நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது
நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது. முதலில் ஒரு கோவில் இருந்திருகின்றது பின்பு புத்த சமண மத ஆளுமையில் அந்த கோவில் அடையாளம் மாற்றபட்டாலும் அதன் அருகே ராமருக்கான வழிபாடு இருந்து கொண்டே இருந்திருகின்றது எத்தனையோ இஸ்லாமிய மன்னர்கள் வந்து ஆண்டாலும் அங்கு சிக்கல் இல்லை, அந்த வழிபாடு தொடர்ந்தே இருந்திருக்கின்றது பாபர் என்பவரும் அப்படி வந்திருக்கின்றார் பாபர் ஆப்கானிய மன்னர்களில் வித்தியாசமானவர், இந்த மக்களை எதிரியாக பாராமல் அவர்களோடு கலந்து இங்கே வசிக்க நினைத்தவர். அதனால் […]