பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாகிஸ்தான் ஆர்மி ஜெனரல் பேட்டி

காஷ்மீர் மக்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவம் தயார் : பாகிஸ்தான் ஆர்மி ஜெனரல் பேட்டி ஏற்கனவே 3 முறை அவர்கள் உதவ வந்து பட்டது மறந்துவிட்டதென்றால் 4வது முறை நினைவுபடுத்தவேண்டியது நம் கடமை

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி இப்படி எல்லாமா ஒருவர் அதுவும் தலைவர் தன் சொந்த கட்சியினையே கலாய்ப்பார் ஏன்யா அழகிரி, கச்சதீவு எல்லாம் திரும்பமாட்டீரா? நேரே காஷ்மீர்தானா தாமரை மட்டுமல்ல, கையும் இங்கு ….க்குள்தான் உயரும்

அப்பாவி உபிக்கள் சோகம்

கலைஞர் இருந்திருந்தால் காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இந்நிலை வந்திருக்காது: அப்பாவி உபிக்கள் சோகம் மொழிவாரி பிரிவினையில் சென்னையே கைவிட்டு போகும் நிலை இருந்தும் அவர் அவர்போக்கில் இருந்தார் கலைஞர் இருக்கும் பொழுதுதான் கச்சதீவு போனது, ஈழம்நாசமானது மாபெரும் அணுவுலைகள் அவர் இருக்கும்பொழுதுதான் வந்தது அட ராமசந்திரன் கோஷ்டியின் இம்சையில் இருந்துதான் தமிழகத்தை காத்தாரா? எதை உருப்படியாக காத்து மீட்டார் அவர்? காவேரியினை மீட்டாரா? இல்லை சாதியினைத்தான் முழுக்க ஒழித்தாரா ஒன்றையுமே அவர் அவரின் எல்லையினை தாண்டி முடிக்கவில்லை, அவரின் […]

தெருவோர பசுமாடுகளை பராமரிக்க தனி துறை

தெருவோர பசுமாடுகளை பராமரிக்க தனி துறையினை ஏற்படுத்தினார் உபி முதலமைச்சர் : யோகி ஆக நாம் தமிழர் கட்சியினை பாஜகவுடன் இணைக்க போகும் காலம் இதோ நெருங்கிகொண்டிருக்கின்றது இருவரின் கொள்கைகளும் ஒன்றாயிருக்கும் பொழுது எதற்கு தனிதனி கட்சி?

விரதம் இரும் அண்ணாச்சி

நேற்றிரவே மறுநாளுக்காக பிரட் வாங்கிவரசொன்னால் அறை நண்பனை காணவில்லை, உறங்கியாயிற்று அரை தூக்கத்தில் உற்று பார்த்தால் போனில் முக ஸ்டாலினை பேசவைத்து இருட்டில் கைதட்டிகொண்டிருந்தான் அவனை பார்க்க சின்னதம்பி கவுண்டமணி திரையங்கில் “சூப்பரப்பு” என கைதட்டுவது போலவே இருந்தது, எப்பொழுது உறங்கினானோ தெரியாது அதிகாலை எழுந்து ஓ என அழுதான், எதுவும் அசம்பாவிதமோ என எண்ணி அலறி அடித்து கேட்டால் “கலைஞர் போயிட்டாரு” என சொல்லிகொண்டான் பின் கரைஒதுங்கிய திமிங்கலம் போல மல்லாக்க கிடந்தவன் கண்ணை கசக்கிவிட்டு […]

துரையப்பா வம்சம் வாழ்கின்றது

துரையப்பா எனும் தமிழரை கொன்றதிலிருந்து பிரபாகரனின் அட்டகாசம் தொடங்கியது. அவர் பெயர் ஆல்பர்ட் துரையப்பா. தமிழர் யாழ்பாண நகர மேயராக இருந்தவர். அவர் செய்த தவறு யாழ்நகரை முன்னேற்ற முயன்றது அதற்காக சிங்களனுடன் சமரசமாக சென்றது இது துரையப்பாவின் அரசியல் தமிழ் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை , இளைஞரை தூண்டிவிட்டார்கள், குறிப்பாக உலக தமிழ்மாநாடும் அதில் நடந்த துப்பாக்கி சூடும் விவகாரமானது அங்கு நடந்த விவகாரம் வேறு, இப்பொழுது சைமன் போல அப்பொழுது ஜெகநாதன் என்றொரு சவுடால் பார்ட்டி […]

கன்னட மக்களின் உணர்வினையும் மறுத்தால் எப்படி?

காஷ்மீர் மக்களின் உணர்வுக்குத்தான் அந்த கொடிய மத்திய அரசு அனுமதி மறுத்து ஜனநாயகத்தை கொல்கின்றது என்றால் கன்னட மக்களின் உணர்வினையும் மறுத்தால் எப்படி? கன்னட நலனை காக்காமல் அவர்களுக்கு பெரும் ஜனநாயக கொடுமை செய்யும் மத்திய அரசு ஒழிக‌ ஏ தமிழா இவர்கள் நாளை உன் உணர்வுகளையும் நசுக்கி உனக்கும் ஜனநாயகபடுகொலை செய்யகூடும் என அஞ்சி நடுநடுங்குகின்றது உள்ளம் இதைபற்றி சங்கத்தின் தலமை செயலகமான‌ “அழகாலயம்” விரைவில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கும்

திராவிட தன்மான தமிழரின் அரசியல் நாகரீகம்

அந்த சுஷ்மா அன்று வாஜ்பாயின் அமைச்சரவையில் திமுகவோடு பங்கெடுத்திருந்தார் மத்திய வெளியுறவுதுறை அமைச்சராக எத்தனையோ தமிழர்களை வெளிநாட்டில் இருந்து மீட்டு தாயகம் திருப்பினார் இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டை தடுத்ததில் அவருக்கு மகாமுக்கிய பங்கு உண்டு அப்படிபட்ட ஒரு மகராசிக்கு பெரும் அஞ்சலியினை தமிழக கட்சிகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை, அதிமுக மட்டும் உரிமையோடு அழுதிருக்கின்றது ஆம் முன்பு கலாமுக்கு ஜெயா வராத நிலையில் பன்னீர்செல்வம் வந்தார், இப்பொழுதும் அவர்தான் அழுகின்றார் மனிதர் அப்பழுக்கற்ற தேசியவாதி போல.. […]

யாழ்பாணம் அமைதியாய் இருந்தது

ஈழத்தில் கொடும்போர் முடிந்தபொழுது யாழ்பாணம் அமைதியாய் இருந்தது இங்கோ வைகோ சைமன் பேச்சை கேட்டு பலர் தீகுளித்த்து செத்தனர், ஈழ யாழ்பாணமோ நல்லூரோ காலே நகரமோ திரிகோணமலையோ அதன் போக்கில் இருந்தது இப்பொழுதும் லடாக் மக்கள் தாங்கள் நேரடி யூனியன் பிரதேசமானதை வரவேற்று மகிழ்ந்து ஆனந்தமான சூழலில் இருக்கின்றார்கள் அவர்கள் அண்டைய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் எல்லாம் காஷ்மீர் சட்டபிரிவு நீக்கபட்டதை வரவேற்கின்றன‌ இங்கோ திமுகவும் வைகோவும் இன்னும் அந்த கோஷ்டியும் ஏதோ காஷ்மீரில் இவர்கள் […]