பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மயக்கத்தில் கொடியது மங்கையர் மேலான மயக்கமே

தமிழகத்தில் 10 கொலை , தற்கொலை செய்திகள் வருகின்றதென்றால் 9 சாவுக்கான காரணம் இந்த‌ காதல், கள்ளக்காதல் என்பதாகவே இருக்கின்றது சேலத்தில் ஒரு ஜோடி, மன்னார்குடியில் ஒரு பெண், மதுரையில் ஒரு கொலை என இன்றைய காதல் சாவு செய்தி மட்டும் மூன்று.. மயக்கத்தில் கொடியது மங்கையர் மேலான மயக்கமே என்றனர் ஞானிகள் மாயையினை ஒழி என இதனைத்தான் சொன்னார்கள், காதல் எனப்படுவது ஒரு மண்ணாங்கட்டியுமில்லை ஒருவரிடம் ஏற்படும் அளவுக்கு மீறிய காரணமில்லா மயக்கம், ஒன்றுமே இல்லாத […]

இந்த இளநீர் விக்குற உரிமை சாதாரணமா வரலம்மா..

இந்த இளநீர் விக்குற உரிமை சாதாரணமா வரலம்மா.. பெரியார் ..அண்ணா..கலைஞர் எல்லோரும் போராடி பெற்றுகொடுத்த உரிமை இது…அத பறிக்கிறதுக்கு மோடி திட்டம் போடுறாரு.. எதுக்குண்ணா அவர் வடக்க டீக்கடைகாரரு திராவிட இளநீருக்கு எதிரி உங்களுக்கு நாங்க இருக்கோம்..நாங்க விடவே மாட்டோம்மா….சீக்கிரம் அடுத்த “Go Back” மோடி போராட்டம் இருக்கு.. ஏன் சாமி.. இந்த பெப்சி கோக் எல்லாம் “Go Back” சொல்லமாட்டீங்களா? மோடிக்கு மட்டும்தான் “Go Back” சொல்வீங்களா? இந்த பெப்சி.கோக் ..டாஸ்மாக் எல்லாத்துக்கும் “Go Back” […]

ஒரு வீடியோவுக்கு விஷயம் கிடைத்தே விட்டது..

ஒருவேளை அந்த 25 கோடி சீனாவில் இருந்து திமுக வழியாக கம்யூனிஸ்டுகள் கைக்கு வந்திருக்குமா? சீனா தலையிட்ட 2009 ஈழபோர் முதல் பல விவகாரங்களில் கம்யூனிஸ்ட் மற்றும் திமுகவின் அமைதியும் சந்தேகமானது கச்சதீவில் சீன நடமாட்டம் உண்டு, கச்சதீவு மீட்பினை இக்கட்சிகள் கண்டுகொள்ளாததும் இன்னொரு கோணம் அய்யா Maridhas M என்பவரே.. உமக்கு ஒரு வீடியோவுக்கு விஷயம் கிடைத்தே விட்டது..

துவாரக் பழங்குடி வம்சம்

வட ஆப்ரிக்காவில் சஹாரா பாலைவன பகுதியில் வசிக்கும் இனம் துவாரக் பழங்குடி வம்சம். அவர்கள் இஸ்லாமியரான பொழுதும் அவர்களின் கலாச்சாரம் பழைய தொன்மத்தின் தொடர்ச்சிஅதாவது இன்றைய ஆண் ஆதிக்க சமூகம் இடையில் உருவானது , தொடக்கத்தில் பெண்களுக்கான சமூகமாக பெண் எல்லா முடிவும் எடுக்கும் சமூகமாக இது இருந்திருக்கின்றது. இந்திய அரசிகள் சுயவரம் அதாவது தன் கணவனை தானே தேர்ந்தெடுக்கும் முறைமுதல் பெண்ணுக்கான சொத்துரிமை வரை ஏராளம்அந்த ஆப்ரிக்க பழங்குடி இன்றும் அப்படியேதான் இருக்கின்றதுஆண்கள் புர்கா அணிந்து […]

ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டால், பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்

ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டால், பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் : அமித்ஷா இந்தியாவுக்கு இந்த முழக்கம் புதிது, இந்து காந்தி தேசம் அது இது என முன்பு சொல்லிகொள்வார்கள் சீனமும் இப்படி புத்த கொள்கையில்தான் இருந்தது , மங்கோலியர் ஜப்பானியர் வெள்ளையர் கொரியர் என அதை போட்டு அடித்தனர். மாவோ திருப்பி அடிக்க எழுந்தான் இன்று சீனா வல்லரசாக மிளிர்கின்றது இந்தியாவில் இந்திரா அதிகம் பேசமாட்டார், உள்ளூரில் அவர் தாதா ஆனால் வெளிநாட்டு அரசியலுக்கு […]

ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்?

சீன அதிபர் காஷ்மீர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி காஷ்மீர் விவகாரத்துக்கும் இந்த ஹாங்காங் விவகாரத்துக்கும் வித்தியாசம் உண்டு , ஹாங்காக் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு கொடுக்கபட்டு பின் சீனாவோடு இணைந்த பகுதி, அதில் எப்படி இந்தியா தலையிட முடியும்? திபெத் சீன மன்னனின் சுயாட்சி பகுதியாக விளங்கியது. அது வெள்ளையன் போர் நடத்திய காலத்திலே இருக்கின்றது இந்தியா கேட்பதாக இருந்தால் சீன தைவான் சிக்கலை கேட்கலாம். […]

சீனா தமிழை ஊக்குவிக்கின்றது

சீனாவில் தமிழ் உண்டு, தமிழரின் பெருமை பாரீர் என ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது ஆம் அது உண்மைதான், சீன அரசின் சார்பில் வானொலியில் தமிழில் செய்தி வாசிப்பார்கள். அது அதிகம் சென்றடையாது எனினும் சீனா தமிழை ஊக்குவிக்கின்றது. சீனர்கள் தமிழ்படிக்கின்றார்கள், இலக்கியம் படிக்கின்றார்கள் இன்னும் பல விஷயம் தமிழில் உண்டு தமிழை வளர்க்க திமுக இருக்கும்பொழுது சீனா ஏன் என உங்களுக்கு சந்தேகம் எழலாம் சீனா தமிழை மட்டும் வளர்க்கவில்லை ஆசிய மொழிகள் பலவற்றை இதை போல […]

காஞ்சிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

சீன அதிபரின் வருகையினை தொடர்ந்து காஞ்சிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு? உண்டா இல்லையா என ஏகபட்ட விவாதங்கள் காஞ்சியினை தலைநகராக கொண்டு பல்லவர்கள் ஆளும்பொழுது அத்தேசம் புத்த மத தேசமாக முதலில் இருந்தது, அந்நாளைய யதார்த்தபடி முதலில் பல்லவர்கள் புத்தர்களே கிருஷ்ணா நதி முதல் தமிழக புதுக்கோட்டை வரை அவர்களின் அரசு இருந்திருக்கின்றது பல்லவர்கள் மணிபல்லவ தீவினை சேர்ந்ததால் பல்லவர் என்றும் பாரசீக பாஹல்லவர்களின் வாரிசு என்றும் பல தியரி உண்டு, எனினும் அவர்கள் பாரசீக வாரிசுகள் […]

தமிழ் இலக்கிய உலகம் எனும் கூட்டத்தில் நோபல் பரிசு குழு கல் எறிந்துவிட்டது

தமிழ் இலக்கிய உலகம் எனும் கூட்டத்தில் நோபல் பரிசு குழு கல் எறிந்துவிட்டது ஆம் இரு வருடத்திற்கான நோபல் பரிசை அறிவித்துவிட்டார்கள், இனி தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் எல்லாம் ஆளாளுக்கு எல்லா வகை தாண்டவம் மற்றும் கராத்தே குங்பூ ஆட்டம் எல்லாம் ஆடுவார்கள் இந்த ஜெயமோகன் முதல் மனுஷ் வரை அப்படி சாடுவார்கள், இந்த சாரு என்பவர் எல்லாம் பாட்சா ரஜினி அளவுக்கு பொங்கி பொங்கி ஆடுவார் தமிழகத்தில் எத்தனை ஆயிரம் இலக்கியவாதிகள் இருக்கின்றார்கள் என்பதை தமிழர் அறிந்து […]

சாய் பல்லவி சார்பாக வரவேற்கின்றோம்

மாமல்லபுரத்துக்கு வரும் உலகின் பெரும் தலைவர்களின் ஒருவரான, சீனாவின் நிரந்தர தலைவாரன ஜின் பெங்கை இந்தியாவின் நடமாடும் மயிலும் சிற்பமுமான எங்கள் தலைவி சாய் பல்லவி சார்பாக வரவேற்கின்றோம் சீன பட்டை விட, சீன கல்கண்டை விட சீரிளமை மிகுந்த தலைவி பெயரால் உம்மை வரவேற்கின்றோம் இதைவிட பெரும் வரவேற்பு இந்தியாவில் வேறு எந்த நாட்டு தலைவருக்கும் கிடைக்காது என்பதால் , “ஏ சீன பொதுவுடமையின் தலைமகனான ஜின் பெங்கே நீ வரலாற்றில் கொடுத்து கொடுத்து வைத்தவனாகின்றாய்… […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications