அய்யா முதல் திராவிட முதல்வன் நான், அதை நினைத்தால்
“அய்யா, உங்கள் பெயரை சொன்னார்கள் தமிழை சொன்னார்கள். ஆனால் “அண்ணா வாழ்க..” என் பெயரை ஒருவனும் பார்லிமென்டில் சொல்லகாணோம் கண்டீரா? வேதனை அவமானம் வெட்கம்.. என்ன வெங்காயம் வெட்கம்? நான் கோடிகணக்கில சொத்துவிட்டுட்டு வந்துருக்கேன், நீ என்ன விட்டுட்டு வந்தே? அதான் ஒரு பயலும் உன்ன நினைக்கல வெங்காயம்.. அய்யா நானே கட்சி கண்டேன், நானே ஆட்சி கண்டேன் என்ன கண்டு என்ன கிழிச்சே? உன் பிள்ளைகள வச்சியா? உன் மருமகனை கட்சியில வச்சியா? ஒண்ணுமில்ல. இன்னைக்கும் […]