பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சங்கிகள் மூளையும், உலகமுமே தனிரகமே தான்…

நாகர்கோவில், சங்கரன் கோவில் போல சிங்கம்பெருமாள் கோவில் என்பதும் ஒரு ஊர் சங்கிகள் மூளையும், உலகமுமே தனிரகமேதான்… விரைவில் அறிவாலயம் என்பதும் கோவில் என நினைத்து அங்கு சென்று அடிவாங்கினாலும் வாங்கலாம்

மோடியினை சந்தித்தார் மைக் பாம்பியோ

மோடியினை சந்தித்தார் மைக் பாம்பியோ : செய்தி “இங்கெல்லாம் இனி எது பேசினாலும் ராமாயணம் ஸ்டைல்லதான் பேசணுமாம்.. ஏம்பா, நீ ராவணனுக்கு தூதுவந்த அனுமான் மாதிரி வந்துருக்கியா? இந்த இந்திரஜித் வித்தை (எஸ் 400) பற்றி விசுவாமித்திரர் என்ன சொல்லி விட்டாக”

கடவுளின் கணக்கு அவ்வளவு துல்லியமானது

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெல்லாம் இயேசு பின்னால் வந்தால் சகலமும் கிட்டும், செல்வம் கொட்டும் என ஏமாற்றும் கும்பலை வன்மையாக கண்டிக்கின்றோம் மனிதனின் குறைந்தபட்ச தேவை நிம்மதி, அதை தருவதே மதங்களின் நோக்கமே அன்றி வேறல்ல. வழிதவறி செல்லும் மனிதன் ஒரு சக்திமேல் நம்பிக்கை வைத்து அதன் வழி நடந்தால் சமூகம் சீர்படும் என்பதே மதங்களின் ஆணிவேர் மத கட்டளைகளும், அமைப்பும் அப்படித்தான் உருவாயின‌ மற்றபடி இயேசுவினை நம்பினால் வாழ்வாங்கு வாழலாம் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய், கிறிஸ்தவம் மன […]

இல்லாவிட்டால் அது இந்தியாவின் ஆப்கன் பகுதியாக மாறும்

வடக்கே நடந்திருப்பது மாபெரும் கொடுமை, சந்தேகமில்லை ஆனால் இதெல்லாம் அங்கு புதிதா என்றால் இல்லை, அன்றிலிருந்தே அந்த பகுதி அப்படித்தான் இருந்திருகின்றது புத்தரும், மகாவீரரும் அதை திருத்தபார்த்து தனிவழிகண்டு தோற்றுபோய்விட்டார்கள் பின்னாளில் அப்பகுதியினை ஓரளவு மீட்டவர் குருநாணக், ஆம் சீக்கியம் அந்த பஞ்சாப் பகுதியினை காத்தது. குருநாணக் வராவிட்டால் பஞ்சாபும் அரியானாவும் இன்று உபி மபி பீகார் போலத்தான் இருந்திருக்கும் வெள்ளையனுக்கும் அந்த பகுதி சவாலே, கல்கத்தா சென்னை மும்பை என ஆளுநர் என நேரடி ஆட்சி […]

இது நிரந்தர தீர்வு அல்ல‌

சென்னை மட்டுமல்ல எல்லா ஊரின் நீர்நிலைகளும் அப்படித்தான் அழிந்து கிடக்கின்றன‌ சென்னையின் மக்கள் நெருக்கம் உட்பட பல சிக்கல்களால் சென்னை சிக்கல் வெளிவருகின்றது, மற்ற ஊர்களில் மறைந்து கிடக்கின்றது சென்னை சந்திக்கும் சிக்கலை தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும் சந்தித்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் நிலத்தடி நீரும் இன்னும் சில காரணமும் தாக்குபிடிக்கின்றன‌ இது நிரந்தர தீர்வு அல்ல‌ குளங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மாபியாக்களாலும் அவர்களின் எச்சி காசுக்கு ஆசைபடும் அதிகாரிகளாலும் வளைக்கபட்டாயிற்று வயல்கள் எல்லாம் வீடுகளாயிற்று, […]

என்ன செய்து நீர்வளம் பெருக்கினீர்கள்?

அண்ணன் M.m. Abdulla என்பவர் திமுகவின் இணைய பொறுப்பாளர். அவர் குரலே சமூக ஊடகங்களில் திமுகவுக்கான அதிகார பூர்வகுரல் திமுகவினை தற்காக்கவே அவர் முகநூலில் இயங்குகின்றார் நல்லது, மபொசியின் பதிவு தொடர்பாக சில கருத்துக்களை சொன்னார். அதாவது மபொசி குடகு பகுதியினை கோரவில்லை, இடுக்கியினை கேட்கவில்லை, இந்தியாவின் கைகூலி, அந்நிய மாநிலங்களை அண்டிபிழைக்க வைத்தவர் என பல கேள்விகள் நாமும் சில வாதங்களை வைக்கலாம் குடகு எனப்படும் பகுதி கூர்க் மக்கள் பகுதி, அவர்கள் தனி இனம் என்றும் தனி […]

தமிழக தலைவர்களில் மறக்க முடியாத மாமனிதர் மபொசி

தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அவர்கள் சைவ சிந்தாந்த கழகத்தில் இருந்தார்கள், இந்து மத அபிமானிளாக இருந்தார்கள், இந்திய தேசியத‌தை தமிழுணர்வோடு ஏற்றுகொள்ளமுடியும் என்ற உயர்ந்த மனநிலையில் இருந்தார்கள் அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர் தமிழுணர்வாளர். அவர் அளவு தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவுடையோர் மிக குறைவு ஆனால் இந்தியனாக இருப்பதில் அவருக்கு சிக்கலே இல்லை கம்பராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் அவ்வளவு ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. சிலப்பதிகாரத்தை அவர் […]

அ ஆ ….

அ என்றால் அமித்ஷா ஆ என்றால் பசுமாடு இ என்றால் இந்து ஈ என்றால் ஈத்தான்மொழி தமிழிசை

அதன் அஸ்திவாரமும் கொள்கையும் இயக்கமும் அப்படி

எங்கள் தலைவனுக்கு பாரத ரத்னா வேண்டும், நோபல் வேண்டும் என்ற அழிச்சாட்டியம் இல்லை எங்கள் தலைவி இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றேன் என்ற கும்பிடு இல்லை, வெற்று கோஷம் இல்லை, பாடல்கள் இல்லை எது தமிழகத்துக்கு அத்தியவாசியமோ? எதனை சரியாக பேசி அதிரவைக்க வேண்டுமோ? அதை மிக சரியாக பாராளுமன்றத்தில் பேசுகின்றார்கள் திமுக உறுப்பினர்கள் நாம் அடிக்கடி சொல்வோம், தமிழகத்தில் ஓரளவு நல்ல திட்டங்களை செய்யகூடிய சிந்தனையும் ஆற்றலும் மிக்க கட்சி திமுக ஒன்றுதான், வேறு எந்த […]

மாபெரும் தலைகுனிவு இது

ராமயணத்தில் ஒரு காட்சி உண்டு ஓய்வில் மரத்தடியில் அமர்கின்றான் ராமன், வீரனின் அம்பு சாய்த்து வைக்கபட கூடாது என்பது அரச தர்மம் அந்த அம்பினை ஓங்கி மண்ணில் குத்திவைத்துவிட்டு உறங்கிவிடுகின்றான், எழும்பும் பொழுது அம்பை உருவினால் அதில் ஒரு தேரை குத்தபட்டிருந்தது பதறிய ராமன், “ஏ தேரையே குத்தபட்டவுடன் ஏன் கத்தவில்லை, உன்னை அப்பொழுதே காப்பாற்றியிருப்பேனே..” என கேட்கின்றான் தேரை சொன்னது “எல்லோரும் எங்களை அடித்தால் ஸ்ரீராமா… என உன்னை அழைப்போம், நீயே குத்தினால் நாங்கள் யாரை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications