உத்திரபிரதேசம்
வற்றாத ஆறு ஓடும் மாநிலம் உத்திரபிரதேசம், அதன் மண்ணும் வளமையானது அங்கு விவசாயத்துக்கு குறைவில்லை, ஆடுமாடுகளுக்கும் குறைவே இல்லை அட மாடுகளின் பாதுகாப்புக்கும் கொஞ்சமும் குறைவே இல்லை உலகின் மிக பிரமாண்டமான ஆறுகளில் ஒன்றான கங்கா ஓடும் பூமி அது, தமிழக நீர் ஆதாரத்தை விட ஆயிரம் மடங்கு பெரிய வளம் கொண்ட இடம் அது அதன் மண்ணும் மகா செழிப்பானது, பல்லாயிம் ஏன் பல லட்சம் வருடங்களாக விவசாயம் மற்றும் ஆடுமாடு வளர்ப்புக்கு பெயர் பெற்ற […]