பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கோவையில் இன்று அதிகாலை அதிரடி சோதனை

கோவையில் இன்று அதிகாலை தன் அதிரடி சோதனையினை தொடங்கியிருக்கின்றது தீவிரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து தன் கடமையினை செய்து தேசம் காக்கும் பெரும் காரியத்தை அது செய்கின்றது அது ஆபத்தான பணி, தீவிரவாதிகள் தாக்கி கொல்லும் அபாயமும் உண்டு, மெதுவிஷம் பாய்ச்சும் ஆபத்தும் உண்டு நமது உயிர்காக்க, மாநில அமைதிகாக்க அரும்பாடு பட்டு உலகெல்லாம் தகவல்திரட்டி உண்ணாது உறங்காது ஓடி வந்து அமுக்குகின்றார்கள் அவர்களின் உழைப்பும் விழிப்பும் வணங்கதக்கது ஆனால் தமிழகத்தில் திராவிட சிங்கங்களுக்கு அது பொருளாதார பின்னடைவினை […]

பியூஸ் மனுஷ் தாக்கபட்டார்

அய்யகோ பியூஸ் மனுஷ் தாக்கபட்டார், மாபெரும் சமூக செயல்பாட்டாளர் தாக்கபட்டார், என்ன ஆட்சி இது? என்ன கருத்துரிமை படுகொலை இது என கிளம்பிவிட்டார்கள் இந்த பியூஸ் மனுஷ் அப்படி சமூகத்துக்கு என்ன சிந்தித்து என்ன போராடினார் என்பதுதான் தெரியவில்லை சரி அவருக்கு விவரங்கள் வேண்டுமென்றால் நிதி அமைச்சை அணுகலாம், நீதிமன்றத்தை அனுகலாம் , தொழில் துறையினை கண்காணிக்கும் அரச அமைப்புகளை அணுகலாம் எதற்கு பாஜக அலுவலகம் சென்றார்? அங்கே அப்படி திறமையானவர்கள் யார் இருக்கின்றார்கள்? ஆக வம்பு […]

தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருகின்றது

இனி தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருகின்றது நாட்டின் சகல சிக்கலுக்கும் தீர்வுக்கும் விவரங்களுக்கும் நீதிமன்றத்தையோ அரசு ஸ்தாபனங்களையோ நாடவேண்டியதில்லை அருகிருக்கும் ஆளும்கட்சி அலுவலங்களை நாடினால் போதும், அங்கே நீதி கிடைக்காவிட்டால் எதிர்கட்சி வாங்கித்தரும் எல்லாவற்றையும் இனி கட்சி அலுவலகமே பார்த்துகொள்ளுமாம் இந்த ரபேல் விமானத்தின் இயங்குதிறன், புதிதாக வரும் பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் ஐ.என்.எஸ் விஷால் கப்பல், பரீசிலனையில் இருக்கும் எப் 21 விமானத்தின் உத்திகள் இவற்றை எல்லாம் குறித்து நெல்லை பாஜக அலுவலகம் விளக்க […]

விதை நெல் எதற்கு?

திருமாவோடு சேர்ந்தால் அறிவு ஒருவனுக்கு எவ்வளவு கெட்டு போகும் என்றால் இப்படித்தான் லேய் அய்யா… விதை நெல் எதற்கு? விதைப்பதற்கு இதோ விதை விதைக்கபட்டிருக்கின்றது, அது பெரும் விளைச்சலை பல ஆயிரம் மடங்காக திருப்பி தரும், பின் அதிலிருந்து விதை நெல்லை சேமிக்கலாம் … ஆளும் இவனும் அவன் தத்துவமும் விதை நெல்லை விதைக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.சோறாக்கவில்லை அதெல்லாம் சரி, லண்டனில் திருமா விதைநெல் கேட்டு ஈழதமிழரிடம் அடிவாங்கி வந்தாராமே அப்படியா டீட்டெய்ல் பிளீஸ்..

Oh Innocent Pretty Girl …..

Oh Innocent Pretty Girl ….. அதே லண்டன் மியூசியததில் உலக பிரபங்களின் மெழுகு சிலை வரிசையில் உங்களுக்கும் ஒரு சிலை சங்கம் வைக்க போகின்றதே அது தெரியாதா? லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணி விக்டோரியா வரிசையில் உங்களுக்கும் சிலை வைக்க போகின்றார்களே அது தெரியாதா? இதெல்லாம் தெரியாமல் ஏதோ ஒரு பொருளில் ரஜினி படத்தை கிறுக்கி வைத்திருக்கின்றார்கள் என சொல்லிகொண்டிருப்பது சரியா.. யானையின் பலம் அதற்கு தெரியாது என்பார்கள், தெரிந்தால் அது பாகனுக்கு அடங்காது தன் […]

இளவரசி டயானாவுக்கு அடுத்த அழகி

பிரிட்டன் சுற்றுபயணம் சென்றிருக்கின்றார் தலைவி அங்கு இளவரசி டயானாவுக்கு அடுத்த அழகி இவர்தான் என பெரும் மகிழ்வு கொண்ட மக்கள் தலைவியினை கொண்டாடுகின்றார்கள் பிரிட்டனே விழாக்கோலம் பூண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன‌ கிட்டதட்ட அத்திவரதரை கண்ட காஞ்சிபுரம் போல கொண்டாட தொடங்கிவிட்டது லண்டன் இதனை அரச பிரதிநிதிகளும் கொண்டாடும் விதமாக அக்டோபர் 14ம் தேதிவரை பிரிட்டன் பாராளுமன்றம் இயங்காது என பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவித்தும் விட்டார் தலைவிக்கு ஐரோப்பா முழுக்க பெரும் ஆதரவு பெருகியிருக்கின்றது, மோனலிசா ஓவியத்தை […]

அம்மணி யாரென தெரிகின்றதா?

அம்மணி யாரென தெரிகின்றதா? சின்னதலைவி சாய்பல்லவியின் சித்திமகளோ இல்லை பங்காளி வகையோ அல்ல‌ கர்த்தராகிய தேவனுக்கு அர்பணிக்கபட்ட குடும்பமான டி.ஜி.எஸ் தினகரன் வாரிசு ஆம் கிறிஸ்தவ பெண்கள் பொட்டு வைக்க கூடாது, நகை அணிய கூடாது , கதர் சேலையினை தலை முழுக்க சுத்தி கொண்டு முண்டச்சி கோலத்தில் திரிய வேண்டும் என போதித்த தினகரனின் வாரிசு அவரின் தலை அலங்காரம், நகை அலங்காரம், உடை மற்றும் காலணி அலங்காரம் கண்டீர்களா? போலி தீர்க்கதரிசி கும்பல் என […]

கருத்துரிமை பாதுகாக்கபட்ட மாநிலம் இது..

முன்பொரு காலத்தில் கருணாநிதிக்கு எதற்கு டாக்டர் பட்டம் என்றொரு கேள்வியினை எழுப்பியவன் பின் பிணமாகத்தான் கண்டெடுக்கபட்டான் அந்த அளவு கருத்துரிமை பாதுகாக்கபட்ட மாநிலம் இது..

ஒரு மண்ணும் புரியவில்லை

சாதி ஒழிப்பு இயக்கம் என்கின்றார்கள், கட்சி என்கின்றார்கள். ஆனால் இட ஒதுக்கீடு வேண்டும் என கொடியும் பிடிக்கின்றார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் சாதிவாரியான கொடுமை தெரியுமாம் அதற்கு சான்றிதழும் கொடுக்கின்றார்கள் சரி இட ஒதுக்கீடு கொடுத்து அவன் மேலே வந்துவிட்டால் அவனின் சாதி அடையாளத்தை நீக்கிவிட வேண்டும் அல்லவா என்றால் அதெல்லாம் முடியாது அதற்கு காரணம் பிராமணன் என்கின்றார்கள் வறுமையினை சாதியினை வைத்தா அளவிடமுடியும் என்றால் ஆமாம் என்கின்றார்கள் அப்படியானால் வறுமை நீங்கியபின் சாதி அடையாளம் ஏன் […]

மோடிகாலத்தில் பணதட்டுபாடு

அட காமராஜர் காலத்தில் அரிசி தட்டுப்பாடு என்றும் இந்திரா காலத்தில் ஜனநாயகத்துக்கு தட்டுபாடு என இன்னும் எப்படி எல்லாமோ ஒப்பாரி வைத்த கட்சிதான் அது இப்பொழுதும் மோடிகாலத்தில் பணதட்டுபாடு அது இது என கிளம்பிவிட்டார்கள் சரி இந்த பொருளாதார நெருக்கடி என அவர்கள் சொல்லும் காலத்திலும் அவர்கள் டிவி சாம்ராஜ்யம் இயங்குகின்றது, அங்கு சிக்கல் வந்ததாக தகவல் இல்லை பொருளாதார நெருக்கடி என எந்த மீடியா, டிவியாவது ஆட்குறைப்பு செய்ததா? அறிவாலயத்தில் சம்பளம் கொடுக்க வழியின்றி ஊழியர் […]