திருவிளையாடல் புராணம் : 49அகத்தியர் சொன்ன திருஆலவாய்ச் சிறப்புகள்.
திருவிளையாடல் புராணம் : 49அகத்தியர் சொன்ன திருஆலவாய்ச் சிறப்புகள். இந்தப் பாகம் மதுரை எனும் மாபெரும் தலத்தின் சிறப்பு பற்றிப் பேசுகின்றது, அதன் சிறப்பைச் சொல்லித்தான் அதன் மாபெரும் கீர்த்தியினைச் சொல்லித்தான் அகத்திய மாமுனிவர் திருவிளையாடல் புராணத்தை போதிக்கின்றார். அவ்வகையில் திருவிளையாடல் புராணம் இங்கிருந்துதான் தொடங்குகின்றது, அந்தப் மாபெரும் புண்ணிய ஷேத்திரத்தின் பெருமையினை அகத்தியப் பெருமான் மொழிகளிலே காணலாம். கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வாழும் திருக்கோவில் முன் ஓர் தடாகம் உண்டு, அதன் பெயர் சிவ […]