பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காரல் மார்க்ஸ்

“உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

இஸ்லாமிய பெண் எழுத்தாளர்

பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் பெண் எழுத்தாளர்கள் குறைவு அதுவும் பெண்ணியம் பேசுபவர்கள் மிக குறைவு ஆனால் அந்த பெண்மணி முதலிலே வித்தியாசமாக நோக்கபட்டார், அவரின் கவிதைகள் ஒருவித அணலை ஏற்படுத்தின‌ அந்த அணல் பின்னாளில் அவர் அந்த நாவலை எழுதும்பொழுது உலகை அதிர வைத்தது அந்நாவல் “அர்த்த ஜாமத்து கதைகள்” , இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றி முகத்தில் அறைந்த புத்தகம் அது பெரும் அதிர்வுகளை மனதில் கொடுக்கும் வலி நிறைந்த நாவல், கொஞ்சம் பொறுமையுடன் நுண்ணிய […]

அதுதானே கிறிஸ்துவ வழி

இந்த கிறிஸ்தவ வழிபாட்டில் சில திருத்தங்களை செய்யவேண்டியிருகின்றது இந்த திருப்பலி என்பது என்ன? யூத வழிபாட்டில் முன்பு ஒரு ஆட்டை வெட்டி பலிகொடுப்பார்கள் அதன் பின்பு அனைவரும் அதை அப்பத்தோடு உண்பார்கள் பலி என்பது அதுதான், ஆடு பெரும்பான்மை எனினும் மாடும் சில நேரம் உண்டு. பாஸ்கா எனும் விழாவில் அது உண்டு கிறிஸ்துவும் இதை தன் கடைசி விருந்தில் கொடுத்திருக்கின்றார், அப்பமும் ஒயினும் ஆட்டுகறியுமாக பங்கு வைத்திருக்கின்றார் கிறிஸ்தவம் தோன்றும்பொழுது கிறிஸ்து நினைவாக அவர் கடைசியாக […]

மர்ம நபரான லாட்டரி மார்டின்

மறுபடியும் வெளிச்சத்திற்கு வருகின்றார் அந்த மர்ம நபரான லாட்டரி மார்டின் மிகபெரும் சர்ச்சை நபரான அவரை தமிழகத்தில் வலுக்க காலூன்ற வைத்த பெருமை கலைஞர் கருணாநிதி என்பவரையே சாரும் ஆம் அன்னார் கலைஞரின் சில கதைகளை படமாக தயாரிக்க உதவினார், அதன் பிரதிபலனாக இங்கு மிக சுதந்திரமாக உலாவ அனுமதிக்கபட்டார் மார்ட்டின் ஆம் திராவிடம் இப்படிபட்ட பல சாதனைகளை செய்திருக்கின்றது இவ்வளவுக்கும் மார்ட்டின் என்பவர் பர்மா அகதியாக வடகிழக்கு மாநிலத்த்தில் வாழ்க்கையினை தொடங்கியவர், முழு தமிழரும் அல்ல‌ […]

ஏ பரிதாபத்துகுரிய லங்கா புரியே

ஏ பரிதாபத்துகுரிய லங்கா புரியே கோழிகுஞ்சு பருந்து கூட்டத்துக்கு அஞ்சி அலறி பதுங்குவதை போல நீ படபடபடப்புடன் பதறுகின்றாய். உலகின் கைவிடபட்ட கடைசி நோயாளி கூட உன்னை விட பாக்கியாவானே.. எப்படி இருந்த லங்காபுரி நீ? ராவணன் உன்னை உலகின் மிகசிறந்த நாடாக வைத்திருந்தான் அசோகர் காலத்தில் நீ தங்க விகாரை எல்லாம் வைத்திருந்தாய், அதன் தொடர்ச்சியே சோழனின் படையெடுப்பு 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு நிகரான தேசமாய் இருந்தாய் , உன் கல்வி என்ன? செல்வம் என்ன? […]

இயற்கை விவசாயமே தீர்வு

இந்தியாவின் மக்கள் தொகைக்கும் இன்னும் பல காரணங்களுக்காகவும் இப்போதைக்கு இயற்கை விவசாயம் சாத்தியமில்லை எனினும் அது பலன் இல்லாதது என சொல்ல முடியாது 70 வருடங்களுக்கு முன்பு இன்றைய நவீன விவசாயமில்லை, இரண்டாம் உலகபோரும் அது கொடுத்த பஞ்சமும் இவ்வுலகை ரசாயண விவசாயம் பக்கம் திருப்பின, குறிப்பாக மக்கள் தொகை மிகுந்த இந்தியாவில் அது அவசியமானது. இன்று அதுவே இந்தியாவின் பசியினை போக்குகின்றது, அதே நேரம் உலக நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம் ஒவ்வொரு நாடும் தன் மக்கள் […]

மறுபடியும் பரபரப்பினை கிளப்புகின்றார்

மறுபடியும் பரபரப்பினை கிளப்புகின்றார் வடகொரிய வெள்ளை தக்காளி வடகொரியா ஏவுகனை எதிர்ப்பு சோதனையினை செய்ததாக குற்றம் சாட்டுகின்றது தென்கொரியா அதாவது குறிப்பிட்ட ஏவுகனை வடகொரிய எல்லைக்குள் வரும்பொழுது அதை அந்நாடு வீழ்த்திற்றாம் இதை சொல்லி அவர்கள் இன்னும் பலம்பெறுகின்றார்கள் என அலறுகின்றது தென்கொரியா அமெரிக்காவுடன் பேச்சு தோல்வியில் முடிந்து, வடகொரிய அதிபர் அண்ணாமலை ரஜினியாக சவால்விட்டு வந்தபின்பு நடக்கும் முதல் அதிரடி இது இந்த நுட்பம் எப்படி வடகொரியாவுக்கு கிடைத்தது? இதை எல்லாம் ஏன் அவர்கள் முன்பே […]

யார் கொடுத்திருப்பார்கள்?

இலங்கையில் தவுபிக் ஜமாத் தீவிரவாதிகளின் நடமாட்டம் யாழ்பாணத்திலும் இருக்க்கின்றது என்ற தகவலை அடுத்து வட இலங்கையினை முற்றுகையிட்டிருக்கின்றது இலங்கை ராணுவம் காரணம் அங்கிருந்து இந்தியா தப்புவது என்பது எளிது இதனால் ஒரு இடம் விடாமல் தேடியிருகின்றார்கள், யாழ்பாணம் கல்லூரியும் அதன் விடுதியும் தப்பவில்லை அங்கு ஒருவன் கண்ணிவெடி துப்பாக்கி தோட்டா வெடிபொருள் சகிதம் சிக்கியிருக்கின்றான், அவன் அறையில் பிரபாகரனின் படமும் இருந்திருக்கின்றது போதாதா? அணில் வேட்டைக்கு சென்று முயல் சிக்கிய கதையாக அவனை கொத்தி சென்றிருக்கின்றது இலங்கை […]

இதோ மற்றுமொரு சாதனை என பொங்க போகின்றார்கள்

இன்னும் இரு நாட்களில் மோடியும் அவரின் அடிப்பொடிகளும் இதோ மற்றுமொரு சாதனை என பொங்க போகின்றார்கள் ஆம் நவீன நீர்மூழ்கி கப்பல்கள் வேண்டும் என 2012ல் இருந்தே இந்திய கடற்படை சொல்லி அதற்காக பிரான்ஸ் நிறுவணத்துடன் சேர்ந்து அதை கட்டும் வேலையும் தொடங்கியாயிற்று இப்பொழுது இந்தியாவிடம் இருப்பது 10 நீர்மூழ்கிகள் அதுவும் பழைய வகை, அரிகந்த் இப்பொழுதுதான் இணைந்தது சீனாவிடம் 30 நீர்மூழ்கியும் பாகிஸ்தானிடம் 7 நீர்மூழ்கியும் உள்ள நிலையில் இந்தியாவிடம் குறைந்தது 25 நவீன நீர்மூழ்கி […]

இதெல்லாம் இந்த உலகிற்கு புதிதா?

இலங்கையில் தாக்குதல் நடத்திய இஸ்லாம் வெறியனின் பேச்சினை பார்த்து பலர் பொங்குகின்றார்கள், நிச்சயம் அது மகா கொடுமையான விஷயம், முளையிலே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய விஷயம், எல்லை மீறிவிட்டது அதற்கான விலை கொடுக்கபட்டாயிற்று ஆனால் இதெல்லாம் இந்த உலகிற்கு புதிதா? என்றால் நிச்சயமாக இல்லை இந்த உலகின் வரலாற்று சக்கரம் அடிக்கடி சுழன்றுகொண்டே இருக்கின்றது, ஒரு இனம் ஒரு கட்டத்தில் ஆடுவதும் அடுத்த கட்டத்தில் அடிவாங்குவதும் மறுபடி ஆடுவதும் மறுபடி அடிவாங்குவதும் இங்கு சுழற்சியாக நடக்கும் விஷயம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications