ரஜினி என்னமோ சொல்லிவிட்டார்
ரஜினி என்னமோ சொல்லிவிட்டார் அது ஈயம் பூசியது பூசாதது என பல திமுகவினர் கிளம்பியாயிற்று இதை தொடங்கி வைத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் கலைஞர் கருணாநிதி அவரின் பதில் எல்லாமே தலையினை பிய்க்கும் அளவுக்குத்தான் இருக்கும், திராவிடம், ஈழம், பெரியாரியம் இன்னும் ஏகப்பட்ட இடங்களில் ஈயம் பூசியது அவர்தான் உதாரணத்துக்கு ஈழபோரில் பிரபாகரன் கொல்லபட்டால் வருந்துவீர்களா? “பிரபாகரன் அல்ல யார் கொல்லபட்டாலும் வருந்துவேன்” ஆயிரகணக்கில் சாகின்றார்களே “ஆம், வருந்தி கொண்டே இருக்கின்றேன்” தமிழக காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு […]