ஈழத்தில் சாதிவெறி அதிகம்
ஈழத்தில் இந்தியாவினை விட சாதிவெறி அதிகம் மலையகம் எனும் தாழ்த்தபட்ட சாதியினை விடுங்கள், யாழ்பாணம் சாதிவெறியின் உச்சத்தில் இருந்தது ஈழ இயக்கம் ஒவ்வொன்றும் சாதியின் பெயரால் அறியபட்டது அங்கு இரு பெரும் ஆதிக்க சாதி இருந்தது ஒன்று வேளாளர் இன்ன்னொன்று காரையார் இந்த வேளாளர் அரசியலில் இருந்தார்கள் அமிர்தலிங்கம் அந்த வகை காரையாரில் பிரபாகரன் உருவானான், அவனின் சாதிவெறி அவனை தமிழர் பெயரில் மறைத்தது, பிரபாகரனைஇயக்கியது எல்லாம் சாதிவெறிகும்பல் சபாரத்னம் கொல்லபட்ட பொழுது 900 போராளிகள் கொல்லபட்டபொழுது […]