பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தயவு செய்து வோட்டு பண்ணுங்க‌

“கலைஞராலத்தான் இந்த மொபெட் வண்டியில போறேள் , லோகத்துல அவர் இல்லண்ணா நடந்துதான் போகணும் , அப்படித்தானே சொல்லபோறேள்..” அய்யோ அய்யரே அப்படி எல்லாம் சொல்வோமா? தயவு செய்து வோட்டு பண்ணுங்க‌ உங்களுக்குத்தான் நாங்க தீண்டதகதாவா ஆயிற்றே, ஏன் கை எல்லாம் பிடிக்கிறேள்… அட காலை கூட பிடிப்போம் நீங்கதான் சுயமரியாதை கூட்டமாயிற்றே, பையன் இப்படி கும்பிடுறான்? இங்க பாருங்க, நம்ம பையன் இப்போ காலில் விழ சொன்னாலும் விழுவான் ஓஓ கோவிலுக்கு வரமாட்டேளே, குங்குமம் வச்சாலும் […]

அண்ணே தப்பு பண்ணிட்டீயண்ணே

“அண்ணே தப்பு பண்ணிட்டீயண்ணே இந்த சினிமா ஈழம்னு சுத்தாம, ஒழுங்கா ஆங்கிலத்தில் 2 டிகிரி வாங்கிட்டு பிடல் காஸ்ட்றோ மாவோ புத்தகம் எல்லாம் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? “புலியரிஞர்” என ஒரு கூட்டம் உன்னை கொண்டாடியிருக்கும் பெரும் அரசியல்வாதியாயிருக்கலாம் உன்னை போலத்தான் அந்த ஆளும், ஆனால் ஆங்கிலமும் அமைதி தமிழும் அவருக்கு கைகொடுத்தது மற்றபடி பேச்சு எல்லாம் உன்னை போலத்தான் அண்ணே, வெறும் வாய்சவுடால் தப்பு பண்ணிட்டியண்ணே, எவ்வளவு பெரிய எதிர்காலம் உனக்கு வீணாய் […]

சோவியத்தின் கணிப்பு சரியோ

உலகில் எங்கெல்லாம் சமூக, மக்கள் போராளிகள் எல்லாம் உண்டோ அவர்களை எல்லாம் அழைத்து கவுரவபடுத்துவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தது சோவியத் யூனியன் ஆம் பாட்டாளிகளின் பூமி அன்று மக்களுக்காய் உழைப்பவர்களையும், சமூக போரளிகளையும் இனம் கண்டு அழைத்தது அதில் காமராஜர், ஜெயகாந்தன் என பலர் தமிழகத்திலிருந்து சென்றனர், அந்நாடும் கவுரவபடுத்தியது ஆனால் சமத்துவம், சமதர்மம், பெண் விடுதலை சாதி ஒழிப்பு என சொல்லிகொண்டிருந்த திக திமுகவினை சோவியத் யூனியன் ஏறேடுத்தும் பார்க்கவில்லை ஏன்? யார் தமிழகத்தில் உண்மையான […]

ந‌ரம்பு தளர்ச்சி எதனால் வரும்

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது… ராஜேந்திரபாலாஜி நரம்பு தளர்ச்சி எப்பொழுது வரும்? குடித்தால் வரும் அப்படியானால் குடியினை தடுத்தால் என்ன? அய்யோ நரம்புதளர்ச்சியாகி செத்துவிடுவார்கள் , அதனால் குடி இருந்தே தீர வேண்டும் குடித்தால்தான் நரம்பு தளர்ச்சி வருமே அது தளராமல் இருக்கத்தான் குடிக்க சொல்கின்றோமே?? சரி ந‌ரம்பு தளர்ச்சி எதனால் வரும் குடித்தால்தான் வரும்

பெரியாரை கட்டி தழுவுவதா பெண்ணியம்??

விவேகானந்தர் என்றொரு மகான் இருந்தார், அவரின் அறிவு மேலும் சில பெண்களுக்கு மயக்கம் இருந்தது உங்களை போல அறிவான மகனை பெற ஆசை அதனால் என்னை மணந்துகொள்ளுங்கள் என தானாக மயங்கி அவர் முன் நின்ற மங்கையர் ஏராளம் ராமகிருஷ்ண பரம்மஹம்சரே திருமணமானவர் என்பதால் விவேகானந்தர் திருமணம் செய்ய தடையேதுமில்லை ஆனால் அந்த இளம் துறவி சொன்னார்” அம்மா, என்னை போல் ஒரு மகனை பெற்றேடுப்பதை விட என்னையே மகனாக தத்தெடுங்கள் தாயே” ஆம் அறிவு என்பதும் […]

மறுக்க யாராலும் முடியாது

ஜல்லிகட்டு போராட்டம் பெரும் எழுச்சியாய் இருந்தபொழுது தமிழக மக்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் தந்ததும் இந்த அரசுதான் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு இந்த அரசு மதிப்பு கொடுத்தது தமிழன் கலாமிற்கு மாபெரும் நினைவிடம் கட்ட முனைந்தது இந்த அரசு, திராவிட சிங்கங்கள் கலாமிற்காக துரும்பு கூட கிள்ளி போட்டதில்லை குலசேகரன் பட்டினத்தில் கலாம் பெயரில் ராக்கெட் ஏவும் நிலையம் அமைக்கபடுமென அறிவித்தது இந்த அரசுதான் பாகிஸ்தானால் பாதிக்கபட்ட தமிழக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நியாயம் கிடைத்ததும் […]

ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும்

தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும் இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர் “உங்கள் கோயிலுக்குள் நாங்கள் நுழையமுடியாது, உங்கள் வீதிகளில் நாங்கள் நடக்கமுடியாது, உங்கள் உடைகளை போல நாங்கள் அணியமுடியாது, உங்கள் கிணறு எமக்கு நீர் தராது, காரணம் எங்களை தீண்டினாலே பாவம் எனும் நிலையில் எப்படி வாழ்வது?” அவர் பல போராட்டங்களை நடத்தினார் அதில் […]

இன்றைய துளிகள் 20/03/2019 (1)

வெற்றிகொண்டான்கள் சாகவில்லை, திமுக ஒரு காலமும் திருந்தாது ஆபாசமும் அசிங்கமும் அவர்களுடன் கருப்பும் சிகப்புமாக கலந்தவை அம்மா கனிமொழி அவர்களே மகா ஆபாசமாக பேசிதிரியும் திமுக மேடைபேச்சாளர்களையும் வலைதள திமுகவினரையும் முதலில் கண்டித்து திருத்துங்கள் பொள்ளாச்சி விவகாரத்தை அதன் பின் பார்க்கலாம் பதிலே இருக்காது “தமிழனுக்கு விஞ்ஞானம் தெரியாது, எமனுக்கு வாகனம் எதுவென கேட்டால் எருமை கடா என்பான்” அண்ணாவின் இந்த வசனத்தை அடிக்கடி சொல்லி மகிழ்கின்றது அந்த தரப்பு சரி, திமுக ஆட்சியில் அல்லது அவர்கள் […]

ஹோலி பண்டிகை

ஹோலிபண்டிகை பற்றி ஏராளமான காரணங்கள் உண்டு. அது ஹோலி என்றால் ஒரு வித பயிர். அது அன்றுதான் விளையும் அதனால் அக்கால விவசாயிகள் கொண்டாடிய அறுவடை விழா ஹோலியாயிற்று என்பது ஒரு கூட்டம் சொல்வது மதவாதிகள் இரு காரணங்களை சொல்கின்றார்கள், முதலாவது கண்ணன் பூதகியினை கொன்ற நாள், இரண்டாவது இரண்யன் கதை அதாவது கண்ணன் குழந்தையாக இருந்தபொழுது அவனை அப்பொழுதே கொன்றுவிட பூதகி என்றொரு அரக்கி வந்தாளாம். அவள் விஷப்பாலை ஊட்டி குழந்தை கண்ணணை கொல்ல முயன்றபொழுது […]

தலாய்லாமா விவகாரம் மறுபடியும் விஸ்வரூபமாகின்றது

தலாய்லாமா விவகாரம் மறுபடியும் விஸ்வரூபமாகின்றது அதாவது திபெத்தில் தலாய்லாமா என்றால் லாமாக்களுக்கு தலையானவர் என்று பொருள் , லாமா என்றால் மதகுரு தலாய் லாமா என்றால் தலமை குரு அவர் எப்படி தேர்ந்தெடுக்கபடுவார் என்றால் ஒரு தலாய்லாமா மறித்ததும் திபெத்தில் அடுத்து பிறக்கும் ஆண்குழந்தை தலாய்லாமாக குறிக்கபட்டு வளர்க்கபடும் இப்பொழுது இருக்கும் தலாய்லாமா 83 வயது நெருங்குவதால் அடுத்து யார் என்பதில் சிக்கல் அது அவர் காலத்திற்கு பின்புதான் என்றாலும், என் காலத்திற்கு பின் இந்தியாவில் இருக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications