மீடியாக்களில் தேடினால் ஒன்றுமில்லை
தமிழக மீடியாக்களில் இந்திய மீடியாக்களில் தேடினால் ஒன்றுமில்லை இனி பாகிஸ்தான் மீடியாக்களில்தான் திமுக போராட்டத்தை தேட வேண்டும் முக ஸ்டாலினை மிக ரசித்து தேடுபவர்கள் இப்பொழுது அவர்கள்தான்
சுத்தமான இந்து இந்தியன்….
தமிழக மீடியாக்களில் இந்திய மீடியாக்களில் தேடினால் ஒன்றுமில்லை இனி பாகிஸ்தான் மீடியாக்களில்தான் திமுக போராட்டத்தை தேட வேண்டும் முக ஸ்டாலினை மிக ரசித்து தேடுபவர்கள் இப்பொழுது அவர்கள்தான்
“அந்த மாபெரும் சேனை திராவிட நாடு வேண்டி போர்தொடுக்க சென்றது திராவிடன் வாழ கடும்போர், திராவிட விடுதலை வேண்டி நீண்டபோர் என கடும்தரிப்பில் அணிவகுத்தது அதன் போர்முழக்கமும், ஆயுத ஒலியும் அந்த இயக்கம் திராவிட நாட்டை அடையும் என சொல்லிகொண்டே இருந்தது ஆனால் வழியில் ஒரு தங்க சுரங்கதை கண்டபின் அவர்கள் முழக்கம் மாறி பாட ஆரம்பித்தார்கள் போர் முழக்கம் என்பது பாடலாயிற்று, ஆயுதம் தாங்கிய கரங்கள் தாளம் வாசித்தன பகைவரை மிதிக்க வந்த கால்களுக்கு சலங்கை […]
இஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு :சிவன் பெரியார் மண்ணில் பிறந்து, அண்ணாவும் கலைஞரும் கொடுத்த கல்வியில் படித்துவிட்டு கொஞ்சமும் இட ஒதுக்கீட்டினை பற்றி பேசாமல் திறமை உள்ளோருக்கு வாய்ப்பு என சொன்ன சிவனை விட கூடாது பத்மாசுரன் விரட்டியது போல திராவிட பெரியாரிய சிங்கங்கள் விரட்ட வேண்டும் ஏ சிவனே, இஸ்ரோவில் திறமையினை குப்பையில் போடு , இட ஒதுக்கீடு வேண்டும் அந்த ராக்கெட் பறந்தால் என்ன? பறக்காவிட்டால் என்ன? நிலாவுக்கு சந்திராயன் சென்றால் என்ன? செல்லாவிட்டால் […]
அதிமுகவினை விமர்சிக்காமல் திமுகவினை ஏன் விமர்சிக்கின்றாய் என்றால் வேறோன்றுமில்லை தமிழக அரசியலில் எல்லாமே ஊழலில் திளைத்தவை, இரண்டும் ஒன்றுகொன்று குறைந்தவை அல்ல ஆனால் தேசத்தின் முக்கிய சிக்கலுக்கு அதிமுக என்றுமே தேசத்தின் பக்கம் நிற்கும், திமுக அப்படி அல்ல அன்று பிரபாகரனை வீட்டுகாவலில் வை என்றவுடன் ராமசந்திரன் உடனே செய்தார், ஆனால் அவரை விடுவி என ஒப்பாரி வைத்தது திமுக திக டெல்லிக்கும் பிரபாகரனுக்கும் முறுக்கிகொண்ட பொழுது மவுனமாக இந்தியா பக்கம் வந்தது அதிமுக அமைதிபடை செல்லும் […]
இன்று இருக்கும் அறிவியலை விட மிக மேம்பட்ட அறிவு அன்று இந்தியாவில் இருந்திருக்கின்றது ஏதோ ஒருகாலத்தில் அது தொடற்பற்று போய் மீண்டும் ஐரோப்பாவில் மலர்ந்தது என அவர்களே சொல்கின்றார்கள் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் மகாபாரதம் மற்றும் கண்ணணோடு ஒப்பிட்டு அவர்கள் சிலாகிப்பதே வேறு ரகம் அணுகுண்டு வெடிக்கும் பொழுது ஓப்பன் ஹைமர் எனும் யூதன் அது கீதையில் கண்ணன் சொன்ன வடிவம் என்கின்றான் இன்றைய அணுகுண்டு அன்றைய பிரம்மாஸ்திரம் சந்தேகமில்லை ஆனால் மகாபாரதம் அதை கட்டுபடுத்தும் வித்தை […]
எவ்வளவு அவதாரங்கள்,மகான்கள் , கடவுளின் அம்சங்கள் இந்த உலகில் வந்து சென்றாலும் பகவான் கண்ணனின் சிறப்பே தனி கடும் துயரிலும் பிரிவிலும் ஆபத்திலும் தொடங்கிய அவன் வாழ்வு கடைசி வரை ஆபத்தும் சோகமாகவே சென்று சோகமாகவே முடிந்தது, ஆனால் தன்னை உருக்கி ஒளிகொடுக்கும் மெழுகு போல, தன்னை வருத்தி மழைதரும் மேகம் போல அவன் தன்னை நம்பியவரை எல்லாம் காத்தான் கம்சனின் மிரட்டலில் தொடங்கிய அவன் போராட்ட வாழ்வு காந்தாரியின் சாபத்தில்தான் கண்ணீரோடு முடிந்தது அந்த சாபம் […]
கண்ணனின் லீலைகள் காமம் சார்ந்தது அல்ல, அவை பக்தியின் உச்சம் பைபிளில் இந்த யோவான் நற்செய்தி என்பதும் பழைய ஏற்பாட்டில் உன்னத சங்கீதம் என்பதும் புரியா மொழியில் வரும் அதுவும் உன்னத சங்கீதம் என்பது முழுக்க காமரசம் சொட்டுவது போன்றது என்றாலும் ஆழ கவனித்தால் அது பக்தியின் உச்சம், ஆத்மா பரமாத்மாவினை தேடும் விதம் என்பது புரியும் ஆன்மீக உச்சநிலையில் அது புரியும். கண்ணனுக்கு நிகழ்ந்ததும் அதுவே, கோபியர் அந்நிலையில்தான் கொண்டாடினர் கிருஷ்ண லீலை என கிளம்பும் […]
உலகமெல்லாம் மருத்துவம் , உணவு நிபுணர்கள் சொல்லும் விஷயம் வெண்ணெயினை போல உடல்நலமும் மூளை பலமும் கொடுக்கும் விஷயம் எதுவுமில்லை ஐரோப்பியர் காலை என்றுமே வெண்ணையின்றி விடிவதில்லை, அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் சமீபத்திய ஆய்வுகளும் உடல் நலத்துக்கு சுத்தமான வெண்ணெய் மகா அவசியம் என அறுதியிட்டு சொல்கின்றன இதை அன்றே சொன்னதுதான் கிருஷ்ண அவதார தத்துவம் அதன் தொடர்ச்சியே ஆலயம் தோறும் வெண்ணை பாவனையும், வீடு தோறும் அதன் பயன்பாடும் பகவான் கண்ணனின் தந்திரமும் நகர்வுகளும் […]
மிக பெரும் தலைவர்களை நள்ளிரவில்தான் கைது செய்வார்கள் என்பது இந்திய பாதுகாப்புதுறையின் விதிகளில் ஒன்று அப்படியாக சிதம்பரமும் மாபெரும் தலைவராக நள்ளிரவில் கைது செய்யபட்டிருக்கின்றார். ஒருமுறையாவது சிறை சென்று வந்தால்தான் அரசியலில் உச்சம்பெற முடியும் என்பார்கள் இதில் யாரும் விதிவிலக்கு அல்ல, சிறை ராசி அப்படி ஆக சிதம்பரத்துக்கு இனிதான் எதிர்காலமே இருக்கின்றது, வாழ்த்துக்கள் சிதம்பரம்..
மெட்ராஸ் டே சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு. அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது. இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி […]
We would like to show you notifications for the latest news and updates.