பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக தேசியத்தில் கலந்துவிட்டது..

திமுக திருந்திவிட்டது, பிராமண எதிர்ப்பை கைவிட்டுவிட்டது.ஆம் திப்பு சுல்தான் பிராமணரை போற்றி பாதுகாத்தவன், அவனின் காரிய தரிசி பிராமணனேஅவனுக்கு ஜாதகம் பஞ்சாங்கம் இதில் மிகபெரும் நம்பிக்கை இருந்தது, அந்த திருவரங்கபட்டினம் எனும் ஸ்றிரங்கபட்டினம் சாமுண்டீஸ்வரிக்கு 6 கால பூஜை செய்ய அர்ச்சகர்களை நியமித்தவன் அவன்ஆக பிராமணரை நன்றாய் ஆதரித்த திப்புவின் புகழைபாட கிளம்பிவிட்டது திமுக படைபாஜக செய்யவேண்டியதை அக்கட்சி அரசியலுக்காக செய்யவில்லை ஆனால் திமுக மிக சரியாக செய்கின்றதுபோதுவாக நாட்டுக்கு போராடியவர்களை திமுக கண்டுகொள்ளாது, வெள்ளையனை எதிர்த்தவனை […]

ஜிகே வாசன் பாஜகவுக்கு தாவுகின்றார் என்கின்றன செய்திகள்

ஜிகே வாசன் பாஜகவுக்கு தாவுகின்றார் என்கின்றன செய்திகள்காங்கிரஸில் தொடர்வது தற்கொலைக்கு ஒப்பான ஒன்று என்பது அவருக்கு புரிந்ததற்கே வாழ்த்துக்கள், வாசன் பாஜக பக்கம் சென்றால் அவருக்கு நல்லதுஅப்படியே எங்கள் தங்க தலைவி நோக்கி, வணங்கி, உருக்கமாக கண்ணீரோடு கேட்கின்றோம்”அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா… நீ எப்போ தாயீ பாஜக பக்கம் சேர போறே… எங்க தலைவிய கவர்ணராக்கி பார்க்கணும்ங்கிற ஆசை எங்களுக்கு மட்டும் இருக்காதா?…தாயீ… பார்த்து முடிவு பண்ணும்மா.. நீ கவர்னரோ இல்ல குடியரசு தலைவரோ ஆகி சைரன் வச்ச கார்ல […]

அதனால்தான் முக ஸ்டாலின் வைகோவிடம் பம்முகின்றார்

//கும்பகோணத்தில் பெரியார் வேறு காங்கிரஸ்ஸிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். .பிராமணர்களும் காங்கிரஸ்ஸிற்கே வாக்களித்துவிடுவார்கள் என்று சங்கராச்சாரியார் படத்திற்கு செருப்பு மாலை போட்டு கீழே திராவிடர் கழகம் உபயம் என்று எழுதி வைத்து திமுகவை வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி”/// கம்பெனி ரகசியத்தை இப்படி எல்லாமா வெளியில் சொல்வார்கள்? இந்த வைகோவினை ஏன் திமுக எம்பி ஆக்கி வைத்திருகின்றது என்றால், இப்படி பல ரகசியங்களை வைத்திருப்பார் போல, அதனால்தான் முக ஸ்டாலின் வைகோவிடம் பம்முகின்றார் https://m.facebook.com/story.php?story_fbid=2581825781895495&id=100002042948330

தெரியிறதே.. உங்க ஆக்சன்லே தெரியிறதே..

“அதுல பாருங்கோ ஸ்டாலின்வாழ்..உங்க புண்ணியத்துல போன மாசம் எல்லோரும் பகவத் கீதா படிச்சா.. இப்போ திருக்குறள் படிக்கிறா இப்படியே இந்த நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகமெல்லாம் படிக்க வச்சுண்டேள்னா ரொம்ப ஷேமமா இருப்பேள், பிரதமரா கூட ஆயிருவேள், எல்லாம் அந்த துர்காம்மா பிரார்த்தனை அவா நன்னா இருக்கணும் உண்மைய சொல்லுங்கோ.. ராமானுஜர் கதை எழுதிண்டு இருக்கும்போது பெரியவரால முடியாம போச்சுது.. இனி நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்னு தோப்பனார் உங்ககிட்ட சொன்னார்தானே..நீங்க சத்தியம் பண்ணி கொடுத்தேள்தானே. .தெரியிறதே.. […]

தமிழகத்துக்கு ராஜராஜசோழன்

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியதுஅதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன், அவன் பிற்கால சோழ வம்சம் என்கின்றது வரலாறு.ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.அந்த ராஜ […]

அட வள்ளுவன் என்ன நீங்களே ஏன் காவிக்கு மாற கூடாது..

படத்தில் பார்ப்பது உத்திர பிரதேசமோ இல்லை மபியோ அல்ல மாறாக பாகிஸ்தான் ஆம் இந்த காவி உடையில் வரும் படை ஜாவியத் உலேமா எனும் அமைப்பின் படை, அவர்கள்தான் இம்ரான்கானுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்துகின்றார்கள் அட இந்தியாவினை தொடர்ந்து பாகிஸ்தானும் காவிமயம் ஆகிவிட்டது தெரிகின்றதா? இந்தியா எதை செய்தாலும் அதையே செய்யும் பாகிஸ்தான் இப்பொழுது காவி வண்ணத்துக்கும் வந்துவிட்டதோ என்னமோ ஆக திராவிட திண்ணைகளே ஆனானபட்ட பாகிஸ்தானே காவிக்கு மாறியபின் வள்ளுவன் ஏன் மாறகூடாது, அட […]

சவுதி அரேபியாவும் எக்கட்சி ஆட்சிக்கு வரும் என பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் சூழல்

மஹராஷ்டிரா மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என இந்தியா பார்ப்பதில் அர்த்தம் உண்டு, ஆனால் சவுதி அரேபியாவும் எக்கட்சி ஆட்சிக்கு வரும் என பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் சூழல் உருவாகிவிட்டதுதான் சோகம் செல்லுமிடமெல்லாம் பெரும் புள்ளிகளை பார்த்து நீங்கள் ஏன் இந்தியாவில் தொழில் தொடங்க கூடாது என பேசி இழுத்துவருவது மோடி பாணி அல்லது ஒரே வேலை அப்படி சவுதி அரேபியாவினையும் பெரும் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையத்தை இந்தியாவில் அமைக்க அழைத்துவந்தார் பெரும் பில்லியன் டாலரில் அதாவது 65 […]

பாகிஸ்தானில் நெருக்கடி முற்றுகின்றது

பாகிஸ்தானில் நெருக்கடி முற்றுகின்றது , மத தலைவர்கள் பெரும் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில் ராணுவம் யார் பக்கம் சரிகின்றது என்பதுதான் கவனிக்க வேண்டியது மவுனாலா ரகுமான் தலமையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இம்ரான்கான் ஒருபக்கம், ராணுவம் மறுபக்கம் மவுனாலா ரகுமான் மறுபுறமும் முக்கோணத்தில் நிற்கின்றார்கள் மவுனாலா ரகுமான் ஆட்சிக்கு வர நினைக்கின்றார், வந்தால் அவரும் எம் அடிமைதானே என சிரிக்கின்றது ராணுவம் மிக குழப்பமான நிலை நீடிக்கின்றது அடுத்து அங்கு யார் ஆட்சி என்பது […]

அவரை அனுப்பிவைத்த பெருமை முக ஸ்டாலின் என்பவரையே சேரும்..

வள்ளுவன் கடவுள் வாழ்த்து பாடியிருகின்றான், அவன் கொல்லாமை, புலால் உண்ணாமை, ஊழ்வினை எல்லாம் சொல்லியிருக்கின்றான் அவனொரு இந்து பார்ப்பானிய அடிமை என்றார் ஈரோட்டு ராம்சாமி அவர் சொன்னது ஒருவகையில் சரி, வள்ளுவன் இந்து என்பதில் ராம்சாமி சரியாக இருந்தார் ஆனால் அவரின் அடிப்பொடிகள் ராம்சாமி சொன்னதையே தவறு என சொல்லி ஆடிகொண்டிருகின்றன என்பதுதான் சோகம்.. இவ்விஷயத்தில் வீரமணி என்பவரின் கனத்த அமைதி அதைத்தான் காட்டுகின்றது, வீர்மணி இனி தாமாக ராம்சாமி கல்லறை பக்கம் சென்று படுத்துகொள்வார் அவரை […]

இவருக்கு எதற்கு பாதிரி உடை?

இவர் கத்தோலிக்க பாதிரியா இல்லை வைகோவின் தம்பியா? இவருக்கு எதற்கு பாதிரி உடை? மும்பையும் சென்னையும் சிங்கப்பூரும் ஹாங்காங்கும் கொழும்பும் எப்படி வளர்ந்தன? துறைமுகத்தால் வந்தன‌ தூத்துகுடி துறைமுகத்தை மூடிவிடலாமா? ஆக கிறிஸ்தவன் என்பவன் இந்திய வளர்ச்சிக்கு எதிராக இருக்க வேண்டும் என்பது சாமியின் தீர்க்கதரிசனம் இவரை உடனே வாடிகனுக்கு தூக்கி கொண்டு சென்று இத்தாலிய கடற்கரையில் மீன்பிடிக்க வழிவகை செய்யுமாறு போப்பாண்டவரை கேட்டுகொள்கின்றோம்.. https://m.facebook.com/story.php?story_fbid=2586202664791140&id=100002042948330

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications