இலங்கையில் தேடுதல் வேட்டை தீவிரமாகின்றது
இலங்கையில் தேடுதல் வேட்டை தீவிரமாகின்றது அதே நேரம் கையெறி குண்டு முதலான ஆயுதங்களுடன் கைது செய்யபடுபவர்களும் அதிகரிக்கின்றனர் யாழ்ப்பாணம் பக்கம் சில இஸ்லாமியர் நடமாட்டம் சந்தேக கண்ணோடு விசாரிக்கபடுகின்றது, அவர்கள் தாக்குதல் நடத்த வந்தவர்கள் அல்ல மாறாக இந்தியாவுக்கு தப்ப வந்திருக்கலாம் என்கின்றார்கள் இலங்கை அரசு தேடும் தீவிரவாதிகளில் சில பெண்களும் இருக்கலாம் ஆம் தலைமன்னார் வந்துவிட்டால் 30 நிமிடங்களில் இந்தியா வந்துவிடலாம் பாம்பு புற்றை இடிக்க ஆரம்பித்துவிட்டது இலங்கை, தப்பும் விஷ பாம்புகளுக்கு எங்கே புற்று […]