பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடற்கரையில் தமிழகம் காத்திருக்கும் நிலை ஒரு நாள் நிச்சயம் வரும்

தமிழ்நாடு முழுக்க சுற்றிபார்த்தாலும் தாமிரபரணி தவிர எந்த ஆறிலும் நீர் ஓடுவதாக தெரியவில்லை, நீர்தான் இல்லை மணலாவது இருக்கவேண்டாமா? அதையும் நன்றாக சுரண்டியிருக்கின்றார்கள் 60 வருடங்களில் தமிழகம் மிக மோசமாக சுரண்டபட்டிருக்கின்றது, நீரை சேமிக்க ஒரு நடவடிக்கையுமில்லை 100 நாள் வேலைதிட்டத்தை பார்த்தால் குளத்தின் வரப்பினை வெட்டி அதன் மேலேயே போடுகின்றார்கள், நல்லவேளையாக 10 நிமிடம் மட்டும் அவர்கள் வேலை செய்வதால் குளங்கள் இன்னும் முற்றிலும் அழியவில்லை நீர் மேலான்மை துளியும் இல்லை, நீங்களே உங்களுக்கான நீர் […]

தோணியினை காலம் தாழ்த்தி களமிறக்கியதின் விலை

பல உள் அரசியல் காரணங்களுக்காக தோணியினை காலம் தாழ்த்தி களமிறக்கியதின் விலை உலககோப்பை பறி போனது. ஆம் தோணி 2டவுணாக இறங்க வேண்டியவர், தினேஷ் கார்த்திக், ரிஷ்பபந்த் என யாரெல்லாமோ இறங்கிய பின் கடைசி நேரத்தில் அவரை களமிறக்குவது யாருக்கும் சரியாக படவில்லை டோனி உட்பட‌ தேசமே இப்பொழுது சோகத்தில் இருக்க, ஒரே ஒரு நபர் மட்டும் புன்னகை புரிந்துகொண்டிருப்பார் அவர் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அவரும் கிரிக்கெட் ஆட்டக்காரர், 1980ம் ஆண்டுகால ஆட்டக்காரர், நன்றாகத்தான் […]

ஹஹஹா அரசியல் பழகணும் கண்ணா..

டோனி மீதான சர்ச்சை குறித்து விரைவிலில் விசாரணை : பிசிசிஐ “கண்ணா டோனி கிரிக்கெட்டும் ஒரு அரசியல், ஆளுக்கு முன்னாடி உள்ளே போகவே கூடாது ஆனா கால்ல பேட் எல்லாம் கட்டி ஹெல்மெட் சகிதம் தயாரா இருக்கணும், வாய்ப்பு கிடைச்சா பெவிலியன்ல இருந்து கிரவுண்டுக்கு போரேன்னு கிளம்பிட்டு ஓடி வந்துரணும் இப்போ கூட பாரு கண்ணா, அந்த பாண்டியாவுக்கு பின்னாடி நீ ஏன் இறங்கின? அந்த புவனேஸ்வருக்கு பின்னாடி போயிருந்தா அவன் அவுட் ஆயிருப்பான் நீ நாட் […]

ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம்

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று பன்மொழி ஆற்றல் முக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் […]

மிக அற்புத கவிஞர் வைரமுத்து

கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும் எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம் ஆம் இளையராஜாவுக்கும் அவருக்கும் சர்ச்சை வந்தது, ஆனால் இளையராஜா இல்லாவிட்டாலும் தன்னால் தேசிய விருது வாங்கிவிட முடியும் என ஐந்து முறை காட்டிய கவிஞன் அவர் இளையராஜா இல்லா வைரமுத்து சாதித்ததும், வைரமுத்து இல்லா இளையராஜா தடுமாறுவதும் […]

படாதபாடு படுகின்றது அமெரிக்கா

ஈரானின் ஹோர்ம்ஸ் பகுதியினை சோமாலியாவின் ஏடன் வளைகுடா போல பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க படாதபாடு படுகின்றது அமெரிக்கா ஏன் அப்படி அறிவிக்கபட வேண்டும் என்றால் அங்குதான் வில்லங்கம் இருக்கின்றது ஒருவேளை அப்படி அறிவிக்கபட்டால் அங்கு பன்னாட்டு படை நிறுத்தபட வேண்டும் புரிகின்றதா? ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை முன்பு சதாமுக்கு எதிராக திரட்டியதை போல் திரட்ட தயாராகின்றது ஆனால் ஒருநாடும் அமெரிக்கா பின்னால் செல்லவில்லை என்பதுதான் சோகம், இது அமெரிக்காவுக்கு பலத்த அதிர்ச்சி என்பதால் கனத்த மவுனம் […]

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்

தமிழகத்தின் மிக சிறப்பான தேரோட்டங்களில் ஒன்று நெல்லையின் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் மதுரை அழகர் திருவிழா, திருவாரூர் தேரோட்டம் போன்ற பிரசித்திபெற்ற விழாக்களின் வரிசையில் வரும் கொண்டாட்டம் அது ஆனிதேரோட்டம் என அழைக்கபடும் அந்த நெல்லையின் பெருவிழா இன்று நடக்கின்றது. சமய பேதமின்றி எல்லா மக்களும் உற்சாகமாக கலந்து கொள்ளும் திருவிழா அது. அந்த பெரும் கலாச்சாரமும் பெருமையுமிக்க விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள் அந்த நெல்லையப்பர் எல்லோரையும் அன்று பெரும் மழையில் இருந்து நெல்லை காத்தது போல […]

உடல்நலம் சரியில்லை

இரு நாட்களாக சங்கத்துக்கு உடல்நலம் சரியில்லை , சளி காய்ச்சல் இன்னும் இந்த இரண்டும் என்ன சிக்கலை எல்லாம் இழுத்து வருமோ அதை எல்லாம் இழுத்துவந்துவிட்டது உணவும் ருசியில்லை, தலையில் யாரோ ஏறி உட்கார்ந்தது போல் வலி, நுரையீரல் பக்கம் யாரோ அமர்ந்திருந்து தொண்டைகுழி, ஈரல் என எல்லாவற்றையும் பிடித்து பிடித்து இழுக்கின்றார்கள். இதற்கு ஆவி பிடித்தல், போத்தல் அடித்தல் என என்ன செய்தாலும் அது 7 நாள் கண்டிப்பாக இருந்தே தீரும் என பிரபல டாக்டர் […]

அவரவர் உணவு அவரவர் உரிமை

“வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்துஅரலை வெண்காழ் ஆலியில் தாஅம்காடுமிக நெடிய என்னார் கோடியர்..” இந்த சங்க‌ பாடலின் பொருள் என்னவென்றால், தெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் – தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து – கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் – […]

எல்லா உணவும் மனிதனுக்காக படைக்கபட்டவை

யூதருக்கும் அரேபியருக்கும் ஒரே மாதிரியான அடையாளம் இருந்தது, அதாவது அவர்களும் மீசை தாடி, குல்லா ஜெருசலேம் நோக்கி தொழுதல், சுன்னத் என ஏக ஒற்றுமைகள் இருந்தன‌ யார் இஸ்லாமியர், யார் யூதன் என கண்டுபிடிக்கமுடியா அளவு சிக்கல் இருந்த நேரம், இஸ்லாமியரை அடையாளபடுத்த புதுவழி கண்டார்கள் விஷயம் ஒன்றுமில்லை, மீசையும் தாடியும் வைத்தால் யூதன், மீசையின்றி தாடி மட்டும் வைத்தால் இஸ்லாமியன் ஜெருசலேம் நோக்கி தொழுதால் யூதன், மெக்கா நோக்கி தொழுதால் இஸ்லாமியன் சிக்கல் தீர்ந்து இன்றுவரை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications