திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனை
நாமும் கம்பனையும் அவனின் சுந்தர காண்டத்தையும் படித்திருக்கின்றோம் வால்மீகியினையும் புரட்டியிருக்கின்றோம் இப்படி ஒரு காட்சி எங்குமே இல்லை, இருந்திருந்தால் அன்றே அண்ணாவும் அவரை விட கலைஞரும் அக்காட்சியினை கிழித்தெறிந்திருப்பார்கள் அன்று நெருப்பாய் இருந்த திராவிட கொழுந்துகளுக்கு இது பெட்ரோலாய் கிடைத்திருக்கும் அண்ணா தன் புகழ்பெற்ற “கம்ப ரசம்” பகுதியில் கூட இப்படி எழுதவில்லை என்பது குறிப்பிடதக்கது அப்படி ஒரு வரி ராமாயணத்தில் இல்லை மாறாக கம்ப ராமாயணம் அந்த சுந்தர காண்ட காட்சியினை சொல்கின்றது இப்படி அசோகவனத்தில் […]