விமாலாதித்த மாமல்லன் என்பவர் யார்?
விமாலாதித்த மாமல்லன் என்பவர் யார்? என்ன சாதித்தார்? அவர் அகில உலகிலே ம்ம்.. ஆசியாவிலே ம்ம்.. இந்தியாவிலே ம்ம்.. தமிழ்நாட்டிலே ம்ம்.. சென்னையிலே ம்ம்.. சென்னையின் முட்டுசந்திலே 4 பேருக்கு எழுதிய ஒரு எழுத்தாளர்
சுத்தமான இந்து இந்தியன்….
விமாலாதித்த மாமல்லன் என்பவர் யார்? என்ன சாதித்தார்? அவர் அகில உலகிலே ம்ம்.. ஆசியாவிலே ம்ம்.. இந்தியாவிலே ம்ம்.. தமிழ்நாட்டிலே ம்ம்.. சென்னையிலே ம்ம்.. சென்னையின் முட்டுசந்திலே 4 பேருக்கு எழுதிய ஒரு எழுத்தாளர்
நல்ல இலக்கியவாதி என்பவன்வரலாற்றில் நிற்பான், முதலாவது அவன் மனம் உண்மையிலே மானிட சமூகத்தை சிந்தித்ததாக இருத்தல் வேண்டும் அவர்கள் உண்மையினை தேடும்படி இழுப்பதாக இருத்தல் வேண்டும். அந்த ஆன்மாவின் அடி ஆழத்தின் உண்மையில் இருந்து அவன் எழுதவேண்டும், ஆன்மாவின் குரலாக பிரபஞ்ச சக்தியின் குரலாக அவன் எழுத்து அமைய வேண்டும் அவ்வகை இலக்கியவாதிகளே வரலாற்றில் நிற்பர் சும்மா மல்லாக்க படுத்துகொண்டு கவிதானுபவம், சுகானுபவம் , பிரக்ஞை , மடமை மண்ணாங்கடி என கனவுலகில் சஞ்சரித்து எழுதுபவனால் இப்பூமியில் […]
முன்பொருமுறை அரசு ஆசிரியர்கள் போராடும் பொழுது வேலையில்லா ஆசிரியர்களை நியமித்து அதிரடி காட்டியது அரசு இப்பொழுது தனியார் மருத்துவர்களை அமர வைத்து அதிரடி காட்டுமா என்றால் காட்டாது, அது அவர்களால் முடியாது இதனால் கைகளை பிசைந்து கொண்டிருக்கின்றது அரசு மருத்துவர்களும் மனிதர்களே, அவர்களும் படாதபாடு படுகின்றார்கள். தூக்கமில்லை உணவில்லை இன்னும் ஏராளமான நெருக்கடிகள் அவர்களுக்கும் உண்டு மருத்துவ உலகம் பணக்கார உலகமாகிவிட்டது, செலவு அதிகரித்துவிட்டது என பொங்குவோர் யார் மேல் பொங்க வேண்டும்? தவறான மருத்துவ கொள்கைகளை […]
தமிழக கேரள வனபகுதியில் நக்சலைட்டுகள் 4 பேர் சுடபட்டுள்ளனர், கேரள காவல்துறை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஆக நக்சலைட் நடமாட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்பதும் அதை முளையிலே களைய அரசு முயற்சிக்கின்றது என்பதும் தெரிகின்றது எங்கோ காட்டுக்குள் இருக்கும் நக்சலைட்டுகளால் தமிழ்நாட்டுக்கு என்ன ஆபத்து அவர்களை ஏன் சுடவேண்டும் என கேட்டால் உங்களை போல அப்பாவிகள் இல்லை ஆம், அவர்களால் தமிழகத்தில் கலவரங்களை நிகழ்த்தமுடியும் ஆயுதம் முதல் பணம் வரை கொடுக்கமுடியும் இங்கே தேசத்துக்கும் அரசுக்கும் எதிரான […]
சுஜித் என கருதி பகிரபடுவது இன்னொரு குழந்தையின் படம் என பிரபல மீடியாக்களே சொல்லிவிட்ட நிலையில் முரசொலியின் செய்தியினை கண்டீர்களா? இவர்கள் சொல்லும் பகுத்தறிவும் , சமூக சிந்தனையும், போர் அழைப்பும் எப்படி இருக்கும் என நீங்களே முடிவு செய்யுங்கள் ஏன் இப்படி ஆகிவிட்டாய் செல்லமே?
அந்த சுஜித்துக்கு நிதி குவிகின்றது , அரசு முதல் எதிர்கட்சி வரை அள்ளி கொடுக்கின்றார்கள் நாம் முன்பே சொன்னபடி அது சாதாரண பிறப்பு அல்ல, ஏதோ ஒரு மகானின் ஆத்மா. தன் முன் ஜென்ம எச்சத்தை மிக சரியாக முடித்துவிட்டு விடை பெற்றுவிட்டது. இதே நாளில் இன்னும் ஏராளமான குழந்தைகள் இறந்திருக்கின்றன, இதை விட கொடுமையாக இறந்திருக்கின்றன ஆனால் இந்த ஆத்மா மட்டும் கவனம் பெற வேண்டும் என்பதில்தான் விதியின் கணக்கு சரியாக வேலை செய்திருக்கின்றது
அந்த மனிதர் முரண்பாடுகளின் உச்சமாகவும் இன்னொரு பக்கம் தெய்வமாகவும் கொண்டாடபடும் ஒரு அதிசய பிறப்பு, இன்றுவரை அவரை புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம் பல தரவுகளின் உண்மை தன்மை அடிப்படையிலே அவரை புரிந்து கொள்ளமுடியும் ஆனால் புரிந்து கொள்ள சிரமமே இல்லா விஷயம் அவரின் நாட்டுபற்றும், ஒரு சித்தர் வகையான முருக பக்தர் என்பதுமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அந்த மிக சிறிய கிராமத்தில் பிறந்த அவர் இளமையிலே தாயினை இழந்தார், ஒரு இஸ்லாமிய தாயே அவரை வளர்த்தார், […]
ஒரு மகா பரபரப்பான செய்தி ஓடிகொண்டிருக்கின்றது அது ஆபத்தும் அச்சமும் மிகுந்தது செய்தி என்னவென்றால் கூடங்குளம் அணுவுலை ஹேக் செய்யபட்டதாகவும் அதன் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிட்டதாகவும் தகவல் கசிந்தன இந்த அதிமுக்கிய பிரச்சினையினை அணுவுலை அமைந்திருக்கும் நெல்லை தொகுதியின் எம்.பி ஞானதிரவியமோ இல்லை அருகிருக்கும் தூத்துகுடி எம்பி கனிமொழியோ கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாரோ கண்டுகொள்ளவில்லை என்பது மாபெரும் அதிர்ச்சி ராதாபுரம் எம்.எல்.ஏ நீதிமன்ற தீர்ப்பு காய்ச்சலில் இருக்கின்றார், அருகிருக்கும் தொகுதி எம்.எல்.ஏக்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை விஷயத்தை […]
பழனிக்கு சென்றிருக்கின்றார் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் என்னதான் மகன் ஒரு பக்கம் இந்துத்வாவினை ஒழிப்போம் என சொன்னாலும், கணவர் வீரமணியோடு சேர்ந்து பெரியார் வழி என திரிந்தாலும் என் வழி தனிவழி என காரைக்கால் அம்மையார் போல் கிளம்ப்விட்டார் இந்த கோபாலபுரத்து அம்மையார் அம்மையார் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருக்கின்றார், சும்மா அல்ல அங்கிருக்கும் திமுக பிரதிநிதியின் மனைவியோடு போகர் சன்னதி, பழனியாண்டவர் சன்னதி எல்லாம் சுற்றி சுற்றி வணங்கியிருக்கின்றார் மகா உற்சாகமாக […]
இந்த நாம் தமிழர் தும்பிகளை நடுகாட்டு பக்கம் காணவே இல்லை, எமக்கு கிடைத்த தகவல்படி அவர்கள் மண்வெட்டி தமிழன் ஆயுதமான கடப்பாரை ,நீளமான மூங்கில் குழாய் (முன்னால் கண்ணி வைத்து இந்த ஓணான் பிடிப்பது போல) சகிதம் கிளம்பியிருக்கின்றார்கள் ஆனால் அங்கு குவிந்திருந்த பராகசுர எந்திரங்களை பார்த்துவிட்டு புலிகளிடம் கூட இப்படி எந்திரம் இருப்பதாக சைமன் சொல்லவில்லையே என ஆச்சரியபட்டு அந்த ராட்சத எந்திரங்களை சுற்றி சுற்றி பார்த்துவிட்டு “ஆத்தாடி.. எம்மாம் பெருசு.. இது யாரு செஞ்சது?” […]
We would like to show you notifications for the latest news and updates.