பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சமூக நீதிக்கான நூல்

நாம் ஒன்றும் தவறாக சொல்லவில்லை மார்க்ஸ் எழுதிய மூலதனம் போன்றவையும், உலக பொதுவுடமைவாதிகள் எழுதியதையும் சமூக நீதிக்கான நூல் என்பதை எந்த கொம்பனும் அந்த ஆண்டவனுமே மறுக்க முடியாது மத நூல்கள் ஒருவித குறுகியநோக்கமும் மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தும் தத்துவம் கொண்டவை அவை ஒருநாளும் சமூக நீதிக்கான நூல் ஆகா..

கம்போடியாவிலும் ஏதும் நடக்கலாம்

இலங்கை திரிகோணமலை துறைமுகம் எவ்வளவு ராணுவ ரீதியாக முக்கியமானதோ அப்படி கிழக்காசியாவின் மகா முக்கியமான துறைமுகம் கம்போடியவின் ரீம் துறைமுகம் இரண்டாம் உலகபோரின் பொழுது பிரிட்டன் அதை உணர்ந்தது, ஜப்பான் உணர்ந்தது வியட்நாம் போரின் பொழுது அமெரிக்கா உணர்ந்தது இப்பொழுது தென் சீனகடல் விவகாரத்தால் அமெரிக்காவுக்கு அதை கையில் எடுக்க கடும் விருப்பம் ஆனால் விடுமா சீனா? அது முந்திகொண்டது. இப்பொழுது கம்போடியா சீனாவின் பிடியில் சிக்கிவிட்டது ஆனாலும் சில ஆசைகாட்டி பார்த்தது அமெரிக்கா, அது பலிக்கவில்லை […]

பைபிள் ஒரு சமூக நீதி நூல் ?

பைபிள் ஒரு சமூக நீதி நூல் என இந்த எஸ்ரா சற்குணம் சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் அது யூதரில் உள்ள வறுமைபட்டவர்களை அடிமைபடுத்தபட்டவர்களை சொல்லுமே தவிர மற்ற இனத்தை புற இனத்தவர் என சொல்லிவிடும் ஒவ்வொரு யூதனும் காலை எழும்பி சொல்லும் நன்றியில் “நான் புற இனத்தானாக பிறக்காததுக்கு நன்றி” என்பது குறிப்பிடதக்கது. ஆம் பழைய ஏற்பாடு முழுக்க யூதருக்கும் அவர் இனத்துகுள்ளான சிக்கலை சொன்னது. யூதரை தாண்டி அது ஏதும் சொல்லாது, முழுக்க யூதருக்கான வரலாறு […]

இஸ்லாமியரிடமிருந்து பெட்ரோல் வரலாம் ஆனால்

இந்து அல்லோத ஒருவன் கொண்டுவந்த உணவினை சாப்பிட மறுக்கும் இந்து ஒருவனுக்கு இஸ்லாமிய நாடுகள் கொடுக்கும் பெட்ரோல் கண்ணுக்கு தெரிவதில்லை மிலேச்சர்கள் எனப்படும் ஐரோப்பியர் கொடுக்கும் விஞ்ஞான கருவிகளும் தெரியவில்லை இஸ்லாமியரிடமிருந்து பெட்ரோல் வரலாம் ஆனால் உணவு வரவே கூடாதாம்..

எதையும் முன்பே சொல்லிவிடுவது நம் வழக்கம்

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளது. இதெல்லாம் ஓசியில் படம்பார்க்கும் வித்தையன்றி வேறல்ல என்பதை நமது அரசியல் 360 சேணலில் அன்றே சொல்லியிருந்தோம். எதையும் முன்பே சொல்லிவிடுவது நம் வழக்கம்

கவலைபடுவார் யாருமில்லை

கோவையில் சர்வதேச விமானநிலையம் வெண்டும் : ஆ.ராசா மதுரையினை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் : வெங்கடேசன் தூத்துகுடி விமானநிலையம் தரம் உயர்த்தபட வேண்டும் தமிழிசை கன்னியாகுமரியில் விமான நிலையம் வேண்டும் : வசந்தகுமார் ஆக தமிழ்நாடு முழுக்க விமான நிலையங்களாக இருக்கும் போல, நகரங்களின் சாலை இருக்கும் லட்சணத்தில் விமானமே பரவாயில்லை என முடிவு செய்துவிட்டார்களோ என்னமோ? இவ்வளவு விமான நிலையம் வேண்டுமாம், ஆனால் சென்னை விமான நிலையம் அடிக்கடி இடிந்துவிழுந்துகொண்டே இருக்கின்றது அதுபற்றி கவலைபடுவார் […]

Zomato

Zomato காவிகலரில் தானே சீருடை கொடுத்திருக்கின்றது? பின்பும் ஏன் சங்கிகள் கதறிகொண்டிருக்கின்றனர்.. ஆக Zomato எல்லா வகை சேவைகளையும் சேவக‌ர்கள் வழியாக வழங்கும் போல் தெரிகின்றது இதை பார்த்துவிட்டு சிலருக்கு விவகாரமான பிசினஸ் ஐடியாக்கள் தோன்றாதவரை நல்லது ஆட்டோ சங்கர் போல Zomato சங்கர்கள் வந்துவிட்டால் தமிழகம் தாங்காது

மன்சூர் அலிகான் மேல் வழக்கு

மோடி, அமித்ஷாவினை அவதூறாக பேசியதாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு மிஸ்டர் மன்சூர், பாஜகவின் செல்லபிள்ளையான சைமன் எதுவும் பேசலாம் வழக்கு பாயாது அதற்காக சைமன் வீட்டு வளர்ப்புநாயெல்லாம் குரைத்தால் மேலிடம் சும்மா இருக்காது புரியுதா

நாடு மிக ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது போல் தெரிகின்றது

நாடு மிக ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது போல் தெரிகின்றது ஆர்.எஸ்.எஸ் ராணுவபள்ளி தொடங்கபோவதாக சில தகவல்கள் வருகின்றன, உபியில் தொடங்குவார்களாம் இதில் ராணுவத்தினர் பயிற்சி கொடுப்பார்களாம், பின் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ராணுவத்தில் சேர்வார்களாம் ராணுவம் என்பது ஜாதி மதம் இனத்திற்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும், சொந்த இனம் என்றால் சுடு என்றால் சுடும் அமைப்பாக இருக்க வேண்டும் ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் ஊடுருவுமானால் அது மிகபெரிய குழப்பத்தை ஏற்படுத்தி தேசத்தை வலுவிழக்க செய்யும் இதெல்லாம் மகா கவலையளிக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications