தலைநகர் டெல்லிக்கு இது மகா சோதனையான காலம்
தலைநகர் டெல்லிக்கு இது மகா சோதனையான காலம் ஒரு பக்கம் கடும் காற்று மாசு, மறுபக்கம் காவலர் வக்கீல் போராட்டம் என ஏகப்பட்ட சிக்கல் பொதுவாக தலைநகரம் நாட்டின் முகம், உலகத்தார் அதன் வழியாவே நாட்டை பார்ப்பார்கள் ஏராளமான நாட்டு தூதரகம் அங்கு இருக்கின்றது ஏராளமான பன்னாட்டு ராஜ தந்திரிகள் இருக்கின்றார்கள் , அவர்கள் முன்னாள் தலை நகரம் இப்படி காட்சி அளிப்பது வேதனை இந்தியாவின் தலைநகராக முதலில் கல்கத்தா இருந்தது பின்புதான் வெள்ளையன் டெல்லிக்கு மாற்றினான் […]