பாஷ்யம் அய்யங்கார்
அவர் பெயர் பாஷ்யம் அய்யங்கார், 110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார்அவர் பெயர் பாஷ்யம் அய்யங்கார், 110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார் பின்பு ராஜாஜியோடு காங்கிரஸ்காரராகி விடுதலைபோரில் பங்குபெற்றார், அவரை இலக்கியம்பால் திருப்பியது கல்கியின் படைப்புக்கள் கல்கியின் தமிழிலிலும் அவரின் வரலாற்று நாவல்களிலும் சொக்கி போய் கரைந்த பாஷ்யம் அய்யங்கார் தானும் அதுபோல எழுத முடிவெடுத்தார் இனம் இனத்தோடு சேருமல்லவா? தரையில் […]