திருநெல்லை நாராயண சேஷன்
அவர் ஒரு தமிழர் அல்லது திராவிடர். அன்றைய பிரிக்கபடாத சென்னை மாகாணத்தின் பாலக்காட்டு பக்கம் பிறந்தவர் திருநெல்லை நாராயண சேஷன் . ஆம் அவர் பாலக்காட்டு அய்யர் மரபு. அன்றைய பாலக்காடு தமிழகத்தின் அங்கமாய் இருந்தது அந்த சேஷன் சென்னையில்தான் கல்வி பயின்றார், தமிழனனாகத்தான் வளர்ந்தார் பின் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார் அவரின் அறிவும் திறமையும் அவரை தேர்தல் ஆனையத்தின் தலைவராக உயர்த்தின, தேர்தல் ஆணயத்துக்கே பெரும் திருப்புமுனைகளை புது வழிகாட்டியினை அவர்தான் உருவாக்கினார் தேர்தல் நடத்தை […]