்மை இல்லை என்றால் சந்திசிரித்துவிடும் என்பதால் திமுகவின் அதிகார பூர்வ ஏடுகள் அதை தவிர்க்கின்றனஆம் நக்கீரனின் செய்தியில் சிறையில் நடந்த […]

காலத்தின் சாபம்

இந்திரா, காமராஜரையே கலங்கடித்த திமுக ,மதன் முன்னும் மாரிதாஸ் முன்னும் திணறி கொண்டிருப்பதெல்லாம் காலத்தின் சாபம் விருதுநகரில் 23 வயது சீனிவாசனை நிறுத்தி காமராஜரை சரித்த திமுக, அப்படி எதிர்தரப்பு இளைஞர்களிடமே தன் நிலையினை பறிகொடுத்துகொண்டிருக்கின்றது சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்றார் காந்தி, சாகும் நேரம், நான் செய்த தவறிலே பெரும் தவறு பாகிஸ்தானை உருவாக்கியது என்றார் ஜின்னா. கருணாநிதி சாகும் பொழுது அவர் மனம் என்ன சொல்லி தவித்திருக்கும் என்பது அவருக்கு மட்டுமே […]

திருத்தணிக்கு மட்டும்தான் டீம் போகுமா?

ஏம்ப்பா திருத்தணிக்கு மட்டும்தான் டீம் போகுமா? இந்த சைனா, அரேபியா, ஆப்கன், சிரியா பக்கம் எல்லாம் டீம் போகாதா? நாம் வேண்டுமானால் டிக்கெட் எடுத்து தருகின்றோம், அப்பக்கம் உள்ள சாத்தான்களின் அரண்களை உடைக்க தயாரா? முதலில் காசி பக்கம் ஒரு டீம் அனுப்பும் பார்க்கலாம்.. https://m.facebook.com/story.php?story_fbid=10215913018167048&id=1494410188

வானதி சீனிவாசன் ஊழல் பேர்வழி என்பது யாருக்கு தெரியாது?

வானதி சீனிவாசன் ஊழல் பேர்வழி என்பது யாருக்கு தெரியாது?, அது உலகுக்கே தெரியும் ஜெயாவின் ஊழலை வரிந்துகட்டி போராடிவந்த திமுக வானதியினை ஏன் எட்டி கூட பார்க்கவில்லை? அந்த சைலாக் விவகாரம் நிச்சயம் பெரும் மோசடிதான் ஆனால் ஏன் எந்த கட்சியுமே குறிப்பாக எதிர்கட்சி அப்பக்கமே செல்லவில்லை? ஆக வானதிக்கும் திமுகவுக்கும் உள்ள ரகசிய தொடர்பு என்ன?, இதை பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது..

அரசு கழகம் என்றால் இஷ்டத்துக்கு ஆடுவதா?

டெல்லி நேரு பல்கலைகழகம் மிக நல்லமுறையில் இயங்கி வந்தது மாத வாடகை 100 ரூபாய்க்குள்ளும், சலுகை விலையில் உணவகமும் இன்னும் ஏகபட்ட வசதிகளுடன் விடுதியும் இயங்கி வந்தது. இந்த தலித் வாசகர் வட்டம் போன்ற சாதிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் தாலியறுப்புகள் நுழைந்த எதுவும் உருப்படாது. அப்படி எதெல்லாமோ புகுந்து அந்த அறிவு கோவிலை பேய்களின் கூடாரமாக மாற்றி வைத்திருக்கின்றன ஏழை மாணவர்கள் படிக்க பல வசதிகளுடன் நினைத்துபாரா சலுகைகளுடன் உருவாக்கபட்ட பல்கலைகழகம் இன்று இப்படியாயிற்று அங்கு பெரும் […]

இந்நூற்றாண்டின் மாபெரும் காமெடி

போரஸ் மன்னனும் அலெக்ஸாண்டரும் சமாதானமாய் போனது முதல் சோமநாதபுரியினை கஜினி நொறுக்கியது வரை ஆதாரம் என்ன? மாலிக்காபூர் மதுரையினை சூறையாடியதை ரெக்கார்ட் செய்தது எவன்? நாதிர்ஷாவும், தைமூரும் டெல்லியினை நொறுக்கி போட்டபொழுது ஆதாரம் என எதை பதிவு செய்தார்கள் அதெல்லாம் ஆதாரம் என இல்லாபொழுது ராமர் கோவிலுக்கு ஆதாரம் கொடுங்கள் கேட்பது என்ன வகையோ தெரியவில்லை ஆண்டாண்டு காலம் அங்கு வழிபாடு இருந்திருக்கின்றது, பாபர் மசூதி கட்டபட்டபின்பும், அதற்கு முன்பும் வழிபட்டிருக்கின்றார்கள், 1986ல் பூட்டை உடைத்தும் அதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications