சத்ரபதி சாம்பாஜி : 04
சத்ரபதி சாம்பாஜி : 04 ஹம்பிராவ் காதில் அந்தச் சிப்பாய் தகவலைக் கூறியதும் முன் சென்று கொண்டிருந்த சாம்பாஜியினை வேகமாகப் பின்னுக்கு அழைத்த ஹம்பிராவ் ராஜாராமை திரும்பப் போகச் சொன்னார், சாம்பாஜி உள்ளே இழுக்கப்பட்டு சேனைகளின் கடும் காவலில் வைக்கப்பட்டான். சட்டென சில உத்தரவுகளைப் பிறப்பித்தான் ஹம்பிராவ். யாருக்கும் எதுவும் முதலில் புரியவில்லை, சாம்பாஜிக்கும் குழப்பமே மிஞ்சிற்று. எல்லாம் உறுதி செய்தவன் சாம்பாஜியிடம் ரகசியமாய்ச் சொன்னான், “என் தங்கை மொகலாயருக்குத் தூது அனுப்பியிருக்கின்றாள், சென்றவனைப் பிடித்துவிட்டோம் என்றாலும் […]