பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பினாமியாக கப்பல் பதிவு

என்னதான் பொருளாதார தடைகளை வீசினாலும் ஈரான் அதன் என்ணெய் வியாபாரத்தை முடிந்தளவு தொடர்கின்றது அது தந்திரமான நகர்வில் நடப்பதால் அதை தடுக்க வரிந்து கட்டி கிளம்புகின்றது மேற்குலக‌ம் அதாவது ஈரானிய எண்ணெய் கொண்டுசெல்லபடுவது ஈரானிய கப்பல்களில் அல்ல மாறாக அதன் பினாமி கப்பல்களில் என்பது இப்பொழுது விஸ்வரூபமாகின்றது. அதென்ன பினாமி கப்பல் விஷயம் கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியது. எல்லா நாட்டுக்கும் வியாபாரம் அவசியம் ஆனால் ராஜதந்திர உறவுகள், அரசியல் பகைமை, மக்கள் எதிர்ப்பு என ஏகபட்ட […]

பாதுகாப்பு சம்பத்தபட்ட புலனாய்வினை கடுமையாக்கும் மசோதா

பாதுகாப்பு சம்பத்தபட்ட புலனாய்வினை கடுமையாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது.. திமுக அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, முன்பெல்லாம் இந்திய பாதுகாப்பு என்றால் அதிகம் கவலைபடா திமுக இப்பொழுது மாறிவிட்டது.. அத்தி வரதர் நல்ல புத்தியினை கொடுத்திருக்கின்றார், துர்கா ஸ்டாலின் திமுகவுக்கு மிக நல்ல காரியத்தை செய்திருக்கின்றார்..விரைவில் அவர் திமுக செயல்தலைவியாக‌ வாழ்த்துக்கள்

வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர்

வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர், தவிர்க்க முடியாதவர் ஓவியர், அறிவிப்பாளர் என அவருக்கு பல அவதாரம் இருந்தாலும் கவிஞர் வாலியாக அவர் ராமாயண வாலிபோலவே பலமாக இருந்தார் திருவரங்கத்து ஞானமிக்க‌ அறிவு சுஜாதா போலவே இவருக்கும் இயல்பான அமைந்திருந்தது, சும்மா சொல்லகூடாது அபாரமான ஆற்றல் கொண்டவர்கள் எல்லாம் அங்கிருந்து உதித்திருக்கின்றார்கள். ரங்கராஜன் என்ற வாலியும் அந்த ரகம் நல்ல தமிழறிவு, அபார சொல்வளைவு, பெருக்கெடுத்தோடும் கற்பனை என இருந்த வாலி பல தொழில்களில் இருந்துவிட்டுத்தான் கவி எழுதவந்தார், […]

மண்டேலா எனும் கருப்பு காந்தி

அது ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிநாடு, ஆனால் மிக மிக வளமான நாடு, வைரத்திற்கும் தங்கத்திற்கும் இன்னும் பல வகையான பொருளுக்கும் பெயர்பெற்ற நாடு, வளம் இருந்தால் அங்கு யார் இருப்பார்? வல்லரசு இருக்கும் அப்படித்தான் பிரிட்டன் அன்றே பிடித்து வைத்திருந்தது, உலகெல்லாம் இருந்து தமிழர் உட்பட தொழிலாளர்களை குவித்து வைரம், தங்கம் என அள்ளி விற்றது, தென்னாப்ரிக்க சுரங்கங்கள் பிரிட்டனை வாழவைத்தது அந்த குடியேறிகள் பலுகிபெருக அவர்களுக்கு நீதிமன்றங்களும் இருந்தன, சிங்கப்பூர் போலவே தென்னாப்ரிக்காவும் வழக்குரைஞர்களின் சொர்க்கமானது, […]

மடியில் கனமில்லை எனின் வழியில் பயமெதற்கு?

NIA மசோதா திருத்தத்துக்கு ஏன் ஆளாளுக்கு அலறுகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை. நாட்டின் பாதுகாப்புக்காக சில சட்டதிருத்தங்களை செய்கின்றோம், இது கூட செய்ய கூடாது என்றால் எப்படி? NIA சட்டத்தை திருத்தியவுடன் போவோர் வருவோரை எல்லாம் உள்ளே பிடித்துபோட்டு சாத்தபோவதில்லை அப்படி செய்யவும் முடியாது. ஒருவன் மீது பலத்த ஆதாரமும் இன்னும் ஏகபட்ட உளவுதகவல் உட்பட ஏராளமான உறுதிபடுத்தபட்டலும் நிகழ்ந்தபின்பே தூக்குவார்கள் ஆக இப்பொழுது யாரெல்லாம் இந்த சட்டதிருத்ததை எதிர்க்கின்றானோ அவனெல்லாம் உள்ளூர ஏதோ ஆபத்தான வேலையினை செய்துகொண்டிருக்கின்றான் […]

Today’s News 17/07/2019

சப்ரீசன் என்பவருக்கு வேறு பிறந்தநாளாம் ராவணனோடு இருந்ததால் பெரும் வீரர்கள் எல்லாம் அழிந்தனர் ராமனோடு இருந்ததால் குரங்குக்கும் கோவில் தோன்றிற்று எல்லோரும் இருக்கும் இடத்தில் இருக்கவேண்டும், பாம்பெனினும் ஈசனின் கழுத்தில் சுற்றியதால் கருடனும் அதை வணங்க வேண்டும் என்பார்கள். நமக்கு இன்று ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வருக்கின்றது, இந்த சப்ரீசன் என்பவருக்கு வேறு பிறந்தநாளாம் நீட் தேர்வு சரியான விஷயம் அல்ல, அது நீக்கபட வேண்டும் : சூர்யா என்ன செய்வது சார், சினிமாவுக்கு என்ன தேர்வு […]

இது என்ன நீதி?

நாங்கள் இந்தியினை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பினை எதிர்க்கின்றோம், விரும்பியவர்கள் வாய்ப்பு கிடைத்தால் இந்தி கற்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை வாய்ப்பு எங்கே கிடைக்கும்? எங்கே யார் சொல்லி கொடுப்பார்களோ அங்கே அவர்கள் படித்து கொள்ளட்டும் அதைத்தானே, அரசு பள்ளிகளில் இந்தி என வாய்ப்பு கொடுக்கின்றோம் முடியாது முடியாது அது இந்தி திணிப்பு, ஆனால் விரும்பியவர்கள் படிக்கட்டும் எங்கே சென்று படிப்பார்கள்? எங்காவது படிக்கட்டும் அதை பள்ளியில் இலவசமாக படித்தால் என்ன? முடியாது முடியாது நீட் தேர்வினை ஏன் […]

எதற்கும் துர்கா ஸ்டாலின் கனிமொழியின் ஜாதகத்தையும் அலசிவிடுவது நல்லது..

ஏதும் சொன்னால் அண்ணாவின் பகுத்தறிவு, பெரியார் சொன்ன பெண்விடுதலை என பக்கம் பக்கமாக வரிந்து கட்டி வருவார்கள். விரைவில் திமுகவில் ஜோதிடர் அணி என ஒரு அணி உருவானாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை எனினும் நம் பங்குக்கு ஒன்றை சொல்லிவிடுவோம் கலைஞர் 45 வயதில் முதல்வரானார், மிக இளம் வயதில் முதல்வரானவர்க‌ள் என்ற வரிசையில் கலைஞரும் உண்டு கனிமொழி பிறந்த ராசிதான் அவரை முதல்வராக்கியது என்ற ஜாதக சென்டிமென்ட் அப்பொழுதே திமுகவினரிடம் இருந்தது எதற்கும் துர்கா ஸ்டாலின் கனிமொழியின் […]

ஆண்டவன் பிரம்படியில் சத்தம் கேட்காது

ஆண்டவன் முன் மாபெரும் ஞானியும், ஓளி பொருந்திய நல்லவனும், கொடும் பாவியும் ஒன்றே ஆலயத்தில் நுழைய நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் தகுதி அல்ல, தெய்வத்தை தேடி யார் வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் அந்த தெய்வத்தின் கருணை கிடைக்கின்றதா என்பதுதான் முக்கியம். வால்மிகி ஒரு காலத்தில் கொடிய வேடனாய் இருந்திருக்கின்றான், பாவியான துரியோதனுடன் பழக மிக தூயவனான கண்ணனுக்கு தயக்கமே இல்லை இயேசுநாதர் தன் வாழ்நாளெல்லாம் முரடர்கள், பாவிகள் என்பவர்களோடேத்தான் பழகியிருக்கின்றார், ஏன் சாகும் பொழுதும் பரபாஸ் எனும் […]

என்னது? கிறிஸ்தவ மதமா?

என்னது? கிறிஸ்தவ மதமா? சரி கிறிஸ்தவ மதம் என வைத்துகொண்டாலும் நாஸ்டர்டாமஸ் எப்பொழுது பிறந்தார் என்பது கூடவா தெரியாது மெதுவாக இந்த தும்பிகளிடம் காதோரம் சென்று நாஸ்டர்டாமஸ் யார்? எங்கே பிறந்தார்? எப்படி இருந்தார் என கேளுங்கள், ரகசியமாக இப்படி சொல்வார்கள் “அவர் யாழ்பாணம் அருகே வல்வெட்டிதுறை பக்கம் பிறந்தாராம், கட்டையாக குண்டாக இருந்தாராம், சூரியன் எப்பொழுது உதிக்கும் அலை எப்பொழுது வீசும் என்பதை அன்றே சொன்னவர் அவர்தானாம் அவர்தான் இப்படி சைமனை பற்றி சொன்னார், அவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications