பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கெட்டதிலும் நல்லது என்பது இதுதான்

வள்ளியூர் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் திறந்திருப்பது அறியபட்டால் சொல்லுங்கள் அதை மூட போகின்றோம் என்றொரு சமூக சிந்தனை கோஷ்டி கிளம்பியிருக்கின்றது நல்லது அப்பகுதியில் பெரும்பாலும் ஒரு ஆழ்குழாய் கிணற்றில் நீர் இருப்பது தெரிந்தால் அவனவன் எதிரியே அதை மண்போட்டு மூடிவிடுவான் ஆழ்துளை கிணற்றுகாரனுக்கு தான் எதிரி இல்லாவிட்டால் கூட மூடுவான், பலரின் குணாதிசயம் அது, ஒரு வகையான பொழுது போக்கு இவனுக்கு ஏன் கிணறு எனும் நல்ல குணம் அன்றி வேறொன்றும் காரணமே அல்ல‌ இப்படி மூடபட்ட […]

கற்பனையன்றி வேறல்ல

செயற்கைகோள் பூமியினை ஊடுருவும், பாறையின் அடியில் இருக்கும் கனிமத்தை எல்லாம் உலகுக்கு எடுத்து சொல்லும் என்றொரு கோஷ்டி சொல்லிகொண்டிருக்கின்றது அந்த அளவு துல்லியமான செயற்கைகோள்கள் எங்குமே இல்லை, இருந்திருந்தால் இந்த பின்லேடன், அல்பத்தாதி எல்லாம் என்றோ சோலி முடித்திருப்பார்கள் ஈராணிய தரையடி அணுவுலை இன்னும் சில மர்ம அதிபர்களின் தரையடி பங்களாக்கள் எல்லாம் என்றோ காலியாகியிருக்கும் செயற்கைகோள் நிறுத்தபடும் அவசியமே வேறு, வியாபார ரீதியானவை வேறு, ராணுவ விஷயங்கள் வேறு இதில் பூமியினை ஊடுருவும் அபாரமான நுட்பமெல்லாம் […]

மறைக்கபடும் இன்னொரு விஷயம் மருத்துவர்கள் போராட்டம்

அந்த சிறுவன் விவகாரத்தால் மறைக்கபடும் இன்னொரு விஷயம் மருத்துவர்கள் போராட்டம் அரசு மருத்துவர்கள் நிலை கொஞ்சம் சிக்கல்தான், ஏகபட்ட நோயாளிகளை பார்க்க வேண்டும் சில இரவுகளில் தூக்கமின்றி திரியவேண்டும் என அவர்கள் சிக்கல் ஏராளம் அதற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க சொல்லலாம் மாறாக சம்பள உயர்வு மற்ற சலுகை இன்னபிற எல்லாம் ஏற்கமுடியாதவை தமிழகத்தில் மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்கள் 5 ஆண்டு கட்டாயம் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவேண்டும் என ஒரு சட்டம் கொண்டுவருவதே அரசு […]

பொறுப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேண்டும்

அரசு செய்யும் தவறுகளால் மக்கள் பாதிக்கபடுகின்றார்கள் என பொங்கும் பயல் எவனையும் நடுகாட்டில் ஒரு குடும்பம் செய்த தவறால் மொத்த அரசு எந்திரமும் 4 நாட்களாக முடங்கி கிடக்கின்றது, பல நூறு பேர் உணவு உறக்கம் இல்லாமல் பாதிக்கபட்டார்கள் என சொல்ல காணவே இல்லை பொறுப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேண்டும் இப்பொழுதும் பாருங்கள் மூடபடாத ஆழ்குழாய் கிணறுகளை அரசு நடவடிக்கை எடுத்து மூடவேண்டுமாம், பலத்த கோரிக்கைகள் ஏன் பல ஆயிரம் செல்வழித்து தோண்டியவன் எங்கே போனான்? […]

பிஞ்சு குழந்தையினை அஜாக்கிரதையால் இழந்த அக்குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

சம்பவம் நடந்து முதல் 10 மணிநேரத்துக்குள்ளேயே முடிவு எல்லோருக்கும் தெரிந்தது, அது பிஞ்சு கொஞ்ச நேரம் கூட தாங்கியிருக்க முடியாது அரசும் மற்ற துறைகளும் முடிந்த எல்லா போராட்டத்தையும் நடத்தி முடித்தன அவர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை. கொடும் வல்விதி ஒன்று காட்சிகளை நடத்தி முடித்துவிட்டது, அவனை விழ வைத்த விதி அப்படியே மீட்புபணிகளிலும் இடைஞ்சல் கொடுத்து முடித்துவிட்டது. சனிகிழமையே முடிவு தெரிந்தாலும் தீபாவளி மற்றும் இன்னபிற நேரம் என்பதால் எதையோ செய்து திசை திருப்பி இனியும் […]

கர்வா சௌத்

தமிழ்நாட்டில் வரலட்சுமி நோன்பு அல்லது காரடையான் நோன்பு என்றொரு நாள் உண்டு , அதாவது திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் நோன்பு இருப்பார்கள் வட இந்தியாவில் அப்படி கர்வா சௌத் நோன்பு உண்டு இன்று அனுசரிக்கின்றார்கள் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக அந்த நோன்பு அனுசரிக்கபடும் , கணவனுக்கு நோன்பிருக்கும் மனைவியருடன், வருங்கால கணவனுக்காக நோன்பு இருக்கும் இளம்பெண்களும் சேர்ந்து நோன்பிருக்கின்றார்களாம் ஆனால் ஒரு பெண்ணும் ராகுல்காந்தி என்பவருக்காக நோன்பு இருக்கவில்லை என தெரிந்தபின் […]

இனி ராமதாஸ் என்ன சொல்வார்?

முரசொலி அலுவலகத்தின் ஒருபகுதி பஞ்சமி நிலத்தில் உள்ளது என ராமதாஸ் சொல்ல, ஆத்திரபட்ட முக ஸ்டாலின் அதன் பட்டாவினை எடுத்து வெளியிட்டிருகின்றார், இனி ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவாரா என கேள்வியும் எழுப்பியுள்ளார் இனி ராமதாஸ் என்ன சொல்வார்? அந்த சொத்து உன் பெயரில் இல்லையா? இந்த சொத்து உன் மகன் பெயரில் இல்லையா? இந்த சொத்து உன் பினாமி பெயரில் இல்லையா என கேட்டுகொண்டே இருப்பார். முக ஸ்டாலினும் ஒவ்வொரு சொத்து பத்திரமாக காட்டிகொண்டே இருப்பார் […]

சாவர்க்கர்

அந்த சாவர்க்கர் மேல் சில சர்ச்சை இருக்கலாம் ஆனால் அவரின் நாட்டு பற்றும் முதலில் அவர் செய்த தீவிர போராட்டமும் மறுக்க கூடியது அல்ல. நல்ல அறிவாளி, படிப்பு அவருக்கு இயல்பாய் வந்தது. எந்த இந்திய தலைவருக்கும் இல்லா ஒரு வித்தியாசமான குணம் அவருக்கு இருந்தது, அது இந்தியாவினை வரலாற்று பாணியில் நோக்குவது அலெக்ஸாண்டரை உலகம் மாவீரன் என சொன்ன காலத்தில் அவன் இந்திய எல்லையில் பெற்ற தோல்வியினை நிறுவி சொன்னவர் சாவர்க்கர். இதெல்லாம் ஐரோப்பியரின் கவுரவத்திற்கு […]

இந்தியாவின் ராஜதந்திரம் சிரியாவிலும் சாதித்திருகின்றது

இந்தியாவின் ராஜதந்திரம் சிரியாவிலும் சாதித்திருகின்றது, துருக்கியின் சிரிய தாக்குதலுக்கு மோடி கடும் கண்டனம் தெரிவித்தார் மோடி சம்பிரதாயத்துக்கு கண்டிக்கின்றார் என நினைத்தால் விஷயம் இருந்திருகின்றது மோடி சிரியாவுக்கு இறையாண்மை உண்டு, துருக்கி தன் அட்டகாசத்தை நிறுத்தவேண்டும் என கண்டித்தவுடன் சிரிய அரசு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய நிலைப்பாட்டை ஆதரிக்கின்றோம் என்கின்றது இது இந்தியாவுக்கு மிகபெரும் வெற்றி ஒரு ஷியா நாடு, ஷியா இஸ்லாமியர் அதிகமுள்ள காஷ்மீர் விவகாரத்தில் இந்திய சார்பு எடுப்பது சர்வதேச அரங்கில் சாதகமான விஷயம் […]

ராமதாஸ் பொறுக்கவில்லை

விக்கிரவாண்டி இடைதேர்தல் தொடர்பாகத்தான் ராமதாஸும் முக ஸ்டாலினும் மோத தொடங்கினார்கள் , வன்னியருக்கான உள் இட ஒதுக்கீடு என தன் அடிமடியிலே ஸ்டாலின் கை வைத்ததை ராமதாஸ் பொறுக்கவில்லை இடம் பார்த்து முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என திருப்பிவிட்டார், திமுக அது பட்டா நிலம் என நிரூபித்துவிட்டு அடுத்த அடியினை தொடுக்கின்றது பொதுவாக‌ ஆபிசில் மேனேஜருக்கு டைப் அடிக்கும் பெண் மீதும், கட்டட மேஸ்திரிக்கு சித்தாள் மேலும் ஒரு ஈர்ப்பு வருவது போல சில டாக்டர்களுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications