உங்கள் கதி என்னாகும் என்பதற்கு ஈழமே சாட்சி
பாலஸ்தீனம் கதறி பார்த்தது அழுது பார்த்தது ரத்தம் சிந்தி பார்த்தது ஏன் பெண்கள் அட குழந்தைகள் கூட இண்டிபாதா என வந்து கையெடுத்து வணங்கி நின்றது கலங்கா கண்களும் கலங்கின, ஆனால் இந்த உலகில் அவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? திபெத்துக்கு என்னாயிற்று? அட திபெத் என்ன? வளமான ஹாங்காங் 4 மாதமாக திமிறி நிற்கின்றது பெரும் ஆர்ப்பாட்டம் ஆனால் என்னாயிற்று 2009ல் ஈழத்தில் என்னாயிற்று, இன்றுவரைதான் என்னாயிற்று? உலக நீதி என்பது அதுதான் அவனவன் அழுகையினை […]