பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புரியுதா

காஷ்மீருக்காக நிறைய‌ போரடியாச்சி, இனி தேர்தல் வரும்போது ஜம்மு திமுகவுக்கு காஷ்மீர் வைகோவுக்கு அப்படித்தான் பரூக் அப்துல்லாட்ட கூட்டணி பேசிருக்கோம் இம்ரான்கான் கூட பிரச்சாரம் பண்ண வருவாரு, அதனால ஜெயிச்சிருவோம் உனக்கு இப்போ அங்க ஒரு சீட்டும் தரமுடியாது ஒழுங்கா சிதம்பரத்திலே இருக்கணும் புரியுதா

கோகுலாஷ்டமி

இதிகாசங்களுக்கும் புராணங்களுக்கும் குறைவில்லா நாடு இந்தியா, அவ்விஷயத்தில் நிரம்ப ஆசீர்வதிக்கபட்ட பூமி இது. பாரத புராண காவியங்களில் கடவுளின் அவதாரங்கள் நிறைய உண்டு, அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் ஒரு சில அவதாரங்கள் மிக மிக பிரசித்து பெற்றது, ஞானதத்துவம் மிக்கது அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணவதாரம். படிக்க ஆரம்பித்தால் மிக மிக ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது கிருஷ்ணனின் மாயவேலைகள், சில இடங்களில் விசிலடித்து கொண்டாடலாம், சில இடங்களில் புருவத்தினை சுருக்கி வியக்கலாம்,பல […]

கண்ணனின் ஆசிபெற்ற கலைஞர்கள் அவர்கள்..

எத்தனை நடிகர்கள் வந்தாலும், எத்தனை பேர் வேடமிட்டாலும் அந்த ராமராவினை போல ஒருவருக்கு கிருஷ்ணர் வேடம் பொருந்துமா என்றால் நிச்சயம் பொருந்தாது. பெயர்தான் “ராம”ராவ் மற்றபடி அவருக்கு வாழ்வு கொடுத்தது எல்லாம் கண்ணனின் வேடங்கள். கர்ணன் எனும் சிவாஜிபடத்தினை கண்டால், ராமராவ் கிருஷ்ணனாக வரும் காட்சிகள் கொஞ்சம்தான். ஆனால் அப்படத்தில் தனித்து நிற்பவர் சிவாஜி கணேசன் அல்ல, மாறாக ராமராவ் தான். அந்த படம் முடியும்பொழுது பார்பவருக்கு கர்ணன் மீதான பாதிப்பு நீங்கி, கண்ணன் மீதான அபிமானமே […]

86 வயது ஸ்பெயின் மிஷனரி ஒருவரை இந்தியா விசா நீட்டிப்பு இன்றி வெளியேற்றிவிட்டது

ஒரு செய்தி பரவுகின்றது, 86 வயது ஸ்பெயின் மிஷனரி ஒருவரை இந்தியா விசா நீட்டிப்பு இன்றி வெளியேற்றிவிட்டது, இது கிறிஸ்தவருக்கு எதிரான அநீதி மோடி தூய இந்து இந்தியாவினை அமைக்க ஆரம்பித்துவிட்டார் என பல குரல்கள் குறிப்பாக கிறிஸ்தவ குரல்கள், அதற்கு தோதாக இஸ்லாமிய சத்தங்கள் உண்மையில் கடந்த இரு ஆண்டுக்கு முன்பே இங்கு குடியுரிமை சட்டத்திலும் விசா கொடுப்பதிலும் கடும் கட்டுபாடுகள் விதிக்கபட்டன‌ நம்புகின்றீர்களோ இல்லையோ இம்மாதிரி சட்டங்கள் வந்தபின் பல திடீர் குண்டுவெடிப்பு, கலவரம் […]

மனமார நம்புகின்றது பாகிஸ்தான்

திமுக தமிழர்களை காக்குமா இல்லை ஈழதமிழர்களை காக்குமா என்பது தெரியாது ஆனால் பாகிஸ்தானியரை நிச்சயம் காக்கும் என மனமார நம்புகின்றது பாகிஸ்தான் டெல்லியில் காஷ்மீருக்கு 370ம் சட்டபிரிவினை நீக்கியதை கண்டித்து இந்தியாவில் திமுக குரல் எழுப்புவதையும் உச்சமாக டெல்லியில் அது போராட வருவதை கண்டு துள்ளி எழுந்தது பாகிஸ்தான் அட நாமும் 370ம் பிரிவினை நீக்க கூடாது என்கின்றோம், திமுகவும் அதையே சொல்லி நண்பனாகிவிட்டது என குஷியான பாகிஸ்தான் யார் ஸ்டாலின்? கலைஞர் யார்? அண்ணா யார்? […]

அரசியல் அலசல்

உங்களுக்கு அரசியல் அலசல் இருந்தால் இப்பொழுது ஒரு விஷயத்தை சிந்தித்து பாருங்கள் அப்படி நடந்திருந்தால் இப்பொழுது எப்படி இருக்கும்? அதாவது ஒருவேளை ஈழம் அமைக்கபட்டு பிரபாகரன் அதன் அதிபராக ஆண்டு கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்நேரம் தனிநாடு காண‌ காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு என பிரபாகரன் அறிக்கை வாசிப்பார், இந்திய படையின் அட்டகாசத்தை கண்டவர் என்றமுறையில் நான் சொல்கின்றேன் அவர்கள் வெளியேற வேண்டும் என்பார் இங்கே தமிழ் சிங்கங்கள் சும்மா இருக்குமா? பெரும் குழப்பமும் சொல்லணா இம்சைகளும் […]

இந்த தேர்வு நிச்சயம் அநியாயம்

எங்கு பார்த்தாலும் பள்ளிகள், பத்து பெண்களில் 7 பேர் ஆசிரியர் என இருக்கும் தமிழகம் இது அதில் ஆசிரியருக்கான தேர்வு நடந்திருக்கின்றது, தேர்வானோர் சதவீதம் வெறும் 1% இது பலத்த அதிர்ச்சியினை கொடுத்திருக்கின்றது. உண்மையில் இது வடிகட்டலுக்கான தேர்வு சந்தேகமே இல்லை. முறையான படிப்பு இருந்தால் ஆசிரியராகிவிடலாம், இந்த தேர்வு நிச்சயம் அநியாயம் ஒன்று இந்த தேர்வினை வைத்துவிட்டு அதன் பின் ஆசிரியருக்கான பயிற்சிக்கு அனுப்பவேண்டும், இல்லாவிட்டால் படித்து முடித்தவுடன் வேலை கொடுக்க வேண்டும் ஆனால் இரண்டும் […]

அட பரிதாபமே

தமிழகத்திற்கு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி உள்ளார்- அமைச்சர் சி.வி.சண்முகம் அட பரிதாபமே ஜெயலலிதாவும் சசிகலாவும் என்ன உலக புகழையா தமிழகத்துக்கு பெற்று தந்தார்கள்?

என்ன வரலாற்று திரிபு இது?

என்னது பெரியாரும் அண்ணாவும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையினை கட்டவில்லையா? வெள்ளையன் கட்டினானா? சென்னையின் முதல் சாலையினை கலைஞர் அமைக்கவில்லையா? முதல் வங்கி கல்லூரி பள்ளி எல்லாம் அண்ணாவும் கலைஞரும் 400 ஆண்டுக்கு முன்பே திறக்கவில்லையா? என்ன வரலாற்று திரிபு இது? சென்னைக்கு கோட்டைகட்டி வெள்ளையனை அழைத்து வந்து அதை உருவாக்கி பின்பு சென்னை மாகாணம் என பெரும் திராவிட நாடு அமையபாடுபட்டவர் பெரியார் கிளைவ் டூப்ளே யுத்தத்தை நிறுத்தி சென்னையினை வளர செய்வதவர் அண்ணா அதன் பின் […]

இதிலிருந்து என்ன தெரியுது?

“அண்ணே கலைஞர் ஸ்டாலினை மகன் மாதிரி நடத்தவே இல்லை, கட்சியில ஒரு தொண்டனாகத்தான் வச்சிருந்தாரு , கடைசி வர அவரு அவர அப்பான்னு சொல்லவே இல்லை, அவர் இறந்த அன்னைக்குத்தான் உங்கள அப்பான்னு ஒருமுறை கூப்பிடட்டுமான்னு அவர் அழுதாரு ம்ம்ம்ம் இதிலிருந்து என்ன தெரியுது? என்ன அப்பான்னு கூப்பிடவே கூப்பிடாத, கொஞ்சமும் என்ன மாதிரி அறிவே உனக்கு இல்ல, நீ மகனே இல்லை, அப்பான்னு கூப்பிடாத வேணும்னா , என்ன தலைவர்னு கூப்பிடுற முட்டாள் கூட்டத்துல ஒருத்தனா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications