திமுக தேசியத்தில் கலந்துவிட்டது..
திமுக திருந்திவிட்டது, பிராமண எதிர்ப்பை கைவிட்டுவிட்டது.ஆம் திப்பு சுல்தான் பிராமணரை போற்றி பாதுகாத்தவன், அவனின் காரிய தரிசி பிராமணனேஅவனுக்கு ஜாதகம் பஞ்சாங்கம் இதில் மிகபெரும் நம்பிக்கை இருந்தது, அந்த திருவரங்கபட்டினம் எனும் ஸ்றிரங்கபட்டினம் சாமுண்டீஸ்வரிக்கு 6 கால பூஜை செய்ய அர்ச்சகர்களை நியமித்தவன் அவன்ஆக பிராமணரை நன்றாய் ஆதரித்த திப்புவின் புகழைபாட கிளம்பிவிட்டது திமுக படைபாஜக செய்யவேண்டியதை அக்கட்சி அரசியலுக்காக செய்யவில்லை ஆனால் திமுக மிக சரியாக செய்கின்றதுபோதுவாக நாட்டுக்கு போராடியவர்களை திமுக கண்டுகொள்ளாது, வெள்ளையனை எதிர்த்தவனை […]