பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வீர வாழ்க்கையில இதுல்லாம் சகஜம்ணே

நாங்க மானஸ்தனுங்க. 7 ஆயிரம் ஈழ தமிழரை ராணுவம் அனுப்பி கொன்றதற்காக ராஜிவினை கொன்றோம் 15 ஆயிரம் தமிழரை கொன்ற ஜெயவர்த்தனேவினை என்னடா செய்தீர்கள்? ஹிஹிஹிஹீஇஹி 3 ஆயிரம் பேரை கொன்ற சந்திரிகாவினை என்ன செய்தீர்கள்? ஹுஹுஹ்ஹூஊஊஊஊஊஊஊஊஊ 60 ஆயிரம் பேரை முள்ளிவாய்க்காலில் கொன்ற ராஜபக்சேவினை என்னடா செய்தீர்கள்? கெகெகெகெகெகெகே ஹிஹிஹிஹிஹி சொல்லுடா.. அதாவதுண்ணே.. எவன் பாதுகாவல் இல்லாமல் எளிமையாய் இருப்பானோ அவன் எதிர்பாரா நேரம் பாய்ந்து கொல்வது, எவன் கையில் கம்பும் கட்டையுமாக தயாராக இருப்பானோ […]

அவரின் கைதுக்கும் மேற்படி சமாச்சாரங்களுக்கும் காரணம்

மிசாவில் முக ஸ்டாலினை ஏன் கைது செய்தார்கள் சிறையில் அடைத்தார்கள் என்பதற்கு ஏகபட்ட காட்சிகளை கிளறுகின்றார்கள் அதில் எதெல்லாம் உண்மை பொய் என பார்த்தால் பெரும்பாலும் பொய்யான தகவல்களே, கலைஞரின் வாரிசாக முரசொலி மாறனைத்தான் உலகம் கண்டது டெல்லி அவரைத்தான் குறிவைத்தது அதுவும் ராமசந்திரன் விலகிய நிலையில் மாறனே அடுத்தகட்ட தலமை என எல்லோர் கண்ணுக்கும் தெரிந்தார், ஸ்டாலின் எல்லாம் பட்டியலிலே இல்லை ஆனால் ஆவணபடுத்தபட்ட தகவல் என்னவென்றால் ஏதோ ஒரு இடத்தில் “என் தந்தையின் திட்டபடி […]

காவல்துறை இதை எல்லாம் பார்க்காமலா இருக்கும்?

எல்லாம் கமிஷணர் விஜயகுமார் காஷ்மீரில் இருக்கின்றார் எனும் தைரியம்.. ஏன் அவர் சென்னையில் இருக்கும் பொழுது பேசினால் என்ன? காவல்துறை இதை எல்லாம் பார்க்காமலா இருக்கும்? சரி, ராஜிவினை ஏன் பிரபாகரன் நேருக்கு நேர் கொல்லவில்லை ஆக அவன் நல்ல ஆத்தாவுக்கும் அப்பனுக்கும்.. ….. வேண்டாம் நமக்கு நாகரீகம் இருக்கின்றது https://m.facebook.com/story.php?story_fbid=2244704079119063&id=100007384787541

அவனுகளும் அவனுக வீரமும்..

ஒரு பெண்ணை பிடித்து அவள் முதுகில் வெடிகுண்டை கட்டி , பொட்டை தனமாக வெடிக்க வைத்ததற்கு பெயர் வீர தாக்குதலாம் ஏவி விட்டவன் வன்னிகாட்டு பங்கரில் ஒளிந்து கிடப்பானாம்.. கொல்ல வந்த கும்பல் நளினியின் சேலைபின்னால் ஒளிந்து நிற்குமாம்.. ஆனால் இது மாபெரும் வீரமான தாக்குதலாம்.அது வரலாறில் நிற்குமாம் எல்லோரையும் சாக அனுப்பிவிட்டு பங்கருக்குள் கடைசி வரை பதுங்கியவன் மாவீரனாம்.. அவனுகளும் அவனுக வீரமும்..

இப்படித்தான் இருக்கின்றது தமிழக பத்திரிகைகளின் லட்சணம்

மோடிக்கும் ஜின்பெங்குக்கும் இடையில் நிற்பவர் அதிகாரி மதுசூதனன், பன்மொழி தெரிந்த அவர் அங்கு இருவருக்குமான மொழிபெயர்ப்பாளராக இருந்தார் இந்த பத்திரிகையாளருக்கு மதுசூதனன் என்பவர் மொழிபெயர்த்தார் என்பது தெரிந்திருக்கின்றது, எந்த மதுசூதனன் என தெரியவில்லை உடனே அதிமுக மதுசூதனன் என்பவரின் படத்தை போட்டுவிட்டார் அதையும் அப்பக்கத்திரிகையின் தலமை எடிட்டர் அனுமதித்திருக்கின்றார் இப்படித்தான் இருக்கின்றது தமிழக பத்திரிகைகளின் லட்சணம் (அதிமுக மதுசூதனன் குடும்பத்தாரும் உறவினரும் ஒருவேளை ரகசியமாக மாறுவேடத்தில் மதுசூதனன் அங்கு நின்றிருப்பாரோ? பாருங்கள் மனிதர் அண்ணா பல்கலைகழகத்தில் பட்டம் […]

சீமானை இந்திய உளவுதுறை ஏன் இயக்குகின்றது என்றால் இதற்காகத்தான்..

இந்த மன்றத்தில் சென்று “அங்கிள் சைமன் நாங்களே ராஜிவினை கொன்றோம்” என சொன்னதை தமிழக அரசின் சார்பாக இல்லை இந்தியாவின் சார்பாக யாராவது சொல்வார்கள் ஏன் அங்கிள் சைமனே சொன்னாலும் சொல்வார் அத்தோடு தடை அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிக்கபடும் சீமானை இந்திய உளவுதுறை ஏன் இயக்குகின்றது என்றால் இதற்காகத்தான்..

அந்த மதுரை மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…

இந்தியாவில் வெள்ளையன் கண்ட மாவீரர்கள் மூவர். இந்த மூவரை வீழ்த்திய பின்பே இந்தியாவினை பிரிட்டானியரால் கைபற்ற முடிந்தது என அவர்களின் வரலாற்று குறிப்பு சொல்கின்றது மருதநாயகம், திப்பு சுல்தான் மற்றும் பஞ்சாபின் ரஞ்சித் சிங் இந்த மூவரில் முதன்மையானவன் யூசுப் கான் எனும் மருதநாயகம், பிறப்பால் அவன் ராமநாதபுரத்துக்காரன், பின் கம்பெனி படையில் குதிரை பராமரிப்பாளனாக சேர்ந்து தன் பராக்கிரமங்களால் உயர்ந்தவன் அவனாலேதான் இங்கு வெள்ளையர் ஆட்சியும் காலூன்றியது , அதை அகற்ற முயன்று வஞ்சகத்தால் செத்தவனும் […]

அவர் நிச்சயம் அரசியல் ஞானி

அடேய் அவர் செய்தது போலி உண்ணாவிரதமாக இருக்கட்டும், 2009ல் ராஜினாமா செய்யாமல் காலம் கடத்தியதாகவும் இருக்கட்டும் இன்று 39 தொகுதிகளிலும் திமுகவால் வெல்லமுடிகின்றதா இல்லையா? அடுத்து ஆட்சிக்கு வரும் அளவு அது மகா பலமாய் இருக்கின்றதா இல்லையா? அதற்கு என்ன அர்த்தம்? பிரபாகரனையும் அவன் கும்பலையும் மட்டுமல்ல இந்த சைமனையும் அவன் தும்பிகளையும் தமிழகம் ….க்கு கூட மதிக்கவில்லை என அர்த்தம்.. அரசியலில் ஊறிய அந்த கலைஞர் கருணாநிதி என்பவரால் இதை கணிக்க முடிந்தது, அதனால்தான் அவர் […]

நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்

இந்த நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான் அந்நாட்டு அமைவிடம் தமிழக அரசியல் போல அடிக்கடி சீற்றம் நிகழும் இடம்தான். பூகம்பமும் சுனாமியும் புயலும் அவர்களின் அன்றாட வாடிக்கை மலேசியாவுக்கு மழை என்பது போல புயலும் அலையும் அவர்களின் வாழ்வியலில் ஒன்று அப்படிபட்ட ஜப்பானியர் ஒரு சூறாவளியியால் நிலை குலைந்து போனார்கள் என்றால் அதன் வலிமை எப்படி இருந்திருக்கும்? கிட்டதட்ட 4 லட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள், 70பேர் பலி என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாயிற்று ஏராளமானவர்களை காணவில்லை […]

இன்று செய்யாத தப்பிற்காக பெரும் பழி சுமக்கின்றார்

கலைஞரின் அரசியலை விமர்சியுங்கள், அவர் மதுகொள்கை இன்னபிற கொள்கைகளை விமர்சியுங்கள், ஆனால் இலங்கை போரை ஏன் நிறுத்தவில்லை என விமர்சிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்கலாம் ஆனால் செய்யமாட்டார்கள் 1983 கலவரத்தையொட்டி இந்தியா களமிறங்கியதும், போராளிகளை ஆதரித்ததும் இன்னும் பிற உதவிகளும் உலகறிந்தவை விட்டுவிடலாம். 1986ல் வடமராட்சியில் பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டதும் ராஜிவ் தலையிட்டு, இனி உங்களால் மக்கள்தான் சாவர்கள், போதும் விளையாட்டு, இனி அமைதியாக வாழுங்கள் என ஒப்பந்தம் செய்ததும், அந்த அமைதிகாக்கும் படையினை புலிகள் சீண்டியதும், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications