பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருநெல்லை நாராயண சேஷன்

அவர் ஒரு தமிழர் அல்லது திராவிடர். அன்றைய பிரிக்கபடாத சென்னை மாகாணத்தின் பாலக்காட்டு பக்கம் பிறந்தவர் திருநெல்லை நாராயண சேஷன் . ஆம் அவர் பாலக்காட்டு அய்யர் மரபு. அன்றைய பாலக்காடு தமிழகத்தின் அங்கமாய் இருந்தது அந்த சேஷன் சென்னையில்தான் கல்வி பயின்றார், தமிழனனாகத்தான் வளர்ந்தார் பின் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார் அவரின் அறிவும் திறமையும் அவரை தேர்தல் ஆனையத்தின் தலைவராக உயர்த்தின, தேர்தல் ஆணயத்துக்கே பெரும் திருப்புமுனைகளை புது வழிகாட்டியினை அவர்தான் உருவாக்கினார் தேர்தல் நடத்தை […]

யாராவது பார்த்திருக்கின்றீர்களா?

இந்த மதுரைவாசிகளிடம் அதுவும் அனுதினமும் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு செல்பவர்களிடம் ஒரு விளக்கம் கேட்கலாம் முன்பு மதுரை ஆலயத்தில் உடைபட்ட சிலைகள் இருந்தன அவற்றின் அடியில் மதுரையினை மாலிக்காபூர் தாக்கியபொழுது சேதமான சிலைகள் என்ற அறிவிப்பு பலகையும் இருந்தது என்பார்கள் இப்பொழுது அப்படிபட்ட அறிவிப்பும் சிலைகளும் இருக்கின்றதா? யாராவது பார்த்திருக்கின்றீர்களா? அப்படி அறிவிப்பு இருந்தால் நல்லது, அது பல விஷயங்களை வருங்காலத்துக்கு சொல்லிகொண்டே இருக்கும் , வரலாற்று திரிபு வராது இல்லையேல் மாலிக்காபூர் மதுரை ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் […]

அதில்தான் மசூதிகட்டினான் புதிதாக வந்த பாபர்

ஆப்கன் வழியாக இங்கு ஊருருவும் முயற்சியினை அலெக்ஸாண்டர் தொடங்கி வைத்தான், பின் அவன் தளபதிகளும் அதை செய்தார்கள் அதன் பின்பும் அது தொடர்ந்தது, மதம் என்பது விஷயம் அல்ல. அலெக்ஸாண்டர் கோஷ்டி கிரேக்க வகையறா பின்பு புத்தமதம் ஆப்கனை முற்றுகையிட்டு அரவணைத்தது அப்பொழுது கனிஷ்கர் போன்றோரின் ஆட்சி அங்கு நீடித்திருக்கின்றது பின்பு ஆப்கனை இஸ்லாம் எடுத்துகொண்டது, கஜினி முகமது போன்றோர் ஆட்சிக்கு வந்தனர். கஜினி முகமது இந்தியாவில் ஊடுருவிய ஆப்கன் முதல் மன்னன் இங்கு ஆட்சியினை அமைக்க […]

அண்ணியார் வழி தனி வழி

அண்ணியார் வழி தனி வழிவள்ளுவனுக்கு காவிசாயம் பூசினாலே பொறுக்கா கணவன் முன்னால் காவி உடுத்தி நிற்க தனி தில் வேண்டும்அதுவும் இந்தி எழுதிய காவி உடை அணிய தன்னிகரற்ற கடும் தைரியம் வேண்டும்.வாழ்த்துக்கள் அண்ணியாரே, இந்த ஆண்டின் வீர தீர விருதுக்கான குடியரசு தலைவர் விருது உங்களுக்கேதான்,அப்படியே ராமர் கோவிலுக்கு மட்டும் ஒரு லாரி செங்கல் அனுப்பிவிட்டால் உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதே வழங்கபடும்

அதில்தான் தமிழக அமைதி நிலைத்தது

ஆனால் அதே தமிழகத்தில்தான் அத்வாணி மயிரிழையில் உயிர்தப்பினார், அவரை கொல்லும் அளவு சிலருக்கு துணிச்சல் கொடுத்தது திமுக ஆட்சி கோவை குண்டுவெடிப்பில் திமுக காட்டிய மெத்தனமே அந்த துணிச்சலுக்கு வழிவகுத்தது.. மசூதி இடிப்பினை தொடர்ந்து மதுரை சீனிவாச நயினார் என்பவர் கொல்லபட்டது முதல் ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டு வாசல் குண்டுவெடிப்பு வரை கலவரத்துக்கான மூலம் ஏராளம் ஆனால் தமிழக இந்துக்கள் நல்ல இந்துக்களாக மாறி அமைதி காத்தார்கள்.. அதில்தான் தமிழக அமைதி நிலைத்தது // […]

வேட்டிமேல் கோட் அணிவது அந்நாளைய வழக்கம்

காஷ்மீருக்கு லால்பகதூர் சாஸ்திரியினை அனுப்பினார் நேரு, ஆனால் சாஸ்திரியிடம் குளிருக்கான ஸ்வெட்டர் இல்லை, இதனால் தன் ஸ்வெட்டரை கொடுத்தாராம் நேரு அது சாஸ்திரிக்கு முழங்காலுக்கும் கீழ் வரை இருந்ததாம் அப்படி ஆர்னால்டு ஸ்வாஸ்நேகரின் கோட்டை யாரோ பன்னீர் செல்வத்துக்கு கொடுத்திருக்கின்றார்கள், அன்னார் அதை வேட்டி சட்டை மேல் அணிந்திருக்கின்றார் வேட்டிமேல் கோட் அணிவது அந்நாளைய வழக்கம், மகா கவி பாரதியே அப்படித்தான் அணிந்திருந்தாராம் என்கின்றது பன்னீர் கோஷ்டி..

திமுகவில் இனி தலைவருக்கு கூடுதல் அதிகாரம்

திமுகவில் இனி தலைவருக்கு கூடுதல் அதிகாரம், திமுக கூட்டத்தில் முடிவு எப்படிபட்ட முரண் இது? பெரியார் சர்வாதிகாரிய் இருக்கின்றார் இது ஜனநாயகம் அல்ல என்றுதான் திமுக தொடங்கினார்கள் தலைவர் என யாரும் இல்லை இருக்கவும் கூடாது என சொல்லி வராத பெரியாருக்காக அந்த நாற்காலி காலி என நீலிகண்ணீர் வடித்தார்கள் ஏ”னப்பா, தலைவருக்கான நாற்காலி பெரியாருக்கு என்றால் ஏன் தனிகட்சி? அங்கேயே இருந்து பெரியாரை அமரவைத்தால் என்ன? பின் எதற்கு தனி கட்சி வெற்று நாற்காலியும் நாடக […]

மிலாது நபி

அந்த அரேபியாவின் மக்கள் சிதறிகிடந்தனர், இன குழுக்களாக பிரிந்து மோதிகொண்டிருந்தனர். அவர்களை வழிநடத்தவோ அவர்களுக்கு நல்வழிபோதிக்கவோ யாருமில்லை, உலகம் அவர்களை பொருட்டாக மதிக்கவில்லை அங்கு வாழ்ந்த யூதர்கள் ஒருவித உயர் மனப்பான்மையில் அவர்களை தாழ்த்தித்தான் வைத்திருந்தனர். அம்மக்களை ஒருங்கிணைக்கவோ அந்த மூர்க்கமான சமூகத்தில் அமைதி கொண்டுவரவும் யாருமில்லை இந்ந நிலையில்தான் இறைவனின் தூதனாக நபிபெருமான் அவதரித்தார், நிச்சயமாக அவர் அறிவிக்கபட்டு இந்த உலகிற்கு கொடுக்கபட்டவர் அவர் இளமையிலே தனக்கான பாதையினை தேர்ந்தெடுத்தார், இறைவனின் கரம் அவரோடே இருந்தது. […]

யாசர் அராபத்

ஒரு மானிட நேயமிக்க, அதே நேரம் தீவிரமான ஒரு போராளியினை நமது தலைமுறையில் கண்டோம் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது யாசர் அராபத். இன்று நினைவுபடுத்தவில்லை. அந்த பெருமகனாரின் நினைவு நாள் இன்று. யாசர் அராபத் அந்த மனிதன் ஒரு உண்மையான போராளி, அந்த மாவீரனை இஸ்லாமிய தீவிரவாதி என அழைப்பது தவறு, அவனின் மதம் இஸ்லாம், அவன் போராடிய பூமியும் அந்த மக்களும் இஸ்லாமியர் என்பதே சரி மற்றபடி அவன் தொடுத்ததும் போராடியதும் மகா […]

இந்த அமைதியும் ஒற்றுமையும் நிலைக்கட்டும்

உலகம் ஆச்சரியத்திலும் ஒருவிதமான அதிசயமாகவும் இந்தியாவினை நோக்கி கொண்டிருக்கின்றது கடந்த சனிகிழமை கொடுக்கபட்ட தீர்ப்பு இந்தியாவில் பெரும் கலவரத்தை உருவாக்கும் என்றும், இத்தோடு இந்தியா நொறுங்கி சரியும் என்றெல்லாம் பல வெளிநாட்டு ஊடகங்கள் எழுதிகொண்டிருந்தன, மிகபெரும் உலகளாவிய சிக்கலை இந்தியா எதிர்கொள்ளும் என்றெல்லாம் கலக்கமான செய்திகள் வந்துகொண்டிருந்தன. அனைத்தையும் பொய்யாக்கியிருக்கின்றது இந்தியா, அதன் மேலிடமும் அதைவிட முக்கியமாக இந்திய மக்களும் அந்த மாபெரும் அதிசயத்தை செய்திருக்கின்றார்கள் ரஞ்சன் கோகாயின் நீதிபதிகள் குழு ஒருவார்த்தையினை நோக்கியும் விரலை நீட்டமுடியாதபடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications