திருவிளையாடல் புராணம் 39 : மாய பசுவினை வதைத்த படலம்.
திருவிளையாடல் 39 : மாய பசுவினை வதைத்த படலம். பாண்டிய தேசத்தில் சைவத்தை ஒழித்து சமணத்தை நிலைநாட்டியே தீரவேண்டும், சைவம் கொஞ்சமும் அடையாளமின்றி அழியவேண்டும் என மிகுந்த ஆவேசத்தை மனதில் கொண்ட சமணர்கள் காஞ்சிபக்கம் இருந்து மீண்டும் மீண்டும் பாண்டியநாட்டுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அந்த முயற்சியில்தான் ஒருமுறை மாய யானை, இன்னொருமுறை நாகம் என ஏவி விட்டார்கள். அவர்களின் இலக்கு பாண்டிய தேசத்தை மன்னன் இல்லாத் தேசமாக திண்டாடவிட்டு அந்தக் குழப்பத்தில் மக்களைக் குழப்பலாம் புதிய […]