திருமுருகாற்றுப்படை : 06
78 வரி முதல் 92 வரை “வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்வாடா மாலை ஓடையொடு துயல்வரப்படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றியமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணிமின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப கைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழைசேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇஅகலா மீனின் அவிர்வன இமைப்பத்தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே” இனி பாடலின் பொருளை காணலாம், முதலில் திருப்பரங்குன்றம் எனும் அறுபடை […]