சப்த விடங்கர் ஆலயங்கள் 04 / 08 : திருகாராயில்
ஸ்ரீ கைலாச நாயகி சமேத கண்ணாயிரம் நாதர் – குக்குட நடனம் திருவாரூருக்கு தெற்கே சுமார் 15 கல் தொலைவில் உள்ளது அந்த திருகாராயில் ஆலயம், அதுதான் சப்த விடங்கர் ஆலயத்தின் நான்காம் ஆலயம். இந்த தலத்தின் சிவபெருமான் கண்ணாயிரம் நாதர் என அழைக்கபடுகின்றார், அன்னையின் பெயர் கைலாச நாயகி காரை மரங்களுடன் அகில் மரங்கள் நிறைந்திருந்த இடம் காரை அகில் என அழைக்கபட்டு காராயில், காரோயில் என மாறி, திருகாராயில் என்றாயிற்று இதனை திருகாரவாசல் என்றும் […]