பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விளையாட்டும் இந்த உலகில் முக்கியமல்லவா?

தங்க மங்கை கோமதி தமிழ்நாடு திரும்பிவிட்டார் ஆயினும் அரசு பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை இந்திய பெண்கள் ஹாக்கி அணியினையே கண்டுகொள்ளாத மத்திய அரசு வழக்கம் போல் கண்டுகொள்ளவில்லை பழனிச்சாமி அரசு சம்பிரதாயத்துக்கு ஏதோ சொன்னது திமுக 10 லட்சம் பரிசு கொடுத்திருக்கின்றது, நிச்சயம் வாழ்த்துகுரியது, தமிழக காங்கிரசும் பரிசு அறிவித்திருக்கின்றது நடிகர்கள் உட்பட அந்த சமூகம் அமைதி, தொழிலதிபர் உலகமும் கனத்த அமைதி கோமதியின் கதையினை திரும்பிபார்த்தால் வலிக்கத்தான் செய்கின்றது கடும் வறுமை, அந்த வறுமையிலும் விடாபிடியாக […]

பிட்டி தியாகராயர்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். பிராமணருக்கு எதிரான முதல் குரலை இவர்தான் எழுப்பினார் நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார் மற்ற சாதி மக்களின் […]

இன்னும் பின் அலைகள் அடித்துகொண்டிருக்கின்றன‌

இலங்கையில் நிலமை சுனாமிதாக்கியது போல் இருகின்றது, இன்னும் பின் அலைகள் அடித்துகொண்டிருக்கின்றன‌ இன்னும் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர், அவர்களில் சிலரை பிடிக்க ராணுவம் முற்றுகையிட்ட பொழுது துப்பாக்கி சண்டை எல்லாம் நடந்திருக்கின்றது, இருவர் பலி இந்த சண்டாளர்கள் இந்தியா தப்பலாம் என்பதால் கடும் பாதுகாப்பு எனினும் ராமநாதபுரம் பக்கம் சில பாம்புகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல்களும் உண்டு இந்தியாவிலும் கடும் பாதுகாப்பு இலங்கை அரசு இரு விஷயங்களுக்காக அஞ்சுகின்றது முதலாவது சமூக ஒற்றுமை இரண்டாவது இலங்கை […]

இலங்கையில் மத நல்லிணக்கம்

இலங்கையில் மத நல்லிணக்கம் பேண நாடும் நாட்டு மக்களும் மிகுந்த சிரத்தை எடுக்கின்றார்கள் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளி வாசல் எங்கும் கடுமையான பாதுகாப்பினை இலங்கை அரசு வழங்கியிருக்கிறது இஸ்லாமியர்களை நாம் அரவணைக்க வேண்டிய நேரம் இது என்கின்றார் மைத்திரிபாலா இந்த இடத்தில் இஸ்லாமியர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் மிக உருக்கமான காரியத்தைச் செய்திருக்கிறார்கள் அதாவது கிறிஸ்தவ தேவாலயங்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும் பொழுது நாங்கள் மசூதியில் தொழுகை செய்வது அவர்கள் மனதை புண்படுத்தும் […]

சென்னையில் வடமாநில தீவிரவாதி கைது

சென்னையில் வடமாநில தீவிரவாதி கைது செய்யபட்டிருக்கின்றார் அன்னார் அசாமின் உல்பா இயக்கத்துக்காரர் அங்கு நாசவேலை செய்துவிட்டு சென்னைக்கு வந்து பாஷாபாய் போல திரிந்திருக்கின்றார் வடமாநில தொழிலாளர் நிறைய வேலை செய்வது அவருக்கு வசதியாயிற்று எனினும் மிக நுட்பமாக தொடர்பு கொண்ட காவல்துறை அவனை அமுக்கி சாக்கில் போட்டு கொண்டுபோய்விட்டது இது உல்பா என விட்டுவிட முடியாது, காரணம் உலகின் எல்லா தீவிரவாத குழுக்களுக்குள்ளும் ஒரு ரகசிய தொடர்பு உண்டு, இவர்கள் அவர்களுக்கு ஏதும் செய்வார்கள், அவர்களுக்கு இவர்கள் […]

தமிழகத்து ஐன்ஸ்டீன் அவன்

கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம். அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள். ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் […]

சீனிவாச ராமானுஜம்

உலகின் ஒப்பற்ற கணிதமேதையான, இந்தியாவின் கணித அறிவு அடையாளமான சீனிவாச ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று அவன் வரலாற்றை படியுங்கள், அவரை போல‌ ஒரு ஏழை குடும்பத்துக்காரர் இல்லை அவருக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லை. அவ்வளவு வறுமை நிச்சயம் பெரும் படிப்புமில்லை, பிரமணாள் படித்தவர் ஆங்கில புலமை மிக்கவர் என்பதும் அவர் விஷயத்தில் பொய் அன்னார் ஆங்கிலத்தில் பெயில் அவரின் வறுமையும் கணித ஆர்வமும் எப்படி இருந்திருக்கின்றது என்றால் இப்படி புலம்பியிருக்கின்றார் “உணவு மட்டும் கொடுங்கள், கணித […]

கொஞ்சம் விசாரித்து கொடுக்கட்டும்

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயம் தகர்க்கபட்ட இடம் மூன்று, கொழும்பு கொச்சிகடா, நீர்கொழும்பு மற்றும் மட்டகளப்பு ஆலயம் இதில் மட்டகளப்பு சற்று தொலைவானது என்பதாலும் கொழும்பு போல் அல்லாது பரபரப்பு வாழ்க்கைக்கு ஒதுங்கிய பகுதி என்பதாலும் அந்த குண்டுவெடிப்பினை நிகழ்த்தியவனை பற்றி தகவல் இப்படி வருகின்றது கொழும்பு பஸ்நிலையத்தில் அவன் பேருந்து ஏறியிருக்கின்றான் கையில் பொதிசகிதமாக, மட்டகிளப்பு சென்ற அவன் இரவில் பள்ளிவாசல் பூட்டபட்டதால் வெளியிலே உறங்கியிருக்கின்றான் அதிகாலை குளித்து தொழுகையினை முடித்தபின்பே மாதா கோவில் பக்கம் வந்திருக்கின்றான், […]

மஞ்சள் நிறம்

இந்துக்கள் மஞ்சள் நிறத்தை ஏன் மங்கல நிறமாக வைத்தார்கள்? நிறங்களில் தனித்துவம் மிக்கது மஞ்சள் நிறம் இந்துக்களின் ஆலய ஆடை முதல் தாம்பூல தட்டுவரை மஞ்சளை பார்க்க முடியும், மஞ்சளை தொட்டுவைத்துதான் சுபகாரியங்களை தொடங்குவார்கள் மஞ்சளும் இந்துமத கலாச்சாராமும் பிரிக்கமுடியாதவை மஞ்சள், மஞ்சள் நிற எலுமிச்சை, அரைத்து வந்த மஞ்சள் சாந்து இவையன்றி இந்துக்கள் வழிபாடே இருக்காது ஒரு நல்ல இந்து எப்படியாவது மஞ்சள் நிறத்தை அனுதினமும் சிலமுறையாவது பார்க்க வேண்டும் அல்லது அந்நிறம் கொண்டதை கையில் […]

அணுவுலை எவ்வளவு ஆபத்தானது

அதுவரை அணுவினை அழிவு குண்டாக அல்ல, ஆக்கசக்திக்கும் நம்பலாம் என உலகம் நம்பிகொண்டிருந்தது, இப்படி அமைதிக்கான பெரும் சக்தியாக அணுசக்தி இருந்தால் நல்லது என்றும் சில நாடுகள் சொல்லிகொண்டன‌ எல்லாம் இந்த ஏப்ரல் 26, 1986 வரை மட்டும்தான் இன்று ஜென்மவிரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது. அன்று அவர்கள் பெரும் வல்லரசு, வல்லரசு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications