பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காஷ்மீர் சிக்கலுக்கு முதல் காரணம்

இந்த காஷ்மீர் சிக்கலுக்கு முதல் காரணம் யாரென்றால் ஆங்கிலேய அரசு அதுவரை காஷ்மீர் என்பது நேபாளம் போன்ற பூட்டான் போன்ற அமைதியான நாடு சீக்கிய அரசை வீழ்த்தி பஞ்சாபினை பிடித்த வேகத்தில் ஆப்கனையும் பிடித்து அப்படியே மேற்கு நோக்கி சாலைபோடும் அசுர வேகத்தில் இருந்தார்கள், ஆனால் அமெரிக்க எழுச்சி இன்னபிற விஷயங்கள் அவர்களை கட்டுக்குள் வைத்தன‌ ஆயினும் ஆப்கன் போரில் தங்களுக்கு உதவிய ரன்பீர் சிங் என்பவனை காஷ்மீர் மன்னர் என மகுடம் சூட்டினார்கள், அவன் வழிவந்தவர்தான் […]

மர்லின் மன்றோ

அவள் வாழ்வு ஏராளமான திருப்பங்களும் மர்மங்களும் ஆச்சரியங்களும் நிரம்பியது, 36 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் உலகில் அவளுக்கென ஒரு அடையாளம் அமைந்தது 16 வயதுவரை அவளை போல் வறுமையில் வாடியவரில்லை, அவ்வளவு துன்பம். பொறுப்பற்ற தந்தை சுயநல குடும்பம் என்றிருந்த வீட்டில் சிறுவயதிலே வெளியேறினாள் சினிமா முதலில் அவளை விரட்டியது, நிர்வாண மாடலாக போஸ் கொடுத்தாலும் பத்தோடு பதினொன்று என விரட்டபட்டாள் வாடகை கொடுக்க வழியின்றி தெருவிலும், உண்ண வழியின்றி ரோட்டோரோடத்திலும் அவள் தவித்த நாட்கள் உண்டு […]

அதெல்லாம் காணல் நீராயிற்று

அந்த காஷ்மீரத்து சிங்கத்துக்கு தமிழகமும் திமுகவும் எவ்வளவு அவசியம் என்பது அன்றே புரிந்திருந்தது… திமுகவுக்கும் காஷ்மீரிய சிக்கல் புரிந்திருந்தது, அதன் குரல் நியாயமான குரலாய் இருந்தது, அந்த 1987 டெசோவில் பரூக் அப்துல்லாவினையும் சேர்த்திருந்தார் கலைஞர், அர்த்தமுள்ள செயல் அது அதெல்லாம் காணல் நீராயிற்று உதயநிதி வாழ்க.. இன்பநிதி வாழ்க வாழ்க

அங்கிள் சைமன் மட்டும் என்ன நினைப்பார்?

அன்றொரு நாள் இதே தமிழ்நாட்டில் காஷ்மீர பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை அழைத்து வந்து கூட்டம் போட்டு என்னவெல்லாமோ பேசிற்று தமிழக பிரிவினை கூட்டம் இனி ஒரு காஷ்மீரியினை கைவைத்தால் தமிழகம் சும்மா இருக்காது என கர்ஜித்தார் சைமன் பதிலுக்கு “டமில் சகோதர்க்கு துன்னை நிற்ப்பாது காஷ்மீறி கட்டமை, இலம் கண்டிப்பா கிடைக்ம்” என்றான் யாசின் மாலிக் இருவரும் கட்டிதழுவினார்கள், இன்னும் என்னவெல்லாமோ உறுதி எடுத்தார்கள் இன்று யாசின் மாலிக் என்பவன் இருக்குமிடம் தெரியவில்லை அங்கிள் சைமனிடம் […]

கடும் இறுக்குமான கட்டுபாடுகளுக்குள் வரலாம்

காஷ்மீரில் மெக்பூபா உட்பட தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது நிச்சயம் முன்பு அராபத்தை இஸ்ரேல் வீட்டு சிறையில் வைத்தற்கு சமமானது ஆனால் இந்தியாவில் ஒரு குரல் வருகின்றதா என்றால் இல்லை, வராது நிச்சயம் அந்த மனிதன் இருந்திருந்தால் இப்பொழுது எதை சரியாக எழுதவேண்டுமோ அதை மிக சரியாக முரசொலியில் எழுதியிருப்பான் காஷ்மீரிய சிங்கம் பருக் அப்துல்லா இப்படி சொன்னார், நேரு அப்படி சொன்னார், இந்திரா இப்படி சொன்னார் என தன் அனுபவங்களை எல்லாம் கொட்டி அட்டகாசமாக எழுதியிருப்பான் […]

ஒருவேளை காஷ்மீருக்கான‌ 370ம் சட்டபிரிவு நீக்கபட்டால் என்னாகும்?

ஒருவேளை காஷ்மீருக்கான‌ 370ம் சட்டபிரிவு நீக்கபட்டால் என்னாகும்? ஒன்றும் ஆகாது, இது இந்தியாவின் உள்நாட்டு சிக்கல் என உலகம் சொல்லிவிடும். மிஞ்சி போனால் கொஞ்சம் கண்டிப்பு , சில அரசியல் குத்தல்கள், சில திறைமறைவு பேச்சுக்கள் என்பதை தாண்டி ஒன்றும் நடக்காது எல்லா நாடும் ஒவ்வொரு பகுதியில் இப்படி அழிச்சாட்டியம் செய்வதால் யாரும் கேள்வி கேட்கவும் முடியாது திபெத்தில் சீனா, சர்ச்சையான‌ இலங்கை, இஸ்ரேல், உக்ரைனில் ரஷ்யா, ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தான், இன்னும் பல தீவுகளில் ரஷ்யா, […]

எப்படி இருந்தன தும்பிகள்?

எப்படி இருந்தன தும்பிகள்? படகு கட்டி ஈழத்துக்கு செல்லும் வெறி என்ன? தமிழின விரோதி யாராக இருந்தாலும் குரல்வளையினை கடித்து துப்பும் ஆக்ரோஷம் என்ன? இங்கே தனிநாடு வாங்கி அதில் இனதுரோகி என கலைஞரை அறிவிக்கும் வெறியும் கூச்சலும் என்ன? எவ்வளவு வீரம்? முழக்கம்? ஈழத்தை மீட்டு எடுத்துவிட்டு அப்படியே கன்னட அணைகளை உடைக்க துடித்த திணவெடுத்த தோள்கள் எங்கே? ஏந்திய வாள் எங்கே? காணவே இல்லை வீர புலிபடை , அருண்மொழிதேவனின் வீரபடை என்ன செய்கின்றது […]

ரஜினியினை ஒரு படத்தில் கேலியாக சித்தரித்துவிட்டார்களாம்

யார் யாரையோ கிழித்து தொங்கவிடும் உலகில் ரஜினியினை ஒரு படத்தில் கேலியாக சித்தரித்துவிட்டார்களாம் இதில் என்ன சர்ச்சை என்றுதான் தெரியவில்லை, அவர் செய்யும் அரசியல் வருகை குளறுபடிகளுக்கு இப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம் ரஜினி முதலிலே சூப்பர் ஸ்டார் அல்ல, ஆதிகாலத்தில் துக்கடா வேடம் , வில்லன் வேடம், காமெடி வேடம் என பல வேடங்களில் வந்திருகின்றார் தொடக்ககால ரஜினியின் படங்களில் அவரே அவரை பலமுறை கலாய்த்திருக்கின்றார் அதை ஒப்பிடும்பொழுது இதெல்லாம் அவருக்கு தூசு எனினும் இந்த சினிமாக்காரர்கள் […]

தமிழ் சினிமா கொலைகாரர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றது

தமிழ் சினிமா யாருக்கு வழிகாட்டுமோ இல்லையோ சில கொலைகாரர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றது அதாவது திண்டுக்கல் பக்கம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கின்றது, வழக்கம் போல அதன் தொடக்கம் காதல் தான். அப்பெண்ணுக்கு 18 வயது இருக்கலாம், அதுதானே அறியா காதல் பூக்கும் பருவம், அவளுக்கும் பூத்தது பூத்தது சிக்கல் அல்ல, ஆனால் நம்பகூடாதவன் மேல் பூத்ததுதான் கொடுமை ஒருகட்டத்தில் தீரா காதலில் அவன் வீட்டுக்கே சென்றுவிட்டாள் அந்த அபலை, தன்னை நம்பி வந்தவள் என்று கூட பாராமல் அவளை […]

காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது

காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது, சுற்றுலா பயணிகள் அவசரமாக காஷ்மீரை விட்டு நீங்கும் நிலையில் அங்கு தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கபட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன‌ இப்பொழுதைய காஷ்மீர் ஆட்சியாளர் கவர்ணர் என்றாலும் அவர் ஜீன்ஸ் படத்து தம்பி நாசர் போல சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார், கையில் சட்டபுத்தகம் இருக்கலாம் “எனக்கு எதுவும் தெரியாது, சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கின்றது,நாளை நடப்பது எனக்கு தெரியாது” என சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார். இதனிடையே பாகிஸ்தானின் இம்ரான்கான் காஷ்மீரில் பெரும் இன அழிப்பு என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications