இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது
கொஞ்ச நாளாக இல்லா குண்டுவெடிப்பு இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது பன்னாட்டு உளவு நிறுவணங்கள் எச்சரித்து கொண்டேதான் இருந்தன , அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாதுகாப்பு பலபடுத்தபட்டபின் கிழக்காசிய மற்றும் ஐரோப்பியர் கூடும் ஆப்ரிக்க நாடுகளில் தாக்குதல் நடத்தலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள் இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்றது போல நடக்கலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள் இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதி முதல் சர்வதேச தீவிரவாதிகள் உலவுவது ஒன்றும் ரகசியம் அல்ல, உலகின் ஆபத்தான குண்டர்கள் இலங்கையின் சிங்கள பாதாள உலக […]