பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவனுகளும் அவனுக ஒப்பாரியும்

அய்யய்யோ அம்பானி வளர்கின்றான், அதானி வளர்கின்றான், டிவிஎஸ் பார்ப்பான் கொடிகட்டுகின்றான் பூராவும் கார்பரேட்டுக்கு விற்றுவிட்டார் மோடி என்றார்கள் கடந்த வருடம் இப்பொழுது அய்யய்யோ ஏராளமான கம்பெனிகளை மூடுகின்றார்கள், ஏகபட்ட பேர் வேலை இழக்கின்றார்கள் என ஒப்பாரி ஆக தொழில் வளர்ந்து கார்ப்பரேட் பலருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் பொழுது முதலாளி ஒழிக என கம்யூனிசம் பேசுவது பின் முதலாளி கடையினை மூடும் பொழுதும் அய்ய்யகோ தொழிலாளி வீழ்கின்றான் என கம்யூனிசம் பேசுவது சரி கட்சி என்னவென்றால் கம்யூனிஸ்ட் […]

வருவதை எதிர்கொள்ளலே அவருக்கு நலம்…

தன் கவுரவத்துக்கும் அந்தஸ்துக்கும் நீண்ட கால நற்பெயருக்கும் இழுக்கு வராமல் இருக்க ப.சிதம்பரம் தன் வழக்குகளை நேரடியாக எதிர் கொள்வதே சரி ஆனானபட்ட இந்திரா காந்தியே நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டிருந்தார் என்பது வரலாறு இதுவரை தன் கரங்கள் சுத்தமானவை என நிரூபித்த ப.சி இம்முறை ஓடிஒளிவதும் ஜாமீன் கேட்டு திரிவதும் சரி அல்ல‌ வருவதை எதிர்கொள்ளலே அவருக்கு நலம்…

அன்று நேரு இன்று மோடி

இரண்டாம் உலகபோரின் தொடர்ச்சியாகவும் இங்கு மழை பொய்த்ததாலும் அப்பொழுது வறட்சி நிலவியது இந்தியா அமெரிக்காவிடம் இருந்து கோதுமையும், பர்மாவிடம் இருந்து அரிசியும் வாங்கி சமாளித்தது அந்த கொடிய 1960களின் சூழல் அப்படி இருந்தது ஆனால் ஏதோ காமராஜர்தான் அரிசியினை பதுக்கியதாக ஒப்பாரி வைத்தது திமுக , இந்த ரூபாய்க்கு 3 படி அரிசி என அவர்கள் ஒப்பாரி வைத்ததும் ஆட்சிக்கு வந்தபின் அரிசிக்காக மதுகடை திறந்ததும் அப்படித்தான் பின்பு குழப்பி அடித்து நாசமாக்கினார்கள் ராமசந்திரன் காலத்திலும் ஒரு […]

வேறு எங்கே?

நாளை நடைபெறும் டெல்லி போராட்டத்தில் பல கட்சிகள் இணையும் திமுக அறிவிப்பு நேற்று சென்னை, இப்பொழுது டெல்லி, அடுத்து காஷ்மீர் அதற்கு அடுத்து? வேறு எங்கே? இஸ்லாமாபாத் நகரம்தான் , அங்கே திமுகவோடு இம்ரான்கானும் இணைந்து கொள்வார். யமுனையில் கடும் வெள்ளம் ஓடுகின்றதாம், மத்திய அரசு அதை பயன்படுத்திகொள்ளுதல் நல்லது

நாமும் அப்படி ஒத்துழைப்பதுதான் சரி

இந்திய பொருளாதாரம் சரிவதாக பல செய்திகள் இன்னும் பல ஆருடங்கள் எல்லாம் கிளம்புகின்றன‌ உண்மையில் இது பாஜக அரசின் செயலா என்றால் இல்லை, கடந்த 5 ஆண்டாக இல்லாத சுணக்கம் இப்பொழுது மட்டும் எங்கிருந்து வந்தது? விஷயம் உலக அரங்கையும் இந்திய வரலாறையும் கவனித்தால் தெரியும் சுதந்திரம் வாங்கும் பொழுது இது தரித்திர தேசம் அப்படித்தான் விட்டுசென்றான் வெள்ளையன் நேரு போராடி வளர்த்தார் சந்தேகமில்லை, நல்ல அஸ்திவாரமிட்டார் சிக்கல் இந்திரா காலத்தில் வந்தது, அவருக்கு பலத்த நெருக்கடி […]

ஐடி முடக்க தொடங்கிவிட்டார்கள்

விடுதலை புலிகளை பற்றி அவ்வளவு எழுத முடிந்தது என்ற காலங்களில் ஐடி முடக்கம் இல்லை ஆம் அது திமுகவுக்கு தேவையாய் இருந்தது, புலிகள் அயோக்கியர்கள் என்ற பிம்பத்தின் அவசியமும், திமுக அவர்களுக்கு செய்த உதவியினை உலகறிய செய்ய ஒரு தேவை இருந்தது அதனால் எம் ஐடிக்கு ஆபத்தில்லை ஆனால் அதே திக, திமுகவின் உண்மையான தேசபிரிவினை முகத்தை சொல்லும் பொழுது ஐடி முடக்க தொடங்கிவிட்டார்கள் உயிராபத்தும் மிரட்டலும் நிறைந்த காலத்திலே ஐடி முடக்கபடவில்லை என்பதும் , நாட்டுக்காக […]

புதிதாக ஒரு பக்கம்

புதிதாக ஒரு பக்கம் நிறுவியுள்ளோம், அதை பின்பற்றுமாறு கேட்டுகொள்கின்றோம் எம்மை விட்டு விலகி செல்வோர் பற்றி ஒருகாலும் கவலையில்லை, மாறாக பின்பற்ற விரும்புகின்றவர்கள் அங்கு ஆதரவு தரலாம்.. தேசாபிமானிகள் எம்மை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் எமக்கு உண்டு. https://www.facebook.com/Stanley-Rajan-101414721232325/?modal=admin_todo_tour

மறுபடியும் அந்த ஐடி சிக்கலாகிவிட்டது

ஒரு நாள் கூட நாம் எழுத கூடாது என்பதில் யாரோ தீர்மானமாக இருக்கின்றார்கள், மறுபடியும் அந்த ஐடி சிக்கலாகிவிட்டது புலி, ஈழதமிழர் , திமுக அனுதாபி பிரிவினைவாதிகள், நாம் தமிழர் போன்றவர்கள்தான் இதை செய்கின்றார்கள் என்பது புரிகின்றது இவ்வளவு கடுமையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை , இப்படி ஒரு வன்மத்தை கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை எம்மை பற்றியா? இவ்வளவு அச்சமா? நாம் அவ்வளவுக்கு அவர்களை அச்சமடைய செய்துவிட்டோமா? என ஏகபட்ட கேள்விகள் அலை அலையாக எழுந்து கொண்டே […]

காதல் இம்சைகளை இப்படியும் கையாளலாம் போல….

காதல் காமெடி பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை அப்படியாக ஆண்டிபட்டியில் நடந்திருக்கின்றது சம்பவம். அவனுக்கு 27 வயது காதலிக்க யாருமே கிடைக்கா சோகத்தில் 16 வயது பள்ளி மாணவியினை சாக்லெட்டோ பொரி உருண்டையோ கொடுத்து சரிகட்டியிருக்கின்றான் அவன் ஒரு கட்டத்தில் அவளுடன் திருமணம் செய்ய போக பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என விரட்டிவிட்டிருக்கின்றார்கள், சுதாரித்த பெண் வீட்டு தரப்பு அவன் முதுகில் 4 சாத்து சாத்திவிட்டு பெண்ணை இழுத்து சென்றார்கள் 17 வயதான நிலையில் அப்பெண் பின்னால் […]

ப.சிதம்பரத்துக்கு இது போதாத காலம்

இளவயதில் இருந்தே மிக கவுரமாகவும் பெரும் பிம்பமாகவும் வலம் வந்த ப.சிதம்பரத்துக்கு இது போதாத காலம் உறுதியாக சொல்லலாம் அவரின் சீமந்த புத்திரன் தேடிகொடுத்த சிக்கல் இது கலைஞருக்கு கனிமொழி போல சிதம்பரத்துக்கு கார்த்தி வந்து சிக்கலில் தள்ளியாயிற்று. கலைஞர் பெரியாருடன் இருந்த காலத்தில் இருந்தே வழக்குகளில் தப்புவது எப்படி என்பதை பெரும் வித்தையாக கற்றிருந்தவர் என்பதால் எப்படியோ மகளை காப்பாற்றி கொண்டுவந்துவிட்டார் ஆனால் ப.சிக்கு அந்த அனுபவமில்லை என்பதுதான் சோகம் நீண்டநாள் ஓடி ஓளியமுடியாது, சட்ட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications