அம்பேத்கர் இட ஒதுக்கீட்டில் படித்தவர் அல்ல
அம்பேத்கர் இட ஒதுக்கீட்டில் படித்தவர் அல்ல மாறாக பரடோ மன்னர் கொடுத்த தனி ஒதுக்கீட்டில் படித்து வந்தவர், அம்மன்னன் புதுகோட்டை மன்னன் போல இருந்திருக்கின்றான் அம்பேத்கர் இந்நாட்டின் சட்ட அமைப்புக்கும் ரிசர்வ் வங்கி அமைப்புக்கும் அஸ்திவாரம் சந்தேகமில்லை, ஆனால் இட ஒதுக்கீடு என அவர் கோரும் பொழுது இது எவ்வளவு காலத்துக்கு? இனி எக்காலமும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கொண்டே இருக்க சொல்கின்றீர்களா? என்ற கேள்வி எழுந்தது இல்லை இல்லை 3 தலைமுறைக்கு பின் இது […]