சத்ரபதி சாம்பாஜி : 14
சத்ரபதி சாம்பாஜி : 14 சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபட்டு மீண்டும் தங்கக்கூரை வேய்ந்து கொடுக்க உத்தரவிட்ட சாம்பாஜி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரரை வணங்கிவிட்டு தஞ்சாவூரிலே ஓய்வெடுத்தான். சோழர்களின் கடற்படை முதல் சிவபக்தி வரை, ஆட்சி முதல் அரசியல் வரை எல்லாமே தங்களின் போராட்டம் போல் இருந்ததை நினைந்து சிலிர்த்துக் கொண்டான். சோழர்களுக்குப் பௌத்தம், தங்களுக்கு ஆப்கானிய இஸ்லாம் என நினைத்துக் கொண்டான். சோழர்கள் வலுவாகத் தொடர்ந்திருந்தால் இல்லை பாண்டிய வம்சம் அதே பேரரசாக நிலைத்திருந்தால் இந்நேரம் மாபெரும் […]