பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைநகர் டெல்லிக்கு இது மகா சோதனையான காலம்

தலைநகர் டெல்லிக்கு இது மகா சோதனையான காலம் ஒரு பக்கம் கடும் காற்று மாசு, மறுபக்கம் காவலர் வக்கீல் போராட்டம் என ஏகப்பட்ட சிக்கல் பொதுவாக தலைநகரம் நாட்டின் முகம், உலகத்தார் அதன் வழியாவே நாட்டை பார்ப்பார்கள் ஏராளமான நாட்டு தூதரகம் அங்கு இருக்கின்றது ஏராளமான பன்னாட்டு ராஜ தந்திரிகள் இருக்கின்றார்கள் , அவர்கள் முன்னாள் தலை நகரம் இப்படி காட்சி அளிப்பது வேதனை இந்தியாவின் தலைநகராக முதலில் கல்கத்தா இருந்தது பின்புதான் வெள்ளையன் டெல்லிக்கு மாற்றினான் […]

தமிழ்நாடு பாஜாகாவில் யாருக்கும் இல்லை

குறள் இந்து இலக்கியம் இல்லை என சொல்லும் ஸ்டாலின் என்னோடு குறள் பற்றி விவாதிக்க தயாரா என கேட்கும் தைரியம் தமிழ்நாடு பாஜாகாவில் யாருக்கும் இல்லை அப்படி வந்தால் ஒரு குரல் உச்சரிப்பிலே ஸ்டாலின் என்பவர் மல்லாக்க கிடப்பார் என்பது வேறு விஷயம். ஆம் எங்கள் தமிழிசை அக்கா இருந்தால் அதை சரியாக கேட்டிருப்பார் கவர்னர் பதவி வேண்டாம் என சொல்லிவிட்டு அக்காவே திரும்பி வா “ஏ ஸ்டாலின் என்பவரே, ஒழுங்காக விவாதத்துக்கு வந்து குறள் பற்றி […]

தமிழக மீடியாக்கள் மத வன்முறையினை தூண்டுகின்றன

எவன் செத்தாலும் விவாதம் வைத்து நமக்கு காசு என்ற கொள்கையில் இருப்பவை தமிழக மீடியாக்கள் அவை வள்ளுவன் சர்ச்சையினை மட்டும் விடுமா? அவை எண்ணமும் விவாதிக்கட்டும் ஆனால் பங்கு பெற ஒரு தகுதி வேண்டாமா? திருக்குறள் இந்து நூலா இல்லையா என்பதை விவாதிக்க தமிழ் அறிஞர்களும் அப்பக்கம் கருப்பு சட்டை கில்லாடிகளும் கம்யூனிஸ்டுகளும் அழைக்கப்பட வேண்டும் அதுதான் சரி ஆனால் இவர்கள் அழைத்து யார் தெரியுமா பாதர் ஜெகத் காஸ்பெர் இன்னபிற கஸ்பருக்கு அதாவது ஒரு கிறிஸ்தவ […]

ஆன்மீக பெரியவருக்கு பக்தி அஞ்சலிகள்

தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லைஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான்அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரகணக்கான பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார், 16 […]

ஏன் கற்பனையாக வரைய வேண்டும்?

எவனோ ஓவியன் சர்மா என்பவர் வள்ளுவர் படத்தை வரைந்தார் என்பது பைத்தியக்கார தனமான விஷயம் இங்கே ஆண்டாடுண்டு காலமாக வள்ளுவ நாயனாருக்கு கோவில் இருந்தது , அவன் சிலை இருந்தது, கலெக்டர் எலிசன் போன்றோர் அவன் உருவத்தில் தங்க காசு எல்லாம் அச்சடித்து இருந்தார்கள ஆக வள்ளுவனுக்கு சிலையும் உருவமும் அன்றே இருந்த நிலையில் இந்த சர்மா என்பவனை பிடித்து ஏன் கற்பனையாக வரைய வேண்டும்?

அப்படி என்ன தகவல் எடுத்திருப்பார்கள்?

வடகொரியா ஹேக்கிங் கும்பல் கூடங்குளம் அணு உலையில் ஊடுருவியதாக சில செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன வடகோடியார்களிடம் அரைகுறை ராக்கெட் நுட்பம் உண்டால் தவிர ஹேக்கிங் எல்லாம் இல்லை என்கின்றது உலக தகலவ்கள். இன்னொரு சக்தி அவர்கள் பெயரை சொல்லி இம்மாதிரி காரியங்களை செய்து வடகொரியாவினை தனிமை படுத்த திட்டமிடுகின்றார்கள் என்பது உலக தியரி வடகொரியாவுக்கு இந்தியாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை சிக்கலும் இல்லை பின் ஏன் அவர்கள் இங்கு ஊடுருவ வேண்டும்? எதோ ஒரு சக்தி அடியிருக்கின்றது, நாம் […]

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிட்டது ஆபத்து

தமிழக கல்லூரி மாணவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடத்தகும் மிஞ்சி போனால் கத்தியால் குத்துவார்கள் இல்லை கட்டையால் அடிப்பார்கள் ஆனால் முதல் முறையாக துப்பாக்கியால் சுட்டு மோதியிருக்கின்றார்கள் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது இது தீவிரவாதிகளின் தொடர்பில் கிடைத்த துப்பாக்கியா? இல்லை கடத்தல் கும்பல் சமூக விரோத கும்பலால் கிடைத்ததா என விசாரணை நடக்கின்றது சுடப்பட்ட மாணவன் செத்துவிடடான் , அவவனுக்கு பத்து லட்சம் பணம் மற்றும் அப்பா அம்மாவுக்கு அரசு வேலை கிடைக்குமா இல்லையா என […]

அது முடிக்கவும் முடிக்காது

ஜெயா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுக சாமி கமிஷன் இன்னும் விசாரணை முடிக்கவில்லை அது முடிக்கவும் முடிக்காது இந்தியாவில் எந்த விசரனை கமிஷன் முடிவும் வெளிவராது என்பதற்கு ஆறுமுக சாமி கமிஷனும் விதி விலக்கு அல்ல, ஒரு விஷயம் புரிகின்றது ஜெயா இருந்தால் தனக்கு இந்த இடம் கிடைத்திருக்காது என தமிழக ஆளும் தரப்பு, அவர் இருந்திருந்தால் இப்படி மாநில அரசை ஆட்டிவைக்க முடியாது என மத்திய தரப்பு , இன்னும் எதிர்க்கட்சி எல்லாமே மகிழ்வோடு இருக்கின்றது. […]

வாழ்க திராவிடம், வளர்க பெரியார் கொள்கை

மனைவிக்கு மங்கள நிறத்தில் சேலை நெற்றியில் குங்குமம், மகளுக்கும் குங்குமம் தனக்கு மங்கள மஞ்சள் துண்டு, தந்தை நெற்றியிலும் போட்டு ஆனால் மற்றவர்கள் இதை செய்தால் அது மூட நம்பிக்கை, அதுவும் ஆலயங்களில் செய்தால் அது பார்ப்பன மோசடி வாழ்க திராவிடம், வளர்க பெரியார் கொள்கை

நாமேதான் நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்

சென்னை தியாராய நகரில் இக்கொடுமை நிகழ்திருக்கின்றது அதை பற்றி பேசவோ போராடவோ இங்கு யாரும் இல்லை என்பது தன சோகம் ஆம் டியூஷன் செண்டர் நடத்தியிருக்கின்றாள் படதாதரி பெண் ஒருத்தி, அவள் அன்றாகத்தான் நடத்தி இருக்கின்றாள் , சிக்கல் அவள் காதலன் உருவில் வந்திருக்கின்றது பதின்ம வயது மாணவியரை ஆபாச படம் எடுத்ததும் மிரட்டி பணம் பறித்தும் பாலியல் கொடுமை செய்தும் அவன் ஆட்டம் போட்டிருக்கின்றான் அந்த டீச்சர் பெண்ணும் காதலனுக்காக எல்லாவற்றையும் கண்டும் காணாமலும் இருத்திருக்கின்றாள். […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications