பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுகவுக்கான பெரும் எச்சரிக்கை

இந்த கதிர் ஆனந்த் என்பவரின் தோல்விகரமான வெற்றிக்கு என்ன காரணம் என ஆளாளுக்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன‌ விஷயம் ஒன்றுமில்லை , எப்படியும் வெல்ல போகின்றோம் வென்றாலும் அமைச்சரவையில் இடமில்லை மந்திரி பதவியில்லை என்ற ஒருவித விரக்தியில் தேர்தலை வெறும் ஈகோ பிரச்சினை ஒன்றில் மட்டுமே அணுகியிருக்கின்றது திமுக தரப்பு பெரும் பணம் இறக்கவுமில்லை, கனிமொழி முதலான பெரும் நட்சத்திரங்களை இறக்கவுமில்லை துரைமுருகனும் எளிதாக வென்றுவிடலாம் எனும் ஒருவித அநீத தன்னபிக்கையில் மல்லாக்க கிடந்ததாக சொல்கின்றது வேலூர் […]

பருவமழை போற்றுதும் , பருவமழை போற்றுதும்

திராவிட பெரியார் , அம்பேத்கர் இன்னபிற புரட்சியாளார்கள் வழியில் பலர் போராடமலே வான்மழை பொத்துகொண்டு பெய்வது மகா ஆச்சரியம் மிக கடுமையான மழை பெய்திருக்கின்றது தென்னகம் முழுக்க நல்ல நீர்வரத்து இருக்கின்றது, நிச்சயம் இது மகிழ்சியான விஷயம் கோவை நீலகிரி பகுதியும் அதை அடுத்த வயநாடு பகுதியும் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றன , சேத விவரங்கள் இன்னும் வரவில்லை கேரளமும் கடும் பாதிப்பில் இருக்கின்றது, அவர்கள் மீண்டு வர வேண்டுவோம் வயநாடு ராகுலின் தொகுதி என்பதால் இம்முறை […]

சத்தியமான வார்தைகள்

திமுகவும் தேசகபக்தியும் ஒருநாளும் ஒன்று சேராது : சுப்பிரமணிய சுவாமி சாமி என்றைக்காவது ஒருநாள்தான் சரியாக பேசும், அந்த திருநாள் இன்று சுவாமி சொல்லியிருப்பது சத்தியமான வார்தைகள்

அவர்களை அசைத்து பார்ப்பார் யாருமில்லை

அடேய் நிச்சயம் பழனிச்சாமி அரசு சரியில்லை என்றாலும் அவர்களால் ஆட்சியினை தக்க வைக்க முடிகின்றது , எந்த சவாலையும் அவர்களால் கடந்து செல்ல முடிகின்றது. அவர்களை அசைத்து பார்ப்பார் யாருமில்லை உங்கள் பாஷையில் பழனிச்சாமி எல்லாம் ஒரு ஆளா என்பீர்களாயின், அந்த பழனிச்சாமியினையே காலிசெய்ய முடியாத திமுக தலமை எவ்வளவு பலகீனமானது என்பதை மட்டும் கவனியுங்கள் அண்ணாவுக்கு பின்பு நெடுஞ்செழியன் அன்பழகன் என பெரும் வரிசை இருந்தது கொல்லைபுறம் வழியாக தலமைக்கு வரமாட்டேன் என சொல்லிகொண்டிருந்தால் கலைஞர் […]

ஒரு காங்கிரஸ் திமுகபயலும் வாய்திறக்க முடியாது

1965ல் காஷ்மீர் பற்றி, அந்த போர் முடிந்து காமராஜர் பேசியிருக்கும் வார்த்தைகள் இவை கேட்டு பாருங்கள், ஒரு காங்கிரஸ் திமுகபயலும் வாய்திறக்க முடியாது. அந்த நேருவும் காமராஜரும் கண்ட கனவுதான் இப்பொழுது நடக்கின்றது.

சீன மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது

அம்மணி உடனே சீன மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது சீனாவுக்கும் காஷ்மீருக்கும் என்ன? மிஞ்சிபோனால் திபெத் சிக்கலை சீண்டாதே என்பார்கள் அதென்னவோ தெரியவில்லை இந்தியா வலுவாவது ஒரு எல்லா முற்போக்கு கோஷ்டிக்கும் வயிற்றுபோக்கினை கொண்டு வருகின்றது

ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

காவேரி என்றால் நீதிமன்றமே வழி என சொல்லி நகர்ந்து கொள்ளும் திமுக, கச்சதீவு என்றால் கனத்த மவுனம் காட்டும் திமுக காஷ்மீருக்கு மட்டும் பாராளன்றத்தில் அந்த குதி குதிக்கின்றது பாபர்மசூதி இடிக்கபட்ட பின்பும் பாஜக அமைச்சரவையில் இருந்த கட்சி அது இப்பொழுது மட்டும் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? ஆக திமுகவின் ஏதோ மகா முக்கிய சொத்து காஷ்மீரில் பதுக்கபட்டிருக்கலாமோ என்னமோ?

வைக்கோ நைனா

வைக்கோ நைனா, இலங்கையில கொன்னது காங்கிரஸ்னு சொல்லிட்டே இருக்கீங்கோ.. நெஞ்சுல மஞ்ச சோறு இருந்தா காங்கிரஸ் கூட இருந்த திமுக பத்தி சொல்லு பார்ப்போம்… இப்படி டபாய்க்காதா நைனா, காங்கிரஸ் கூட அப்போ திமுகவும்தான் குந்த்திக்குனு இருந்திச்சி, அத ஏன் மறைக்கிற நைனா?

அப்படித்தானே தாயே…

காஷ்மீர் குழந்தைகள்,பெண்களை நினைத்து கவலை கொள்கிறேன் :மலாலா பாகிஸ்தானில் வாழமுடியாமல் சாவின் விளிம்புகு சென்று அலறி அடித்து ஓடியவள் அல்லவா? பாகிஸ்தானே அப்படி என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்படி இருக்கும்? என்பதைத்தான் அம்மணி சொல்கின்றது அப்படித்தானே தாயே…

பல நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் நிலை

சவுதி, ஆப்கன், பாகிஸ்தான், சிரியா, ஈரான் ஏன் இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் நிலை சொல்லிமாளாது விலங்குகளை விட அவர்கள் கொடுமையாக நடத்தபடும் சூழலும் வேதனையும் அங்கு அதிகம் பெண்கள் என்ன? ஆண்களுக்கே முச்சந்தியில் கை வெட்டுதல் தலையினை மட்டும் வெட்டிவிடுதல் என ஏக கடும் தண்டனையும் கட்டுப்பாடுகளும் இந்தியா இஸ்லாமிய பெண்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் உலகில் எந்த நல்ல நாட்டுக்கும் குறைந்ததல்ல‌ வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கலாம் போல, அசாரூதின் போல எங்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications