சூப்பர் சார்.. இல்லை.. சூப்பர் ஸ்டார்
சூப்பர் சார்.. இல்லை.. சூப்பர் ஸ்டார் அப்படியே யார் இயக்கத்தில் நடிக்க வேண்டும்? யார் இயக்கத்தில் நடிக்கவே கூடாது என நீங்களும் உணர வேண்டும் அந்த ரஞ்சித் எல்லாம் ஒரு ஆளுன்னு….
சுத்தமான இந்து இந்தியன்….
சூப்பர் சார்.. இல்லை.. சூப்பர் ஸ்டார் அப்படியே யார் இயக்கத்தில் நடிக்க வேண்டும்? யார் இயக்கத்தில் நடிக்கவே கூடாது என நீங்களும் உணர வேண்டும் அந்த ரஞ்சித் எல்லாம் ஒரு ஆளுன்னு….
என்னடா உங்க பிரச்சினை? ஆர்.எஸ்.எஸ் கோஷ்டி பிரிட்டிசாருக்கு ஆதரவாய் இருந்தார்கள் எனசொல்லும் பொழுது கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? உங்கள் பெரியாரும் அவனின் அடிபொடிகளும் என்ன ஜெர்மானிய துப்பாக்கிகளோடு போராடினார்களா? அவர்களும் பிரிட்டிசார் காலை பிடித்து கொண்டு “போகாதே.. போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன், பார்பான் ஆளகண்டேன் மனுதர்மம் தளைக்க கண்டேன்” என அழுது கொண்டிருந்தவர்கள்தான் ஆக ஆர்.எஸ்.எஸ் கோஷ்டியினை நீங்கள் கலைக்கும் பொழுது உங்கள் வேட்டி நழுவுவதை ஏன் பார்க்காமல் இருகின்றீர்கள்?
வைகோவினை பலர் கலாய்க்கின்றார்கள் அதில் பெரியார் திமுக திராவிட கோஷ்டிகளும் இருக்கின்றன வைகோ ஒரு மாதிரியானவர் என்பதில் சந்தேகமில்லை, அரசியலில் அவர் தோற்றிருக்கலாம் ஆனால் திராவிட கொள்கை எப்படிபட்ட வெறிபிடித்த ஒருவனை உருவாக்கும் என்றால் சந்தேகமின்றி காட்டகூடிய நபர் வைகோ அண்ணா, கலைஞர் எல்லாம் அரசியல்வாதிகள், நாளை ஓணானுக்கு வாக்கு என்றால் கூட “உன் பனைமரம், உன் கால் உன் வால் உன் உரிமை” என பாயிரம் பாட கிளம்புவார்கள் அரசியல் என்பது வேறு திமுக செய்வது […]
அம்மா, சின்னம்மான்னு இரண்டு பேர்கிட்ட இருந்து போராடமலே சுதந்திரம் வாங்கிட்டோம் ஆனால் மோடிகிட்டே இருந்து அது கிடைக்கவே கிடைக்காது போலிருக்கின்றது, அடிமைத்தனம் நம் கர்மபலன் அதற்கு முடிவே இல்லை சரி, திமுகவினரும் கோபாலபுரத்து குடும்பத்தாரிடம் அடிமையாக சிக்கிவிட்டனர் என்பதை தவிர ஆறுதல் நமக்கேது? அட அட, மு.க ஸ்டாலின் என்பவர்தான் எவ்வளவு உதவுகின்றார்? அவரின்றி அமையாது இனி அதிமுக. அந்த நன்றியினை மறக்கவே கூடாது.
எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள் இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் […]
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு : பழனிச்சாமி அறிவிப்பு ஏற்கனவே நெல்லையினை 2 ஆக பிரித்தார்கள்… ஏன் இப்படி செய்கின்றார்கள்? கட்சியின் மாவட்ட செயலாளர் பிரச்சினையினை தீர்க்கின்றார்களா? இல்லை திமுகவின் ஸ்டாலினுக்கு செக் வைக்கின்றார்களா? எது எப்படியாயினும் எங்கள் கட்சிக்கு மாவட்ட செயலாளர் எண்ணிக்கை கூடிவிட்டது என தும்பிகள் அகமகிழ்ந்து ஆட்சி கனவு காணும்
இன்று ஆவணி அவிட்டம் அது பெரும் பண்டிகை, ஒரு காலத்தில் தேசம் முழுக்க தமிழகம் முழுக்க கொண்டாடபட்ட பண்டிகை என்றாலும் இன்று பிராமணருக்கான நாள் என குறுகிய வட்டத்தில் சென்றாயிற்று ஒவ்வொரு பவுர்ணமியும் இந்துக்களுக்கு சிறப்பானது சித்திரை முதல் பங்குனி வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அவர்களுக்கு சிறப்பு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கம் உண்டு அப்படி ஆவணி மாத அவிட்ட நட்சத்திர பவுர்ணமியானதை கலைகளுக்கான தொடக்க நாளாக குறித்தார்கள் பூனூலை புதுப்பிப்பது, முன்னோர்களையும் அவர்கள் கற்று தந்த […]
கொள்ளையரை அடித்து விரட்டிய நெல்லை தம்பதியருக்கு வீரதீரத்துக்கான விருதை வழங்கினார் பழனிச்சாமி : செய்தி “உங்க அப்பா இருந்திருந்தால் அந்த கொள்ளையரிடமிருந்து அவர்களாக காத்து கொண்டார்கள், ஆனால் ஆட்சி கொள்ளையரிடமிருந்து தமிழகத்தை காக்க போவது யார்? என நேற்றே கேட்டு விஷயத்தை திருப்பி இருப்பார்.. நீரும் இருக்கின்றீரே…எல்லாம் எங்கள் தலையெழுத்து”
“தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” என சுதந்திரத்துக்கு முன்பே அதைபற்றி கனவு கண்டான் பாரதி அவனுக்கு கிடைக்காத வாய்ப்பினை அந்த சுதந்திர இந்தியாவினை காண நமக்கு கொடுத்து வைத்திருக்கின்றது 200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனாலும் கட்டுபடுத்தமுடியா நிர்பந்தத்தில் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர […]
மலேசியாவில் ஆகஸ்ட் 30ம் தேதிதான் சுதந்திர தினம் ஆனால் ஒருமாதத்துக்கு முன்பே வீடுகள், வணிக நிறுவணங்கள், கல்வி நிலையங்கள் எல்லாம் தேசிய கொடியால் நிறைந்திருக்குக்கின்றன எங்கு திரும்பினும் அவர்கள் கொடி கம்பீரமாக பறக்கின்றது ஊடகங்களும் , செய்திகளும் அதை தாங்கியே வருகின்றது அருமை இந்தியாவில் அரசு உயர் பீடங்களை தவிர தேசியகொடி எங்காவது பார்க்க முடியுமா? தேசபற்றில் இந்தியர் கொஞ்சம் மோசம் அதுவும் தமிழ்நாடு சுத்த மோசம் இம்சை கட்சிகொடிகள் எண்ணிக்கையினை விட அங்கு தேசியகொடி பலலட்சம் […]
We would like to show you notifications for the latest news and updates.