பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நன்றிக்குரிய அந்த முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழக பெண்களின் தனி அடையாளம் அவர், இன்றும் அவரே தமிழக பெண்களுக்கு மாபெரும் உத்வேகமும் வழிகாட்டியுமானவர் அந்த முத்துலெட்சுமி பிராமண பிறப்பு ஆனால் பிராமண கட்டுபாடுகளுக்கு அவர் கட்டுபடவில்லை, கல்வி கற்பேன் என போராடினார் 1900களில் பெண்களுக்கு கல்வி இல்லை, வெள்ளையன் ஆட்சி என்றபொழுதும் அவன் இங்குள்ள சம்பிரதாயங்களில் கைவைக்கவில்லை, ஐடா ஸ்கேடர் பொன்ற ஐரோப்பிய பெண் மருத்துவர்கள் வந்தபொழுதும் இங்கே மருத்துவம் பயின்ற பெண்கள் இல்லை இவ்வளவுக்கும் மருத்துவச்சி என பெண்களுக்கு நாட்டு மருத்துவம் சொல்லிகொடுத்து […]

காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கிரில்ஸ்ஜி, இன்னும் கொஞ்ச நாளையில இந்தியாவ காட்டுவாசி நாடா மாத்திருவோம் ஏற்கனவே வடக்க மாத்திட்டோம், தெற்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு நாடு முழுக்க பூரா பயலும் மாடு கோவணம்னு காட்டுவாசியா அலையபோறான், அப்போ ஒரு பிரதமரா தடுமாற கூடாதுல்ல ஜி, அதுக்குத்தான் காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”

அடுத்து விண்வெளி

அடுத்து விண்வெளிக்கு மோடி செல்ல தயாராகலாம், அப்படியே செவ்வாய்கிரகத்துக்கு அவரை அனுப்பி வைத்தால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு “பரம் வீர் சக்ரா” விருதினை அறிவித்துவிடலாம். நாட்டை காத்தவர்களுக்கான விருது அது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

உங்களை எல்லாம்…..

அடேய் சமுத்திரகனி சினிமாவில் எவ்வளவு சம்பாதிக்கின்றார்? யார் யாரெல்லாம் அவருக்கு படியளக்கின்றார் என கண்டறிய சொன்னால் அவர் நாயக்க சாதி என்றா அறிந்து வந்தீர்கள்?.. லகுட பாண்டிகளா, உங்களை எல்லாம்…..

ஏன் அமித்ஷாவிடம் பம்ம வேண்டும்?

அடங்க மறு.. அத்து மீறு என்றால் வேலூர் சிறையினை உடைத்து பேரரிவாளனை கூட்டிவர வேண்டியதுதானே? ஏன் அமித்ஷாவிடம் பம்ம வேண்டும்? ஒரு சூத்திரன் பார்ப்பன பனியாவிடம் கைகட்டி நிற்பதா? ஐயகோ என்ன அநியாயம்… பார்ப்பன பனியாவிடம் தன்மான சூத்திர தமிழனை கையேந்த வைத்துவிட்ட ஆரிய பாசிசம் ஒழிக…. முதலில் பெற்ற பிள்ளையினை ஒழுங்காக வளர்க்காத குற்றத்துக்காக இந்த அற்புதம்மாளை பிடித்து சில வருடங்கள் உள்ளே போடவேண்டும் மிஸ்டர் அமித்ஷா இந்த புலி தலைவனை சந்தித்து முதல் இப்பொழுது […]

நாட்டுக்கு நல்லது

உத்திர பிரதேசத்தில் நடக்கும் காட்சிகளை கண்டால் ராணுவத்தை காஷ்மீர் எல்லைக்கு பதிலாக அங்குதான் நிறுத்தவேண்டும் போலிருக்கின்றது நடக்கும் அட்டகாசங்களுக்கு அங்கு மாநில ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டு அவசரநிலை அறிவிக்கபட வேண்டும் அந்த மாநில விஷம் மற்ற மாநில அமைதியினை பாதிக்காத வகையில் முந்திகொண்டால் நாட்டுக்கு நல்லது

அட சும்மா திரும்புங்கள்

ஆக 30 வருடத்திற்கு முன்பு ஜெயின் கமிஷன் திமுக பற்றி சொன்னதெல்லாம் உண்மைதான் என்கின்றார்கள் இப்பொழுது NIA வேறு திருத்தியிருக்கின்றார்கள். எங்கே பழைய நிலைக்கு திரும்புங்கள் பார்க்கலாம்? அட சும்மா திரும்புங்கள்..

மிகபெரும் சாகசம்

பழனிச்சாமி கோஷ்டிக்கு முதலாளியாக இருப்பதே மிகபெரும் சாகசம் தமிழ்நாட்டுக்கு வந்து செல்வதே அவரின் ஆக சிறந்த சாகசம் அதைவிட என்ன சாகசத்தை மோடி பிரில் கியர்ஸுடன் இணைந்து சாகச பயணம் என மேற்கொண்டுவிட போகின்றார்?

போய்யா யோவ்

கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டது- சீமான் போய்யா யோவ் டாஸ்மாக் பாரில் கூட சாதி இல்லை, இன்னும் சொல்ல போனால் விபச்சார விடுதியில் சுத்தமாக இல்லை சமத்துவம் பேணப்படும் இடம், சாதி மதம் இனம் மொழி பேதம் பார்க்காத இடம் கணிகையின் மஞ்சம்தான்.

இந்தியாவின் எலி கோகன் அவன்

உலகில் ஏகபட்ட உளவாளிகள் உண்டெனினும் அவர்களுக்கெல்லாம் பகவான் கண்ணனே வழிகாட்டி பாரதபோரின் உளவுதகவல்களை அவனே வைத்திருந்தான், அந்த தகவலில் ஒவ்வொருவரின் பலவீனம்பார்த்து அடிக்க சொன்னான், இன்றளவும் கண்ணன் என்பவன் உளவு அமைப்புகளுக்கு ஆச்சரியகுறி, அடிச்சுவடி உளவு தகவலின்றி ஒரு யுத்தம் வெல்வதுமில்லை, தடுக்கபடுவதுமில்லை இந்த நூற்றாண்டில் பல அசாத்திய உளவாளிகளை இஸ்ரேல் கொடுத்தது, எலி கோகன், டேவிட் கீம்ஸி, எகுத் ஒல்மார்ட் என மிக சிறந்த உளவாளிகள் உண்டெனினும் மிக மிக சிலாகிக்க கூடியது எலிகோகனின் உளவு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications