பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இம்ரான்கானுக்கு எதிராக கிளம்பியிருக்கின்றது

நாடு முழுக்க பெரும் பேரணி எழும்பி இம்ரான்கானுக்கு எதிராக கிளம்பியிருக்கின்றது, இது மிக பெரும் பேரணியாக உருவெடுக்கலாம் என்கின்றார்கள் இம்ரான்கானுக்கு நெருக்கடியான நேரம், மிக பெரும் மக்கள் திரள் நெருக்கடி கொடுத்தால் இம்ரான் பதவி விலக வேண்டும் இல்லை ராணுவம் நீக்கிவிட்டு அமர்ந்து கொள்ளும் பாகிஸ்தானின் மதகுருக்களும் இணைந்திருப்பதால் நிலமை கொஞ்சம் சிக்கலே ஆக இங்கே எடப்பாடி அரசு நீக்கபடவேண்டும் என திமுகவினர் சொல்லிகொண்டிருந்தால் அங்கே அவர்கள் கூட்டாளி இம்ரான் அரசு நீங்கிவிடும் போலிருக்கின்றது

உலக அளவில் இந்த நாய்தான் இன்று சூப்பர் ஹீரோ

உலக அளவில் இந்த நாய்தான் இன்று சூப்பர் ஹீரோ , உலகமெல்லாம் கடும் வரவேற்பை பெற்றுவிட்டது, அதற்கு காரணம் டிரம்ப் ஆம் அந்த அல்பக்தாதி எப்படி கொல்லபட்டான் என்பதை விளக்கிய டிரம்ப் , அவனை எங்கள் சிறப்பு படையின் நாய்கள் துரத்தி சென்றன, அதில் ஒரு நாய் அவனை கொல்லமுயன்ற பொழுது அவன் தன்னை வெடித்து செத்தான். அந்த நாய்க்கும் காயம் உண்டு ஆனால் ஆறிவிட்டது என சொல்லிவிட்டார் அக்கணத்தில் இருந்து நாய் ஹீரோ ஆகிவிட்டது, ஆனால் […]

அம்பேத்கர் இட ஒதுக்கீட்டில் படித்தவர் அல்ல

அம்பேத்கர் இட ஒதுக்கீட்டில் படித்தவர் அல்ல மாறாக பரடோ மன்னர் கொடுத்த தனி ஒதுக்கீட்டில் படித்து வந்தவர், அம்மன்னன் புதுகோட்டை மன்னன் போல இருந்திருக்கின்றான் அம்பேத்கர் இந்நாட்டின் சட்ட அமைப்புக்கும் ரிசர்வ் வங்கி அமைப்புக்கும் அஸ்திவாரம் சந்தேகமில்லை, ஆனால் இட ஒதுக்கீடு என அவர் கோரும் பொழுது இது எவ்வளவு காலத்துக்கு? இனி எக்காலமும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கொண்டே இருக்க சொல்கின்றீர்களா? என்ற கேள்வி எழுந்தது இல்லை இல்லை 3 தலைமுறைக்கு பின் இது […]

அட பரிதாபமே

அட பரிதாபமேஉலகுக்கே தியானத்தை சொல்லிகொடுத்த நாடு இந்தியா, அதற்காகவே இமயமலை முதல் திருவண்ணாமலை வரை படை எடுக்கும் வெளிநாட்டினர் உண்டுநிலமை இப்படி இருக்க இவர் வெளிநாட்டுக்கு செல்கின்றாராம், ஆனானபட்ட இந்திரா கூட செல்லாதபொழுது இவர் என்ன கிழித்துவிட்டார்? எதற்கு தியானம் என்றுதான் தெரியவில்லைஅன்னார் வெளிநாட்டிலே இருந்துவிடல் நலம்

உலகை கவனிக்கின்றோம்

நாம் சமூக நீதிக்கு எதிரானவனாக இருந்துவிட்டு போகின்றோம், ஆனால் உலகை கவனிக்கின்றோம் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, இஸ்ரேல், சிங்கப்பூர் என பல நாடுகளை பார்க்கின்றோம், இன்று முன்னணியில் இருக்கும் நாடுகள் எல்லாம் எவனுக்கு எந்த திறமை உண்டோ அந்த அடிப்படையில் வாய்பளிக்கின்றன‌ திறமையே பிரதானம் என கொண்டாடும் நாடுகள் வல்லரசாய் திகழ்கின்றன, விளையாட்டு பொருளாதாரம் ராணுவம் என அவை உச்சத்தில் இருக்கின்றான் ஆம் அங்கே இட ஒதுக்கீடு இல்லை மாறாக திறமைக்கான அங்கீகாரம் இருக்கின்றது அவை உருப்படுகின்றன‌ […]

அன்னாரை இடை தேர்தல் முடிந்தபின் காணவே இல்லை

அன்னாரை இடை தேர்தல் முடிந்தபின் காணவே இல்லை அவரின் காமெடி மற்றும் படுபயங்கர கொலைக்கு பொறுப்பேற்பும் நிகழ்வினையும் காணவே இல்லை என பலர் தேடுகின்றார்கள்இது ஷ்ஷ்டி விரத காலம் என்பதால் அன்னார் நாக்கில் அலகு குத்தி விரதம் இருக்கின்றார், காவடி கட்டிகொண்டும் இருக்கின்றார்சூரசம்ஹாரம் முடியட்டும் அதன் பிறகு அன்னார் பாய்ந்து வருவார் என்கின்றது தும்பிபடைமுப்பாட்டன் முருகனும் தமிழன், அவனால் கொல்லபட்ட சூரபத்மனும் தமிழன், கொல்பவனும் செத்தவனும் அதற்கு கைதட்டுவதும் கண்ணீர்விடுவதும் எல்லாமுமே தமிழன்அவர்கள் உலகமே வேறு ஒரு […]

மொத்தமாக பேராசை காட்ட கூடாது

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவர் குரு பூஜை தினத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் – ஸ்டாலின். ஆஹான் இந்த இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்ன நள்ளிரவிலும் வேலை செய்யும் நாளா? அப்படியே நெல்லை பக்கம் எவ்வளவு குருபூஜை உண்டு தெரியுமா? வெங்கடேச பண்ணையார் குருபூஜை எல்லாம் அவ்வளவு பிரசித்தி இப்படி எல்லாம் அறிவித்தால் 365 நாட்களும் இங்கே விடுமுறைதான், மக்களுக்கு ஆசை காட்டுவதுதான் அரசியல் ஆனால் இப்படி மொத்தமாக பேராசை காட்ட கூடாது

அன்னார் என்ன சொல்கின்றார் கேட்டீர்களா?

ஏ முக்குலத்து சமூகமே, அன்னார் என்ன சொல்கின்றார் கேட்டீர்களா? குற்றபத்திரிகை எங்கு வழங்கபடும்? கோர்ட்டில்தான் வழங்கபடும் தேவர்மேல் 14 வயதில் இருந்தே ஏகபட்ட வழக்குகள் உண்டு, ஆக தேவர் நீதிபதியினை மிரட்டி குற்றபத்திரிகையில் இருந்து தன் பெயரை நீக்கினார் என்கின்றாr அய்யா.. அய்யகோ இது தகுமா? முக்குலத்து வாக்கு வங்கி அதிமுக பக்கம் என்றால் அதற்காக‌ இப்படியா பழிபோடுவது? பால் ஆடுதல் என்றால் , பால் ஊற்றுதல் என பொருள்….. என்னது தேவர்மேல் கொலை பழியா? ஏ […]

அந்த துறை இங்கு தேவையே இல்லாத பூட்டு

கோவில் நிலங்கள் தொடர்ப்பான சட்ட சர்ச்சை வர ஆரம்பித்திருக்கின்றது அறநிலைய துறையினை ஒழித்து இந்து ஆலயங்களை ஊர் மக்களிடமே ஒப்படைக்கும் கட்சிக்கே வோட்டு என இந்துக்கள் கிளம்பினால் தவிர இந்த சிக்கலுக்கு தீர்வு இல்லை இங்கு ஆலயங்களை அறநிலைய துறை கட்டவில்லை, அவை வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு துறையே இல்லை பன்னெடுங்காலமாக ஆலயங்கள் உற்சாகமாக இயங்கி வந்த நிலையில் அவற்றுக்கு போடபட்ட ஒருவகை விலங்கே இந்த அறநிலையதுறை, இதனால் ஆலயங்கள் இழந்ததே அதிகம் தவிர […]

கூடுதல் டாக்டர் நியமிப்பே மகா சரியானது..

234 தொகுதியிலும் எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை இருமடங்காக ஆக்கினார் பழனிச்சாமி அவர் டாக்டர்களுக்கு செய்ய வேண்டியது கூடுதல் சம்பளம் அல்ல மாறாக கூடுதல் டாக்டர்களை அமர்த்தி அவர்களின் பணிச்சுமையினை குறைத்தாலே தீர்ந்தது விஷயம் மாறாக அவர்களை நீக்கிவிட்டு புதிய டாக்டர்களை நியமிப்பேன் என அடம்பிடித்தால் பணிச்சுமை கூடி புதியவர்கள் பழையவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவார்கள் நிலமை இப்பொழுது இருப்பதைவிட மகா மோசமாகும் அதனால் அவசர டாக்டர்கள் நியமிப்பை விட கூடுதல் டாக்டர் நியமிப்பே மகா சரியானது..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications