பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காங்கிரஸ்காரனுகளும் அவனுக நாட்டுபற்றும் கொள்கையும்…

நேருவும் சாஸ்திரியும் இந்திராவும் காஷ்மீருக்காக யுத்தமே நடத்தினால் சரி சாஸ்திரியும் காமராஜரும் காஷ்மீர் எங்களுக்கே என முழங்கி நின்றால் அதுவும் சரி யுத்தத்தை நிறுத்தமாட்டேன் முழு காஷ்மிரும் எமக்கே என தாஷ்கண்டில் பிடிவாதமாய் சொல்லி மர்மமாய் செத்த சாஸ்திரியும் தியாகி ஆனால் பாஜக அரசு 370 சட்டபிரிவினை ரத்து செய்தாலும் தவறு காங்கிரஸ்காரனுகளும் அவனுக நாட்டுபற்றும் கொள்கையும்…

அடுத்தமுறையும் அவரே அமெரிக்க அதிபராக வாழ்த்துக்கள்

இந்தியா காஷ்மீரின் 370 சட்டபிரிவினை நீக்க போவது அமெரிக்காவுக்கும் உலகின் இன்னபிற வல்லரசுகளுக்கும் முன்கூட்டியே தெரியும் அதனால்தான் அமெரிக்கா அமைதி காக்கின்றது என்கின்றன உலக ஊடகங்கள் அதாவது சில வாரங்களுக்கு முன்பு அஜித்தோவல் அமெரிக்காவின் மைக் பாம்பியோவினை சந்தித்தார், அப்பொழுது இதுபற்றி பேசினார் என்கின்றார்கள் இந்தியாவுக்கு அஜித்தோவால் எப்படியோ அப்படித்தான் அமெரிக்காவுக்கு பாம்பியோ இரு கொடாகண்டன்கள் சாமான்யமாக சந்திக்கமாட்டார்கள், சந்தித்தால் விஷயம் இல்லாமல் இருக்காது கவனியுங்கள் அந்த சந்திப்புக்கு பின்புதான் டிரம்ப் காஷ்மீர் சிக்கலில் அமெரிக்கா மத்தியஸ்தம் […]

ஈரான் பெரும் அட்டகாச அறிவிப்பினை செய்திருக்கின்றது

ஈரான் பெரும் அட்டகாச அறிவிப்பினை செய்திருக்கின்றது வரும் ஆகஸ்ட் 22ம் தேதியன்று தங்களின் வான் பாதுகாப்பு சாதகமான பாவார் 373 என்பதை உலகிற்கு காட்டுவதாக அறிவித்துவிட்டது இன்றைய நாளில் ஏவுகனை மற்றும் நவீன விமானங்களில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வதில் சில நாடுகளே பலம் பெற்றிருகின்றன‌ சில நாடுகள் ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனை மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகனை என்பதோடு நின்றுவிட்டன‌ உலகின் இப்போதைய வான் பாதுகாப்பு சிஸ்டத்தில் அமெரிக்காவின் தாட் சிஸ்டம், இஸ்ரேலின் அயன்டோம் […]

சுகோய் 30 விமானம் விபத்துள்ளாகிவிட்டது

சுகோய் 30 விமானம் விபத்துள்ளாகிவிட்டது, பைலட்டுகள் இருவரும் உயிர்தப்பிவிட்டனர் என்றாலும் இது அதிர்ச்சியளிக்கும் செய்தி காரணம் மிக் ரக விமானங்களே அடிக்கடி விழுந்து நொறுங்கும் அவை பழைய ரகம் என்பதால் பெரிதும் அஞ்ச ஒன்றுமில்லை ஓரமாக வைத்துவிட்டால் தீர்ந்தது விஷயம் ஆனால் சுகோய் 30 இந்தியாவின் துருப்பு சீட்டு, அவை இப்படி விழுவது சரியல்ல. அதுவும் இது இப்படி விழும் 10வது சுகோய் 30 என்பதுதான் ஒரு மாதிரி யோசிக்க வைக்கின்றது, பயிற்சியிலே இப்படி என்றால் நாளை […]

அவரவர் கடமை

அமித்ஷா உள்துறை அமைச்சர், முக்கிய பாதுகாப்பு முடிவுகளை அவர்தான் எடுக்க வேண்டும் அதனால் 370 பற்றி அவர் மசோதா கொண்டுவந்தார் மோடி அமைதிகாத்தார் அது சட்டமாக்கபட்ட பின் ஒரு பிரதமர் என்ன விளக்கம் கொடுக்க வேண்டுமோ அதை தெளிவாக மோடி சொல்லியிருக்கின்றார் இருவரும் அவரவர் கடமையினை யார் குறுக்கீடும் இல்லாமல் சரியாக செய்கின்றார்கள..

புஜபல தேசியவாதம்

‘புஜபல தேசியவாதம்’ எந்த மோதலையாவது தீர்த்துள்ளதா? – ப.சிதம்பரம் கேள்வி செட்டியாரே, பஞ்சாபிலும் ஈழத்திலும் தீவிரவாதத்தை வேறறுத்து அமைதியினை கொண்டுவந்தது என்ன அமைதியின் கரங்களா? பஞ்சாபில் இந்திரா செய்தது தவறு என நெஞ்சை தொட்டு சொல்லும் பார்க்கலாம்.. பிரபாகரனுக்கு ஆரம்பகால அடைகலம் நீர் கொடுக்கவில்லையா? அவனை காந்தி வழியிலா உருவாக்கினீர்கள்? இந்திரா கண்ட அந்த இறுக்கமான ஆனால் பலமான இந்தியா எதில் வந்தது?. சாஸ்திரி ஏன் காஷ்மீர் போர் நடத்தினார், இந்திரா ஏன் வங்கபோரை தொடங்கினார்? எம்மை […]

எம்மை புரிந்துகொள்ள முடியாவிட்டால் விலகிவிடுங்கள்

நாட்டுக்காகவும் அதன் வளப்பத்துக்கும் அமைதிக்கும் நிலைப்புதன்மைக்கும் சில விஷயங்களை சொல்வதால் நாம் சங்கி என்றாலோ பாஜகவின் கூலி என்றாலோ நாம் அப்படியே இருந்துவிட்டு போகின்றோம் ஒன்றும் சிக்கல் இல்லை எம்மை புரிந்துகொள்ள முடியாவிட்டால் விலகிவிடுங்கள் இது நம் நாடு, ஒரு இந்தியனாக அகில உலகுடன் ஒப்பிட்டுத்தான் எம்மால் பேசமுடியுமே தவிர நான் தமிழன், நெல்லைக்காரன் என்றெல்லாம் குறுகிய வட்டத்தில் இருக்க முடியாது பாரதி போன்று மிக உயரத்தில் இருந்து தேசத்தை பார்த்திடல் வேண்டும் இந்த பரந்த உலகினை […]

அவமானத்தை தாங்கி கொண்டு நடைபோடுகின்றது

மோடியிடம் பணம் வாங்கினாய், தமிழிசை நாடார் சாதி அதனால் பாஜக பக்கம் சரிந்துவிட்டாய், நயினார் நாகேந்திரன் உனக்கு மாதம் மாதம் பணம் கொடுக்கின்றார் என்பதையாது போங்கடா டேய் என சொல்லிவிட்டு சிரித்துவிட்டு வந்துவிடலாம் ஆனால் அர்ஜூன் சம்பத் உனக்கு சம்பளம் கொடுக்கின்றார் என்பதைத்தான் கேட்டவுடன் பகீர் என்கின்றது அவரை எல்லாம்.. வேண்டாம் தயவு செய்து அதைமட்டும் சொல்லாதீர்கள், அப்படி ஒரு வார்த்தையினை கேட்டபின் என்ன வாழ்க்கை வேண்டி இருக்கின்றது? ஆனாலும் சங்கமும் நீங்கிவிட்டால் தலைவி புகழ்பாட யார் […]

அஜித்குமார் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம்

அஜித்குமார் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் : செய்தி வழக்கமாக கோவிலில் பால் அபிஷேகம் செய்தால் இந்த திராவிட பகுத்தறிவாளர்கள் எல்லோரும் வந்து இந்த பாலை பசியால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால் என்ன என்று திராவிட பகுத்தறிவு பேசுவார்கள் இதோ பீர் வீணாக ஒரு கட்டவுட் தலையில் கொட்டப்பட்டு இருக்கிறதே எந்த திராவிட பகுத்தறிவு சிங்கம் ஒன்றாவது இந்த பீரை குடிக்க கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்தால் என்ன என கேட்கிறதா கேட்கவே மாட்டார்கள் காரணம் கேட்டால் சிங்கத்தின் […]

இந்திய ராணுவத்தை கொச்சைபடுத்திய பீட்டர் அல்போன்ஸ்

இந்திய ராணுவத்தை கொச்சைபடுத்திய பீட்டர் அல்போன்ஸ் என்பவருக்கு ஒருமாதம் ராணுவத்தில் ஷூ துடைக்கும் தண்டனை வழங்கும்படி சங்கம் கேட்டு கொள்கின்றது அவர் என்றல்ல ஈழத்தில் இந்திய ராணுவம் கற்பழித்தது, காஷ்மீரில் கற்பழித்தது எவனெல்லாம் கத்துகின்றானோ அவனை எல்லாம் ராணுவத்தார் உடைகளை துவைக்க அனுப்ப வேண்டும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications