பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது

கொஞ்ச நாளாக இல்லா குண்டுவெடிப்பு இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது பன்னாட்டு உளவு நிறுவணங்கள் எச்சரித்து கொண்டேதான் இருந்தன , அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாதுகாப்பு பலபடுத்தபட்டபின் கிழக்காசிய மற்றும் ஐரோப்பியர் கூடும் ஆப்ரிக்க நாடுகளில் தாக்குதல் நடத்தலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள் இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்றது போல நடக்கலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள் இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதி முதல் சர்வதேச தீவிரவாதிகள் உலவுவது ஒன்றும் ரகசியம் அல்ல, உலகின் ஆபத்தான குண்டர்கள் இலங்கையின் சிங்கள பாதாள உலக […]

கடவுளின் மகனால் அன்றி வேறுயாரால் சாத்தியம்

ஒரு யூதனிடம் பேசும் பொழுது இப்படித்தான் சொன்னான் நண்பரே இயேசு உயிர்த்திருக்கலாம் ஆனால் உயிர்த்தவர் என்ன செய்திருக்க வேண்டும், ஏரோது முன்னாலும் பிலாத்து முன்னாலும் வந்து சிரித்திருக்க வேண்டும் இயேசு இறந்துவிட்டார் என சான்றிதழ் கொடுத்தது லூக்காஸ் என்கின்றார்கள், ஆம் இரண்டாம் நற்செய்தி எழுதிய அந்த லூக்கஸ் ஆனால் இயேசு ஏன் வரவில்லை, அவர் உயிர்த்தது உண்மை என்றால் மறுபடியும் போதிக்க வந்திருக்கலாம் கைப்பஸும் அன்னாசும் அலறி இருப்பார்கள் ஆனால் அவர் அப்படி செய்யவில்லையே ஏன்? அதனால்தான் […]

நடிகை ராதிகா கொழும்பில் சிக்கியிருக்கின்றார்

நடிகை ராதிகா கொழும்பில் சிக்கியிருக்கின்றார் நடிகை ராதிகாவின் தாயார் இலங்கையர் என்பதால் அந்நாடுக்கும் ராதிகாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகம், அதை ராதிகாவின் சீரியல்களில் கூட நீங்கள் பார்க்கலாம் அடிக்கடி அங்கு செல்லும் ராதிகா இரு தினங்களுக்கு முன்பு அங்கு சென்றிருக்கின்றார் குண்டுவெடிப்பு நடந்த இடம் அருகேதான் அவர் தங்கியிருந்தார் என்கின்றன செய்திகள் சில தரப்பு சொல்லும் தகவல் உறுதிபடுத்தபடவில்லை இலங்கையில் அவசரநிலை பிரகடனபடுத்து வாட்சப் முகநூல் இன்னும் பல விஷயம் முடக்கபட்டிருப்பதால் ராதிகா தரப்பு ஒரு வித […]

கொழும்பில் விசாரணை வேகமாக நடக்கின்றது

கொழும்பில் விசாரணை வேகமாக நடக்கின்றது, சர்வதேச உளவு நிறுவணங்கள் ஏகபட்ட தகவல் இருந்தும் எது இலங்கைக்கு தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கின்றது இலங்கை அரசும் நல்லூர் கந்தசாமி கோவில் முதல் மடுமாதா ஆலயம் வரை பாதுகாப்பினை பலபடுத்தியாயிற்று கதிர்காமம் முதல் திரிகோணமலை வரை கடும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு தொடக்க விசாரணையில் இது சர்வதேச வலைபின்னல் கொண்ட ஒரு அடிப்படைவாத அமைப்பின் சதி என சொல்கின்றது இலங்கை அரசு தற்கொலை தாக்குதலாகவும் இருக்கலாம் என சில தகவல்கள் […]

அவர்கள் துயரத்தின் வழியில் நாமும் பங்கு பெறுவோம்

கொழும்பு குண்டுவெடிப்பு சாவுகள் எண்ணிக்கை வர தொடங்கி இருக்கிறது இது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது இதுவரை 40 பேர் கொல்லப்பட்டார்கள் என அறிவிக்கப்பட்டாலும் எண்ணிக்கையை மிகப் பெரியதாக இருக்கலாம் தேவாலயங்களையும் மீறி ஐரோப்பியர் தங்கியிருக்கக் கூடிய நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து அடித்திருக்கிறார்கள் இதுதான் பலி எண்ணிக்கை எகிறியிருக்கிறது மீட்பு நடவடிக்கைகளையும் படங்களையும் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை, மனம் கனக்கிறது அந்த மக்கள் அழும் பொழுது நமக்கு என்ன கிறிஸ்தவ கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது?? அவர்கள் துயரத்தின் வழியில் […]

கொழும்பினை தகர்த்தது யார் என உலகிற்கே தெரியும்

கொழும்பினை தகர்த்தது யார் என உலகிற்கே தெரியும் நிச்சயம் ஈழதமிழரோ அவர்களின் போராளிகளோ இந்த பாதகத்தை செய்யவே மாட்டார்கள். அவர்கள் வேறு வகை இந்த தாக்குதல் வியூகம் எனும் கொடூரத்தை பாருங்கள் , இம்மாதிரி தொடர் குண்டுவெடிப்பெல்லாம் ஒரு சில கொடூர இயக்கங்களின் மூளையிலேதான் உதிக்கும் அது மும்பை கோவை இன்னும் ஜமா இஸ்லாமியா எனும் அமைப்பின் பிலிப்பைன்ஸ் பாலி தாக்குதலில் தெரிந்தது அதாவது ஒரு குண்டு வெடிக்கும் மக்கள் ஓடுவார்கள், அப்பொழுது அடுத்தடுத்து வெடித்து அப்பாவி […]

சாதி வெறி என்பதன்றி வேறல்ல‌

வடக்கே அரியலூர் பக்கம் பொன்பரப்பியில் கலவர சூழல் ஓயவில்லை. பெரும் காவல் போடபட்டு கடும் நடவடிக்கை எடுக்கபட்டபின் நிலமை கட்டுக்குள் இருக்கின்றது. அதற்கு அரசியல் சாயம் பூசினாலும் ஒரே காரணம் சாதி வெறி என்பதன்றி வேறல்ல‌ அங்காவது வன்னியர் மற்றும் தலித்துக்களுக்கான மோதல் என சொல்கின்றன செய்திகள், அதாவது இரு சாதி இந்த பொன் அமராவதி பக்கம் திரும்பினால் தலை சுற்றுகின்றது முத்தரையர் சாதிக்கும் முக்குலத்தோர் சாதிக்கும் இடையே கும்மாங்குத்து என்றன செய்திகள் அட அது முத்தரையன‌ரா […]

மதுரை அழகர் திருவிழா

மதுரை அழகர் திருவிழாவினை உற்று பார்க்கின்றேன் ஊருக்கு அழகு ஆலயமும் ஆறும் என்பார்கள், மதுரை அதில் மிக மிக கொடுத்து வைத்த ஊர், அது இந்துக்களான விழா என சொல்லவே முடியாது அது மதுரையின் கலாச்சார விழா அதை கொண்டாடும் காரணமும் கொண்டாட்டத்தை தொடங்குவதும் இந்துக்களுக்கானது என்றாலும் எல்லா மத மக்களும் அதில் தங்கள் வீட்டு திருவிழா போலவே கலந்து கொள்கின்றார்கள் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் அது தங்கள் வீட்டு திருவிழா என உற்சாகமாக பங்கெடுக்கின்றனர் அதுவும் மதுரை […]

காணவே இல்லை

மூச்சுக்கு முன்னூறு தரம் பெரியார் மண் என்பவர்களை எல்லாம் பொன் அமராவதி பக்கம் பற்றி எரியும் இத்தருணத்தில் காணவே இல்லை அரியலூரில் திருமாவுக்காக குரல் கொடுத்த வீரமணியினை இங்கு காணவில்லை, ஸ்டாலின் சத்தமே இல்லை இன்னும் சமூக நீதி இம்சைகளான சுபவீ, மதிமாறன் , கோட்டார் கொளத்தூர்மணி எல்லாம் கனத்த அமைதி இவர்களை மிக நன்றாக கவனித்தால் ஒன்று புரியும் பொதுவாக சாதிகலவரத்தில் கனத்த அமைதி காப்பார்கள் ஆனால் வன்னியன் இருந்தால் ராமதாஸுக்காக பொங்குவார்கள் ஒரே நிபந்தனை […]

அன்னை மரியாள் அலைமரித்து திரிந்தது

பெரிய வெள்ளி துயரத்தில் மாபெரும் துயரம் அன்னை மரியாள் அலைமரித்து திரிந்தது பைபிளின் மகா உருக்கமான காட்சி அது, அதை பிரிவினை கோஷ்டிகள் சொல்லாது , இரக்கமே இல்லா கூட்டம் அது ஆனால் மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அழும் மிக உருக்கமான காட்சி அது கலைஞர்களில் அதை மிக உருக்கமாக சொன்னவன் கண்ணதாசன் இப்படியாக உருக்கமாக இயேசு காவியத்தில் சொன்னான் “தாயிருக்கப் பிள்ளைசாகும் சங்கடங்கள் கொஞ்சமோ, சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ? வாயிருந்தும் தேவஅன்னை மௌனமாக நின்றனள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications