பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக முகத்தில் கப்பல் கப்பலாக கரியினை பூசியிருக்கின்றது டெல்லி

இதே மாமல்லபுரம் அருகே உள்ளது திருவிடந்தை, அங்குதான் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சர்வதேச ஆயுத கண்காட்சி நடந்தது, உலக நாடுகளின் முன்னணி நிறுவணம் எல்லாம் கலந்துகொண்ட மிகபெரிய கண்காட்சி அது அதில் தலைமையேற்று சிறப்புரை ஆற்ற வந்த மோடியினை இப்படி எல்லாம் சொல்லி விரட்டி, கருப்பு கொடி , கருப்பு பலூன் எல்லாம் பறக்கவிட்டு கடும் அழிச்சாட்டியம் செய்தது திமுக‌ எப்படி சொல்லி விரட்டியது? “‘ரஃபேல் விமான பேர ஊழல் மோடியே திரும்ப போ”, “களவாணி […]

மகா நுட்பமான திட்டம் தீட்டபட்டிருக்கலாம்

இயக்குநர் வெற்றிமாறன் நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் அவர் மேல் விசாரணை தேவை என இந்துமகா சபை புகார் அளித்துள்ளது இப்படம் சமூக அமைதியினை கெடுக்கும் நோக்குடன் எடுக்கபட்டிருப்பதாக அவை புகார் அளித்திருக்கின்றன‌ வெற்றிமாறன் மேல் இந்துமகா சபை சந்தேகத்தை கிளப்பும் நேரம் எமக்கும் ஒரு சந்தேகம் வருகின்றது எமக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால் இந்துமகா சபைக்கும் தனுஷூக்கும் ரகசிய தொடர்பு இருக்கலாம், படம் இன்னும் பிய்த்து கொண்டு ஓட ஏதோ மகா நுட்பமான […]

சீன அதிபரை அதிமுக அரசு ஏன் விழுந்து விழுது வரவேற்கின்றது?

சீன அதிபரை அதிமுக அரசு ஏன் விழுந்து விழுது வரவேற்கின்றது என்பது தெரியவில்லை ஆனால் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது தூத்துகுடி மாவட்டம் உடன்குடியில் ஒரு அணல் மின் நிலையம் அமைக்க அதிமுக ஆட்சி முடிவு செய்தது ஒப்பந்தத்தை பெற சீன கம்பெனி வந்தது அவர்கள் உலகெல்லாம் தொழில் செய்பவர்கள் இங்கும் வந்தனர், தமிழ்நாட்டில் இரு பட்ஜெட்டை பார்த்து குழம்பி இது என்ன இருபட்ஜெட் என கேட்டனர். ஒன்று அணல் மின் நிலையத்துக்கு நாங்கள் கொடுக்கும் தொகை […]

மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞர் வடிவேலு

எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எத்தனை தலைமுறை மாறினாலும் சீனனுக்குள் ஒரு சூதாடி உறங்குவது போல‌ எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது, அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது அவன் அதனை கொண்டாடுகின்றான்.மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு பல‌ ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன‌குறிப்பாக ஆதித்த்யா சேனல் […]

மனோரமாவிற்கு ஈடாகுமா?

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள் சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார். அவரின் அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று […]

திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்

1972ல் இதே நாளில்தான் திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்கருணாநிதிக்கு எதிரான அஸ்திரமாக ராமசந்திரன் இந்திராவினால் ஏவபட்ட நாள் இது, தன் வாழ்வின் மிகபெரும் பிழையாக கருணாநிதி அந்த காரியத்தை செய்த நாள் இதுபாகிஸ்தானை பிரிய விட்டிருக்க கூடாது எனும் இந்தியாவின் பெரும் தவறு போல நிச்சயம் ராமசந்திரனையும் நீக்கி இருக்க கூடாதுஇதயகனி என்றார்கள், முகம் காட்டினால் போதும் என்றார்கள் இப்படி எல்லாம் அவரை வளர்த்துவிட்டு நுனி கிளையில் இருந்து அடிகிளையினை வெட்டினார்கள்.கட்சி உடைந்ததில் இருவருக்கும் சமபங்கு உண்டு, […]

வைகைபுயல் வடிவேலுக்கு பிறந்த நாள்

இன்று அந்த வைகைபுயல் வடிவேலுக்கு பிறந்த நாள் சும்மா சொல்லகூடாது தங்கவேல் , சுருளிராஜன் மற்றும் நாகேஷின் கலவை நிறைந்த அற்புத நகைச்சுவை நடிகன் அவன், மூன்று ஜாம்பவான்களை ஒரே ஆளாக நம் கண்முன் நிறுத்தியவன் காலம் அவனுக்கு வழிவிட்டது, தமிழ் உலகம் அவனை கொண்டாடியது. மகா உச்சத்துக்கு எழும்பினான், எல்லா தரப்பு மக்களும் அவனை கொண்டாடினர் எதையுமே உருப்பட விடாத திமுக அவன் வாழ்விலும் குறுக்கிட்டது அவன் சிக்கினான், விஜயகாந்த்துக்கு எதிராக அவனை கொம்பு சீவிவிட்டார்கள் […]

கடவுள் இல்லை என்ற கோஷ்டி இரணியன் காலத்திலே இருந்திருக்கின்றது

இந்த மண்ணில் கடவுள் இல்லை என்ற கோஷ்டி இரணியன் காலத்திலே இருந்திருக்கின்றது, கடவுள் பக்தர்களும் அவர்களுக்கு எதிரான கோஷ்டிகளுக்குமான சண்டை தேவர் xஅசுரர் சண்டை என பன்னெடுங்காலத்துக்கு முன்பே இருந்திருக்கின்றது பல நேங்களில் பகவானே அவதாரமாய் வந்து காத்தும் நின்றிருக்கின்றார் தொன்றுதொட்டு வரும் சண்டை இப்பொழுதும் நடக்காவிட்டால் கடவுளின் இயக்கமே நின்றுவிட்டது என பொருள் அல்லவா? அதனால் தான் தொடர்ந்து இயங்குவதை நிருபிக்க கடவுளும் அந்த சண்டை தொடர்வதை விரும்புகின்றார் அந்த தேவர்x அசுரர் ,ஆத்திகர்x நாத்திகர் […]

திருச்சிக்கு இப்பொழுதெல்லாம் நல்ல நேரம்

திருச்சியில் காவேரிகரையில் முதலை பிடிபட்டிருக்கின்றது, அது மோடி சிறுவயதில் பிடித்து விளையாடியது போன்ற சிறிய முதலை அல்ல, 250 கிலோ எடைகொண்ட ராட்சத முதலை விலங்கு நல பிரிவினர் அதை மிக சரியாக பிடித்து அமுக்கி கொண்டு சென்றுவிட்டனர், காவேரி கரை மக்கள் கொஞ்சம் விழிப்பாய் இருப்பது நல்லது திருச்சிக்கு இப்பொழுதெல்லாம் நல்ல நேரம் நகைகடை கொள்ளையனோ இல்லை காவேரி முதலையோ உடனுக்குடன் பிடிக்கபடுகின்றன‌ அந்த ராமஜெயம் கொலையும் இப்பொழுது நடந்திருந்தால் குற்றவாளிகளை பிடித்திருப்பார்கள் போல…

திராவிடர் நில கொள்கை

ஆளாளுக்கு பஞ்சமி நிலம் மீட்பு, நிலம் பிகிர்ந்தளிப்பு, நிலவரம்பு உச்ச சட்டம் என என்னவெல்லாமோ பேசுகின்றார்கள் நிலமில்லா ஏழைகளுக்கு ஆளுக்கு 2 ஏக்கர் வழங்கபடும் என்ற கருணாநிதியின் தேர்தல் அறிக்கையினையும் ஆட்சிக்கு வந்தபின் அவர் அதை செய்தாரா என்பதை பற்றியும் ஒரு பயலும் பேசவே காணோம் ஆக நிலமோசடி நடந்திருக்குமோ என்னமோ, இவருக்கு அடுத்து வந்த ஜெயா நிலஆக்கிரமிப்பு தனி சட்டம் கொண்டுவந்ததும் குறிப்பிடதக்கது ஆக திமுகவின் திராவிடர் நில கொள்கை இப்படித்தான் இருந்திருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications