பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் துளிகள் 08/03/2019

ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் : ராஜேந்திர பாலாஜி மோடி ஒரு “தாயுமானவர்” என்கின்றார் அமைச்சர் “அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே..” என விரைவில் அவர்கள் பாடினாலும் பாடலாம். ஆக மே மாதத்திலிருந்து அனாதை ஆக போகின்றார்கள், பாவம் ********* “இவுகள தூக்கி போட்டாலும் அரசியலுக்கு போகாம ஓடி வந்து ஒளிஞ்சுக்கிறதுலும் அர்த்தம் இருக்கு ஒருவேளை இவர் போயிருந்தா பிரேமலதா மாதிரிதான நாமளும் வாங்கிகட்டணும், நம்ம மானத்த […]

உலக மகா பொய்

கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது அவரைக் காண முதலில் அனுமதி கேட்டது விஜயகாந்த் . கடைசி வரைக்கும் ஸ்டாலின் அனுமதி தரவில்லை: பிரேமலாதா உலகமாகா பொய் என்பது இதுதான், பச்சைபொய் என்பது இதுதான் உடல்நலம் சரியில்லா நிலையிலும் கலைஞரை காண யாருக்கும் தடை இல்லை, அப்படி விதிக்கபடவுமில்லை எல்லோரும் சென்று பார்த்தார்கள் ஏன் மிக சாதாரணமான அற்பபதரான‌ என்னாலே அவரை சந்திக்க முடிந்தது அதிகாரமிக்கோரும் செல்வாக்கு மிக்கோரும் சமூகத்தின் மிக கீழ்மட்டமான என் போன்றோரும் அவரை காணமுடிந்தது கலைஞர் […]

விசா மறுப்பு

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயித்தை விசாரிக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா மறுத்தது பாகிஸ்தான் இந்த ஹபீஸ் சயித் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலில் மட்டுமல்ல 2008 மும்பை தாக்குதலிலும் பெரும் தொடர்பு கொண்டவன் அவனை விசாரிக்க தடை போட்டிருக்கின்றது இம்ரான்கான் அரசு. இம்ரான்கான் இன்னொரு மண்டேலா என சொல்லிகொண்டிருந்த பயலை எல்லாம் பிய்ந்த செருப்போடு தேடிகொண்டிருக்கின்றேன்

சர்வ தேச பெண்கள் தினம்

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் அனைத்தும் செயலற்று போயின, உலகம் அதுவரை கண்டிராத புதிய பரபரப்பு, இப்படியும் நடக்குமா? என வியந்த அதிசயம். காரணம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக போராட‌ புறப்பட்டனர். பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் வேண்டும், வேலை நேரத்தினை எட்டு மணி நேரமாக குறையுங்கள் , என்றெல்லாம் கோரிக்கை வைத்து உலக வரலாற்றிலே அதிரடியாக பெண்கள் புரட்சி நடந்தது. இந்த போராட்டத்தின் […]

வாழ்த்துக்களை சொல்லி வைப்போம்

மிக பெரும் எதிர்பார்பினை அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் பெண்கள் இவர்கள், பெரும் எதிர்காலம் உண்டென இப்பொழுதே கணிக்கபட்டிருக்கின்றது டெல்லியில் இவர்கள் குரல் விரைவில் அதிர வைக்கலாம் இந்தியாவுக்கு அவரும், தமிழகத்திற்கு இவரும் பெண் ஆளுமை அரசியல்வாதிகளாக வரலாம் என சில கணிப்புகள் சொல்கின்றன. இப்பொழுதே வாழ்த்துக்களை சொல்லி வைப்போம் (இருவருக்குமே உடன்பிறப்புகள் மிக‌ சொதப்பும் வாய்புகள் அப்படியே பொருந்தியிருப்பது ஆச்சரியம்..).

தூத்துக்குடி தொகுதி நிலை

தூத்துகுடியில் தமிழிசை போட்டியிட வாய்ப்பு : செய்தி அக்கா தமிழிசைக்கு தேர்தல் போட்டி புதிதல்ல, ஏற்கனவே 2006ல் நாடார்கள் நிரம்பிய ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அக்கா போட்டியிட்டு பெற வேண்டிய தோல்வியினை பெற்றார் இவ்வளவிற்கும் குமரி அனந்தனுக்கு தனி செல்வாக்கு கொண்ட தொகுதி அது, ஆனால் அம்மக்கள் அக்காவினை பிரதலாகனின் பெண் வடிவமாகவே கண்டார்கள் 2011ல் அக்கா வேளச்சேரியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு அதே தோல்வியினை சரியாக பெற்றது 2009 பாராளுமன்ற தேர்தலில் வட சென்னையில் போட்டியிட்டு […]

தென் தமிழக தொகுதிகள் நிலை

தென் தமிழகத்தின் பிராதன தொகுதிகள் மூன்று நெல்லை, குமரி மற்றும் தூத்துகுடி இதில் தூத்துகுடி கனிமொழிக்கு என்பதாலும் அங்கு கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மறைமுகமாக ராதிகா செல்வி என பல பலம்வாய்ந்த கைகள் இருப்பதாலும், இன்னும் பல காரணங்களாலும் அதை திமுகவிற்கு எழுதி வைத்து விடலாம் ஏதும் மாறிதொலைந்தால் சாட்சாத் உட்கட்சி விவகாரமாக இருக்குமே அன்றி வேறல்ல‌ கன்னியாகுமரி தொகுதி பொன்னார் கோட்டை, பெரும் அதிருப்தி என ஏதுமில்லை மனிதர் வாஜ்பாய் வகையறா, பிரம்மச்சாரி என்பதுடன் […]

சிக்கிட்டியடா சுதிஷ்

“எல்.கே சுதிஷ்ணா என்ன பெரிய‌ எல்கே அத்வாணியா? ஆனானபட்ட அத்வாணியே கதறிட்டு ஓடின தமிழ்நாடுடா இது, இங்க உன்னெல்லாம் விடுவாங்களா? ஓட அடிப்பாங்க‌ துரைமுருகன் லிப்ஸ்டிக் போட்டிருக்காரா இல்லியாண்ணுதான் பார்க்க போனேன்னு சொன்னா பழனிச்சாமி கோஷ்டி நம்புமாடா? என்னதான் சண்டைன்னாலும் திமுக அதிமுககுள்ள டீலிங் இருக்காதுன்னு நீனா நினைச்சிட்டா எப்படிடா? எமபாதகனுடா இவனுக, ஒவ்வொருத்தனும் கூட இருக்குறவன் முதுக தாண்டி ரகசியமா கைகோர்ப்பான்டா, எவனையும் எவனும் நம்பவும் மாட்டான், யாருக்கு யார் கூட ரகசிய கூட்டுன்னு சொல்லவும் […]

சற்று அறிவு குறைவு தான்

அவர்களுக்கு சற்று அறிவு குறைவுதான், ஒரு மாதிரி கூட்டம்தான் ஆனால் இவ்வளவு குறைந்திருக்கும் என வட இந்திய மாடு கூட நினைத்திருக்காது அதாவது உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மரத்தலான ஒரு நாற்காலியை ஒரு சிறிய கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். எதற்காக என்றால் உபி மோடி வந்து அவர் அதில் அமரும் பொழுதெல்லாம் அவரும் அவர் கட்சியும் வெற்றிபெறுமாம் அப்படித்தான் மோடி பிரதமரானாராம், யோகி முதல்வரானாராம் இப்பொழுது உபி […]

எது நாகரீகம்

திமுகவுக்கு நாகரீகம் இல்லை, அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம் அதானே, ஆளுநர் என் கையினை பிடித்து இழுத்தார் என்றால் அது நாகரீகம்.. ஐ.ஏ.எஸ் அதிகாரி மேல் ஆசிட் ஊற்றினால் அது நாகரீகம் தெருமுனை குழாயில் நீர்வரவில்லை என்றாலும் கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட வேண்டும் என அறிக்கையிட்டால் அது நாகரீகம் 1 ரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு ஊழல் வழக்கில் சிக்கி சிறைசென்றால் அது நாகரீகம் இன்னும் புதுபுது “கூவ நதிக்கரை” நாகரீகத்தை எல்லாம் உலகிற்கு சொனவர்கள் அதிமுகவினர்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications