பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஷியாவுக்கு ரூ.7,200 கோடி கடனுதவி

ரஷியாவுக்கு ரூ.7,200 கோடி கடனுதவி – பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவிலே பணமில்லை, இதில் ரஷ்யாவுக்கு ஏன் கடன் என பல குரல்கள் வந்தாயிற்று யாரும் யாருக்கும் சல்லிகாசு சும்மா கொடுக்கமாட்டார்கள், தனி மனிதன்முதல் அரசு வரை அது இயல்பு இலங்கைக்கு இந்தியா கடன் கொடுத்தால் திரிகோணமலையில் சுமார் 300 ஏக்கர் இந்தியாவிடம் உண்டு, மால்த்தீவுக்கு கொடுத்தால் அறிவிக்கபடா ராணுவ தளம் ரகசிய தளம் அதாவது சிக்னல் இன்டலிஜென்ஸ் எனும் ஆளில்லா தளம் உண்டு ஆப்கனுக்கு கொடுத்தால் […]

அம்மாதிரி உறவும் வேண்டாம், நண்பர்களும் வேண்டாம்

மிக மிக கொடுமதி படைத்தோர், வார்த்தையில் சொல்லமுடியா பிறவிகள் எல்லாம் திமுகவில்தான் இருந்திருகின்றன‌ அதுவும் நண்பர்கள் என உரிமையோடு பழகியிருகின்றன‌ காலம் அவர்களை அடையாளம் காட்டிவிட்டதில் மகிழ்ச்சி, இப்படிபட்ட கயவர்களுடன் ஒருகாலத்தில் பழகியதை எண்ணி மனம் மிகுந்த சஞ்சலபடுகின்றது நட்பு என்பது அரசியலை தாண்டியது என்றிருந்தேன், அவர்களோ அரசியலுக்காகத்தான் நட்பு என்றிருந்தது இப்பொழுதுதான் புரிகின்றது நமக்கு ஒருவிஷயம் தான் புரியவில்லை, நாடு என்பதையும் மதங்களின் நல்ல விஷயங்களையும் தவிர நாம் எதையும் எழுதவில்லை எந்த மதத்தையும் தாழ்த்தவில்லை, […]

பழைய மரபை திருப்பும் பள்ளி

இந்த பள்ளி நெல்லைமாவட்டம் வள்ளியூரில் இருக்கின்றது, இவர்கள் பாஜகவினை மனம்குளிர செய்ய இம்மாதிரி செய்தார்களா இல்லை வேறு விவகாரமா என தெரியவில்லை பெரியவர்களை வணங்குதல் மரபு ஒன்று முறைப்படி ஆசிரியர் எழுந்து நின்று மாணவர்கள் வணங்க வேண்டும், அவர்கள் ஆசியளிக்க வேண்டும் இல்லாவிட்டால் குனிந்து மாணவர்கள் தலையில் ஆசிவாங்க வேண்டும் இதெல்லாம் திட்டமிட்ட நாடகம் போல தெரிகின்றது திராவிட சிங்கங்கள் இதை எப்படி அனுமதித்தன, ஏன் அமைதி காக்கின்றன என்பது தெரியவில்லை விஷயம் கணிக்க எளிது இதுவே […]

இந்திய மக்களே

ஆக காங்கிரஸை இந்தியாவிலிருந்து துடைத்தொழித்ததும் மக்களே பாஜக ஆட்சி வேண்டும் என விடாபிடியாக அமரவைத்திருப்பதும் இந்திய மக்களே ஒரே இந்தியா எனும் நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டதும் இந்திய மக்களே ஆக இனி திமுக இந்திய மக்களின் உணர்வினை புரிந்து நடக்கும் என நம்புகின்றோம்

புளோட்டிங் ஸ்டோன்..

இலங்கையில் மிதக்கும் கல் கண்டுபிடிப்பு, மிதக்கும் கல்லை காண மக்கள் கூட்டம் செய்தி ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, இல்லை அதைவிட முன்பாக ஒரு காட்சி உண்டு நளன் என்றொரு வானரம் அப்பொழுது இருந்ததாம், பயங்கரமான சேட்டை ரகம். ஒரு ஞானி குளிக்கும் பொழுது கல்லை தூக்கி எறிவதும் அவர் விரட்டினால் ஓடுவதும் மறிபடியும் கல் எறிவதுமாக அழிச்சாட்டியம் அவர் என்ன நீதிமன்றத்துக்கா செல்லமுடியும் இதனால் தன் வழக்கமான சாபங்களில் ஒன்றை கொடுத்தார், “இனி நீ எறியும் […]

ஒரு வகையான வியாதி இது

அந்த சாவித்திரி பூலே என்பவர் பிறந்தநாள்தான் ஆசிரியர் நாள் என கொண்டாடபட வேண்டுமாம் ஒரு கோஷ்டி கிளம்பிற்று அவர்களை பொறுத்தவரை தலித்துகளுக்கு கல்வி கொடுத்தவர்கள்தான் உலக பிரபலங்கள், சாதனையாளர்கள் சரி அன்றே பீமாராவ் எனும் தலித் மாணவனுக்கு கல்வி கொடுத்தாதானே ஒரு பிராமண ஆசிரியன், அவன் பிறந்த நாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாட கூடாது என கேட்டால் பதில் இருக்காது சரி, நாமும் நம் பங்குக்கு ஒரு கல்லை வீசிவிட்டு செல்வோம் தமிழகத்தில் கல்வியினை குறிப்பகா […]

பெரிசுகள் இல்லாத வீட்டு குழந்தைகள்

அமைச்சர் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், நிலோபர் கபில் ரஷியாவுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும், அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளனர் என்பது தெரிந்த செய்தி கேப்டன் பழனிச்சாமி அமெரிக்காவில் இருக்கின்றார் அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர். இதில் சன்முகம் சொந்த விஷயமாக செல்கின்றாராம், அன்பழகன் எதற்கு செல்கின்றார் என தெரியவில்லை டைகர் பாம் அல்லது கோடாரி தைலம் வாங்க செல்லலாம் […]

ஆர்ப்பாட்டகாரருக்கே சாதகம்

ஹாங்காங்கின் போரட்டாம் ஆர்ப்பாட்டகாரருக்கே சாதகமாக முடிந்துவிட்டது பொருளாதார குற்றவாளிகள் சீனாவுக்கு நாடு கடத்தபடமாட்டார்கள் அவர்கள் ஹாங்காங்கிலே தொடர்ந்து தங்கி இருந்து குற்றம் புரியலாம் என ஹாங்காங் அரசு அறிவித்தாயிற்று ஹாங்காங்கின் பதற்றத்தால் தென்னக தொழில்முடக்கம் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை,அந்த டிராகன் பதுங்கி பின்வாங்கிற்று ஹாங்காங் இனி இயல்பு நிலைக்கு திரும்பும், அதாவது எந்த சட்டத்துக்கும் அடங்காமல் பழையபடி தில்லு முல்லு செய்யலாம்

கப்பலோட்டிய இந்தியன் என்பதே சரி

கப்பல்லோட்டிய இந்தியன் என அவரை சொன்னால்தான் என்ன? கப்பலோட்டிய தமிழன் என சொல்ல வேண்டியது அதன் பின்பு அய்யய்யோ வட இந்தியனுக்கு இவரை தெரியாது என புலம்ப வேண்டியது அவர் கப்பலோட்டிய தமிழன் அல்ல, தமிழனுக்காக அவர் கப்பல் விடவில்லை ஏதோ மற்ற இனமெல்லாம் கப்பல் விட்டதை போலவும் அதில் தமிழன் ஏறகூடாது என சொன்னது போலவும் இவர் தனியே கப்பல்விட்ட தமிழராம் அவர் கப்பலோட்டிய இந்தியன் என்பதே சரி

ஆசிரியர் தினத்தில் வணங்கிகொள்ளலாம்

சிக்கல் மிகுந்த வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி கடக்கவேண்டும் என சொல்லிகொடுத்த ஆசிரியர் அவர்தான் அவமானம், துரோகம், பிரிவு, வலி, தாழமுடியா சோகம் , இனி எழவே முடியாதபடி அடி என எல்லாவற்றையும் தாண்டி வரும் தன்னம்பிக்கை அவரின் வாழ்வினை படித்தால் யானை பலத்தோடு வந்து அமரும் சாதி பலமோ, உடன்பிறப்போ, தந்தையோ , பெரும் கல்வியோ, பணமோ எதுவுமே இல்லாமல் போராட்ட வாழ்வு ஒன்றாலே தன்னை நிரூபித்த மனிதன் எவ்வளவு எதிர்ப்பு? எவ்வளவு ஏளனம்? எவ்வளவு […]